புதுக்கோட்டை தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் கிச்சடி அருகே சின்னையா சத்திரம் என்ற இடத்தில் காரும், லோடு வேன் ஒன்றும் மோதிக்கொண்டதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக காரில் வந்த முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் விபத்தை கண்டதும் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு ஓடோடி வந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அவர்களுக்கு உதவி சிகிச்சை செய்து தன்னுடைய காரிலேயே புதுக்கோட்டை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தார். இதனையடுத்து மனிதநேயத்துடன் செயல்பட்டு விபத்தில் சிக்கியவர்களை மீட்ட முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரின் செயலை கண்டு பலரும் பாராட்டி வருகிறார்கள்.
“வேட்டியை மடிச்சு கட்டிக்கிட்டு” ஓடோடி வந்த EX அமைச்சர் சி.விஜயபாஸ்கர்…. இதுதான் மனிதநேயம்…!!!
Related Posts
ஊட்டி மலை ரயில் சேவை 2 நாட்கள் ரத்து… ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு…!!
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணம் செய்யும்போது இயற்கை அழகினை பார்த்து ரசித்துவிட்டே செல்லலாம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் செல்வதை விரும்புவார்கள். இந்நிலையில் மேட்டுப்பாளையம்…
Read moreALERT: மக்களுக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது…. யாரும் போகாதீங்க… எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…
Read more