தமிழகத்தில் ஏப்ரல் மாதம் முதல் தாழ்தள பேருந்துகள்…. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் அணுகக் கூடிய வகையில் 442 தாழ்தள பேருந்துகள் வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழக அரசு சார்பாக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில்…

Read more

தமிழக அரசு பள்ளிகளில் 450- க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள்…. உடனடி நியமனத்திற்கு அரசு உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் பதவி உயர்வு காரணமாக பணி மாறுதல் பெற்றுச் சென்றுள்ளதால் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் அரசு காலி பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் விவரங்களை சேகரித்துள்ளது. இந்த காலி…

Read more

அடக்கடவுளே…! தமிழகத்தில் குளிர் இன்னும் அதிகமாகும்….. மக்களே உஷாரா இருங்க…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே இரவிலும், அதிகாலையிலும் கடுமையான குளிர் நிலவி வருகிறது. அதே சமயத்தில் ஒரு சில பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக லேசான மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில்  தமிழகத்தில் மார்கழி மாதத்தில்  குளிர் இன்னும் அதிகமாகும்…

Read more

மின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு தடை…. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!

மின்சார வாரிய ஊழியர்கள் நாளை நடைபெற உள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னையை சேர்ந்த சரவணன் மற்றும் ஏழுமலை ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த…

Read more

நீர்த்தொட்டியில் மலம் கலந்த விவகாரம்: 20பேர் ஆஜராக சம்மன்!!

புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் வேங்கைவயல் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக 20 பேருக்கு சம்மன்  அனுப்பப்பட்டிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கவயில் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும்…

Read more

சட்டமன்ற மரபை காத்த முதலமைச்சருக்கு நன்றி: உதயநிதி ஸ்டாலின் ட்விட்!!

  தமிழக சட்டப்பேரவை நடவடிக்கை தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், #தமிழ்நாடு அரசு தயாரித்து தானும் இசைவளித்த உரையை முறையாக வாசிக்காத ஆளுநரின் மரபு மீறலுக்கு எதிராக,அரசு தயாரித்த உரை…

Read more

என்னது…! ஆளுநர் இவ்வளவு வார்த்தையை பேசலையா ? வெளி வந்த முழு தகவல்!!

இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் பெரும் பரபரப்புடன் இன்றைய நாள்  முடிந்தது. திமுக கூட்டணி கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகள் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தனர். அதோடு பாட்டாளி மக்கள் கட்சி ஆன்லைன் ரம்மி…

Read more

#GetOutRavi: வச்சு செஞ்ச தமிழ்நாடு… ஜெர்க் ஆகி பார்க்கும் இந்தியா.. பற்றி எரியும் தேசிய அரசியல்!!

இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் பெரும் பரபரப்புடன் இன்றைய நாள்  முடிந்தது. திமுக கூட்டணி கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகள் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தனர். அதோடு பாட்டாளி மக்கள் கட்சி ஆன்லைன் ரம்மி…

Read more

BREAKING: 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் 10-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது செய்முறை தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…

Read more

திரும்பி பார்த்த இந்தியா…! சம்பவம் செஞ்ச தமிழகம்… தெறிச்சு ஓடிய ஆளுநர்….!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையோடு தொடங்கியது. திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஆளுநர் உரையை புறக்கணித்தனர். குறிப்பாக ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் பாமகவும் ஆளுநர் உரையை புறக்கணித்தது. இதனிடையே ஆளுநர் உரை நிகழ்த்திய…

Read more

BIG BREAKING: 10% இடஒதுக்கீடு அமல்படுத்தபடாது – ஆளுநர் தகவல்!!

தமிழக சட்டசபை கூட்டம் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் இன்று தொடங்கியது. இதில், ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை செய்து கொண்ட உயிர்களுக்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என செல்வப் பெருந்தகை கோரிக்கை வைத்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கருத்துக்களை…

Read more

BREAKING NEWS: ஆளுநர் உரையை முழுமையாக படிக்கவில்லை…!!

