“12 வாரம்தான் டைம்…. சீக்கிரம் விசாரிச்சு முடிங்க” முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு விழுந்த பலத்த அடி…. சிறப்பு நீதிமன்றத்திற்கு வந்த ‘பவர்ஃபுல்’ ஆர்டர்….!!
சென்னை: அதிமுக அரசின் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான குட்கா முறைகேடு வழக்கை, இன்னும் 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மிக அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த குட்கா ஊழல்…
Read more