புதுக்கோட்டை தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் கிச்சடி அருகே சின்னையா சத்திரம் என்ற இடத்தில் காரும், லோடு வேன் ஒன்றும் மோதிக்கொண்டதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக காரில் வந்த முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் விபத்தை கண்டதும் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு ஓடோடி வந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அவர்களுக்கு உதவி சிகிச்சை செய்து தன்னுடைய காரிலேயே புதுக்கோட்டை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தார். இதனையடுத்து மனிதநேயத்துடன் செயல்பட்டு விபத்தில் சிக்கியவர்களை மீட்ட முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரின் செயலை கண்டு பலரும் பாராட்டி வருகிறார்கள்.
“வேட்டியை மடிச்சு கட்டிக்கிட்டு” ஓடோடி வந்த EX அமைச்சர் சி.விஜயபாஸ்கர்…. இதுதான் மனிதநேயம்…!!!
Related Posts
நெல்லை -அயோத்திக்கு ஜூன் 6 ஆம் தேதி…. ஆன்மீக அன்பர்களுக்கு சூப்பர் செய்தி….!!
நெல்லையில் இருந்து அயோத்திக்கு ஜூன் 6ஆம் தேதி புண்ணிய தீர்த்த யாத்திரை சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது. பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் எனப்படும் அந்த ரயில்,ஜூன் மாதம் 6 ஆம் தேதிதிருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர்,…
Read moreபிளாஸ்டிக் பொறியியல் டிப்ளமோ படிப்புக்கு… 10th முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்….!!!
மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான சிப்பெட் பிளாஸ்டிக் பொறியியல் மூன்றாமாண்டு டிப்ளமோ படிப்புகளை நடத்தும் விலையில் இது சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். நடப்பு கல்வி ஆண்டுக்கான டிப்ளமோ வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில் இதற்கு…
Read more