தமிழக சட்டசபை கூட்டம் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் இன்று தொடங்கியது. இதில், ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை செய்து கொண்ட உயிர்களுக்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என செல்வப் பெருந்தகை கோரிக்கை வைத்தார்.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கருத்துக்களை…

Read more

BREAKING: தொடங்கியது சட்டப்பேரவையில் கூட்டத்தொடர்…. ஆளுநர் பேச்சை எதிர்த்து கூச்சல்….!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார் ஆளுநர். வரம்பு உயர நீர் உயரும் என மோடியை…

Read more

BREAKING: தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்துக்கு ரூ.109 கோடி ஒதுக்கீடு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

தமிழகத்தில் தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் தற்காலிகமாக நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய்,பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15,000 மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு 18,000 தொகுப்பூதியம் வழங்கப்படும் என்று…

Read more

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இது கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 10 -12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் அனைவரும் கட்டாயம் இமெயில் வைத்திருக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது…

Read more

தமிழக மக்களே…. பொங்கல் பரிசு டோக்கன் இன்னும் வாங்கலையா?….. அரசு முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதற்கான அறிவிப்பை சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இலவச வேஷ்டி சேலை, ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என…

Read more

தமிழக மக்களே…. இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.1000…. மறக்காம போய் வாங்கிக்கோங்க….!!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதற்கான அறிவிப்பை சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இலவச வேஷ்டி சேலை, ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என…

Read more

குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய்….. தமிழக அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் அரசு நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதன்படி இதுவரை நகை கடன் தள்ளுபடி, மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம்…

Read more

Driving Licence: தமிழகத்தில் அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் இருசக்கர வாகனங்களில் செல்லும் பெரும்பான்மையான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் ஓட்டுனர் உரிமம் இருப்பதில்லை. இதனால் மாணவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்க கூடாது என்றும் பெற்றோர்களிடம் காவல்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் பல மாணவர்கள் தலைக்கவசம் அணியாமலும்…

Read more

தமிழகத்தில் இவர்களுக்கும் பொங்கல் போனஸ்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு துறையில் சி மற்றும் டி பிரிவுகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது மானியம் பெறும் கல்வி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், முன்னாள் கிராம அலுவலர்கள்,கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட…

Read more

ALERT: தமிழகத்தில் அரங்கேறும் புதிய வகை மோசடி…. மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த டிஜிபி சைலேந்திரபாபு….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாள்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உத்திகளை மோசடிதாரர்கள் கையாண்டு வருகிறார்கள்.…

Read more

தமிழகத்தில் அடுத்த 8 நாட்களுக்கு இரவு முழுவதும்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே இரவிலும், அதிகாலையிலும் கடுமையான குளிர் நிலவி வருகிறது. அதே சமயத்தில் ஒரு சில பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக லேசான மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை மற்றும் சில மாவட்டங்களில் அடுத்த…

Read more

BIG BREAKING: தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு…. தமிழக அரசு சற்றுமுன் சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழ் வழியில் பயிலும் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக சற்று முன்…

Read more

BREAKING: ரூ.4000 சம்பளம் உயர்வு…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் ஒப்பந்த செவிலியர்கள் கடந்த ஆறு நாட்களாக நிரந்தர பணி நியமனம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்களின் ஆவணங்களை அதிகாரிகள் சமர்ப்பிக்க உள்ளனர். ஆவணம் சரியாக இருந்தால் அவர்களுக்கு பணி வழங்கப்படும் என்றும் 14…

Read more

தமிழக மக்களே உஷார்…. இனி இப்படி நடந்தா இத பண்ணுங்க…. போலீஸ் திடீர் எச்சரிக்கை…..!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாள்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உத்திகளை மோசடிதாரர்கள் கையாண்டு வருகிறார்கள்.…

Read more

JUSTIN: அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை…. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு…

Read more

BREAKING: ஜனவரி 14-ஆம் தேதி இரவு கட்டுப்பாடு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி போகி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13, 14-ஆம் தேதிகளில் பழைய பொருட்களை எரிக்க கூடாது என்று அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழைய துணி, டயர், டியூப் மற்றும் நெகிழி போன்றவற்றை பொதுமக்கள் எரிக்க…

Read more

திமுகவில் இணைப்பு…. முக்கிய புள்ளி திடீர் பரபரப்பு டுவீட்….!!!!

