பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து கோர விபத்து… 40 பயணிகள் காயம்… இமாச்சல்லில் பரபரப்பு…!!!

இமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டி மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழக பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 40 பயணிகள் சென்ற நிலையில் திடீரென பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில்…

Read more

Other Story