தமிழ்நாடு பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக ஆறு மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை அண்மையில் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பாஜகவில் இருந்து தான் விலகுவதாக காயத்ரி…

Read more

2023 ஜல்லிக்கட்டு போட்டி…. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடப்பு ஆண்டில் நடைபெறுவதற்கு தேவையான முன் அனுமதி தொடர்பான விவகாரம் தமிழகத்தில் இருந்தது. இதன் காரணமாக அரசு பல விதிமுறைகளுக்கு உட்பட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று…

Read more

தமிழகத்தில் அரசு வேலைக்காக 67.75 லட்சம் பேர் காத்திருப்பு…. அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் அரசு வேலை பெற வேண்டும் என்றால் கட்டாயம் அரசு வேலை வாய்ப்புகள் பதிவு செய்ய வேண்டியது அவசியம். அவ்வாறு பதிவு செய்ததை மூன்று வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.தற்போது அரசு பணிகளுக்கு கடும் போட்டி நிலவி வருவதால் கல்வித்…

Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு….. முக்கிய வழித்தடங்களில் ரயில் சேவை மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…..!!!!

சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணியில் நடைபெற உள்ளதால் காட்பாடி வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படும் விரைவு ரயில் ஜனவரி 7, 11, 27…

Read more

“ஒவ்வொரு குடிமகன் மீதும் ரூ. 2.62 லட்சம் கடன்”…. அதிக கடன் வாங்கிய ஒரே மாநிலம் தமிழகம்…. பாஜக அண்ணாமலை….!!!!

சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை பேசினார். அவர் பேசியதாவது, தமிழக அரசு 2022-23 ஆம் ஆண்டில் மத்திய அரசிடம் இருந்து ஒரு லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகன் மீதும் தலா 2.62…

Read more

தமிழ்நாடு தனி நாடு இல்லை… தமிழகம் என்பதே சரி…. ஆளுநர் ரவியின் கருத்துக்கு தமிழிசை ஆதரவு….!!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும். பொய் பரப்புரையை முறியடித்து எது உண்மை என்பதை நாம் மக்களுக்கு நிரூபித்துக் காட்ட வேண்டும். பிரதமர் நரேந்திர…

Read more

பொங்கலுக்கு 2 நாள் கூடுதல் விடுமுறை…. தமிழக அரசு எடுக்க போகும் முடிவு என்ன….????

தமிழகத்தில் ஒவ்வொரு சிறப்பு பண்டிகைகளின் போதும் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக கூடுதல் விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர் செல்ல சமீபத்தில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டது.…

Read more

பிளஸ் 2 தேர்வு கட்டணம்…. இன்று முதல் ஜனவரி 20ஆம் தேதிக்குள்…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு…..!!!!

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது தேர்வு கட்டணத்தை இன்று முதல் ஜனவரி 20ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் டூ தேர்வு எழுத உள்ள மாணவர்களிடமிருந்து தேர்வு கட்டணத்தை…

Read more

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்…. தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க இணையதளம் மூலமாக தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார். நேற்று தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா இல்லையா என்பதை…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பு…. எந்தெந்த ரேஷன் கடைகளில் வாங்கலாம்?…. தமிழக அரசு விளக்கம்….!!!!

நாடு முழுவதும் தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் மக்கள் பயனடைந்து வருகின்றனர். இதனால் ஒரு மாநிலத்தில் உள்ள மக்கள் எந்த ஒரு மாநிலத்திலிருந்தும் எந்த ரேஷன் கடையிலும் பொருள்களை வாங்க சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதனால் முகவரி மாறி…

Read more

மலக்கசடு, கழிவுகளை அப்புறப்படுத்தும் பணி…. விதியை மீறினால் இனி ரூ.25,000 அபராதம்…. தமிழக அரசு உத்தரவு….!!!

தமிழகத்தில் மலக்கசட உள்ளிட்ட கழிவுகளை அப்புறப்படுத்தும் போது விதிகளை மீறினால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதற்கான பகுந்துரைக்கப்பட்டுள்ள விதிகளை திருத்தியும் உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய விதிகள் கடந்த 1 ஆம்…

Read more

கல்லூரி மாணவர்களே ரெடியா?…. இன்று முதல் 2 நாட்களுக்கு இலக்கிய திருவிழா…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கல்வி முறைக்கு முக்கியத்துவம் வழங்கும் விதமாக பல்வேறு திட்டங்களை அரசு இந்த வருடம் அறிமுகம் செய்துள்ளது. அதே சமயம் அறிமுகம் செய்த திட்டங்களை செம்மையாக செயல்படுத்தியும் வருகின்றது. அவ்வகையில் டிஎன்பிஎஸ்சி நடத்தக்கூடிய தேர்வுகளில் தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. அதனைத்…

Read more

தமிழகத்தில் ஊதிய உயர்வு…. இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற ஜனவரி 10ஆம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறும் என மின்வாரிய தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பெயரில் அமைச்சர் செந்தில் பாலாஜி…

Read more

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை இங்கெல்லாம் மின்தடை…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (6.1.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் இன்று ராஜபாளையம், சேரமங்கலம், நிலக்கோட்டை, வேடசந்தூர், கருங்கல், செம்பொன்விளை, முட்டம், ஆடுதுறை,…

Read more

BIG BREAKING: செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார் சென்னை வீரர்: 15 வயதில் செம கலக்கல்!!

இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளாக செஸ் புரட்சி என்பது ஏற்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகி இருக்கிறார்கள். கடந்த இரண்டே ஆண்டுகளில் இந்தியாவில் கிட்டத்தட்ட 12க்கும் மேற்பட்ட கிராண்ட் மாஸ்டர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இந்தியாவினுடைய…

Read more

#BREAKING: கிராண்ட் மாஸ்டரானார் சென்னை வீரர்: கலக்கிய 15 வயது பிரனவ்!!

சென்னையைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரனவ் கிரான்ட் மாஸ்டர் அந்தஸ்தை பெற்றுள்ளார். இந்தியாவின் 79வது கிராண்ட் மாஸ்டர் என்ற சிறப்பை பெற்றிருக்கிறார் 15 வயதான பிரனவ். நான்கு தினங்களுக்கு முன்பு கொல்கத்தாவை சேர்ந்த 19 வயதான கவுஸ்வ் சட்டர்ஜி இந்தியாவின்…

Read more

10-ம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

ஜனவரி 10ஆம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜனவரி 10ஆம் தேதி காலை 11 மணியளவில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அரசு கொறாடா தெரிவித்துள்ளார்.

Read more

எந்த மனிதரையும் சாதியின் பெயரால் தள்ளி வைக்க கூடாது: முதல்வர் முக.ஸ்டாலின்

இந்து சமய அறநிலைத்துறை சார்பில் நடக்கும் விழாவில் முதலமைச்சர் பேசினார். அதில், எல்லாருக்கும் எல்லாம் என்ற ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி. கோயில்களில் நமது கலைகளின் சின்னங்களாக, பண்பாட்டு சின்னங்களாக  இருக்கின்றன. நமது சிற்பகலைகளின் சாட்சிகளாக இருக்கின்றன. நம்முடைய கலை, …

Read more

மதவாதத்திற்கு எதிரி; மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல: முதலைமைசர் ஸ்டாலின்

2500 கோயில்களின் திருப்பணிக்கு தலா 2 லட்சம் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சியின் முதலமைச்சர் முக.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் மதவாதத்திற்கு எதிரியே தவிர, மதத்திற்கு நாங்கள் எதிரி அல்ல. எங்களை மதத்திற்கு எதிரானவர்கள் என்று சிலர் கூறுகிறார்கள். நாங்கள்…

Read more

கோகுல்ராஜ் வழக்கு: சாட்சி, ஆதாரம் அடிப்படையில் தீர்ப்பு: சென்னை உயர்நீதிமன்றம்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாட்சியங்கள் மற்றும்  ஆதாரங்கள் அடிப்படை மட்டுமே தீர்ப்பு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உணர்வுகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படாது, சாட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. யுவராஜ் உள்ளிட்ட…

Read more

2 மணி முதல் 8மணி வரை விற்பனை… 21 வயசுக்கு கீழ் மது இல்லை…. அரசின் மீது நீதிபதிகள் நம்பிக்கை!!!!

டாஸ்மாக் மதுபான கடையில் விற்பனை நேரத்தை அரசு குறைக்கும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை   நம்பிக்கை தெரிவித்துள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் மது விற்பனை…

Read more

#BREAKING: டாஸ்மாக் மதுவிற்பனை நேரத்தை குறைத்திடுக: அரசுக்கு நீதிபதிகள் பரிந்துரை!!

டாஸ்மார்க் மதுபான கடையில் விற்பனை நேரத்தை அரசு குறைக்கும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது. பொதுமக்களின் பொதுமக்களின் நலன் கருதி டாஸ்மார்க் கடைகளில் விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல்8 மணி வரை என…

Read more

பதவிக்கு குறுக்கு வழியில் வர பழனிச்சாமி முயற்சி: இபிஎஸ்ஸை வச்சு செஞ்ச ஓபிஎஸ் தரப்பு..!!

பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாக உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இதை ஓபிஎஸ் தரப்பு வாதங்களாக, ஜெயலலிதா மறைவுக்குப் பின் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல்…

Read more