அடேங்கப்பா!… 1 இல்ல 2 இல்ல 400 போட்டோ…. விதவிதமாக போஸ் கொடுத்த கரடி…. வியக்கவைக்கும் சம்பவம்….!!!!

சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக சில நேரங்களில் விலங்குகளின் செயல் மனிதர்களை சிந்திக்க மற்றும்…

Read more

ஆப்பிள் விற்று தருவதாக கூறி…. ரூ.6 லட்சம் மோசடி செய்த வியாபாரி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு நெடுஞ்சாலை தெருவில் நாசர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தினமும் ஜம்மு காஷ்மீரில் இருந்து வரும் ஆப்பிள் பழங்களை இறக்குமதி செய்து கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த ராஜேஷ் குமார்…

Read more

உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் சேவைகள் முடக்கம்… புகார் தெரிவித்த பயனர்கள்…!!!!

உலகம் முழுவதும் உள்ள மைக்ரோசாப்டின் அவுட்லுக், மைக்ரோசாப்ட் 365, டீம்ஸ் போன்றவற்றின் சேவைகள் நேற்று பல மணி நேரம் முடங்கியுள்ளது. இதன் காரணமாக பயனர்கள் மின்னஞ்சல்களை அனுப்பவும், பெறவும் முடியாமல் போனதாக கூறியுள்ளனர். உலகம் முழுவதும் இந்த பாதிப்பு இருந்த போதிலும்…

Read more

நடிகர் “விஜயகாந்த்” உள்பட பலருக்கு டூப் போட்டவர்…. மர்மமாக இறந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் சுனாமி குடியிருப்பில் சினிமா சண்டை கலைஞரான மணி என்ற டூப் மணி(55) வசித்து வந்துள்ளார். இவர் சினிமாவில் சண்டை காட்சிகளில் நடிகர்களுக்கு டூப் போட்டு நடிப்பார். இவர் நடிகர் விஜயகாந்தின் புலன் விசாரணை உள்பட பல்வேறு…

Read more

சூப்பர் மார்க்கெட்டில் திடீர் துப்பாக்கிச் சூடு… 3 பேர் பலி… பெரும் பரபரப்பு…!!!!

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் யாகிமா நகரில் சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் நேற்று முன்தினம் மாலை வாடிக்கையாளர்கள் பலர் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த போது திடீரென சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்…

Read more

“உழைத்தால் வெற்றி நிச்சயம்”…. ரூ.20-க்கு மருத்துவம் பார்க்கும் டாக்டருக்கு “பத்மஸ்ரீ விருது”…..!!!!

நாட்டின் 74வது குடியரசு தினத்தினையொட்டி பத்மஸ்ரீ விருது பெறுபவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் மத்தியபிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் எம்.சி.தவார்(77) என்பவரும் இடம்பெற்றுள்ளார். இதுபற்றி டாக்டர் தவார் கூறியதாவது, கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் உண்டு. ஆனால் அதற்கு…

Read more

உக்ரைனை ரஷ்யா அளவிற்கு பலசாலியாக மாற்ற ரகசிய திட்டம்..! களத்தில் இறங்கிய பல நாடுகள்..!!!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரில் பல திருப்பங்களை நாம் பார்த்து வரும் நிலையில் தற்போது அமெரிக்கா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் உக்ரைனுக்கு பீரங்கிகளை தருவதாக அறிவித்துள்ளது. இதில் அமெரிக்கா எம்-1 ஆப்ராம்ஸ் வகை பீரங்கிகளும் ஜெர்மனி லியோ பாத்…

Read more

7 மாத குழந்தையின் மூச்சுக்குழலில் “சிக்கிய பிளாஸ்டிக் துண்டு”…. சாதனை படைத்த டாக்டர்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நெகமம் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 7 மாத ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் திடீரென மூச்சு திணறளால் அவதிப்பட்ட குழந்தையை பெற்றோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு நவீன கருவி மூலம் டாக்டர்கள் பரிசோதனை…

Read more

சிறுமியை கடத்தி சென்ற வாலிபர்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராசாபேட்டை சுனாமி நகரில் தீபன்(20) என்பவர் வசித்து வருகிறார். மீனவரான தீபனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு திவான் புதுக்குப்பம் பகுதிக்கு சிறுமியை கடத்தி சென்று பாலியல்…

Read more

பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள லால்புரம் முருக பிரியா நகரில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரோஜா என்ற மனைவியும், ஐஸ்வர்யா, சௌந்தர்யா என்ற இரண்டு மகள்களும் இருக்கின்றனர். மகேந்திரன் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து…

Read more

#ICCAwards : மீண்டும் நம்பர் 1….. 2022 ஐசிசியின் சிறந்த ஒருநாள் வீரராக பாபர் அசாம் தேர்வு.!!

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, பாகிஸ்தான் நட்சத்திரம் ஐசிசியின் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதை வென்றுள்ளார். ஐசிசி  2022 ஆம் ஆண்டின் சிறந்த பேட்ஸ்மேனாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு ஐசிசியின் சிறந்த…

Read more

வடைக்குள் இருந்த “ஈ”…. டீக்கடைக்காரருக்கு அபராதம்…. அதிரடி காட்டிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலக சாலையில் ஒரு டீ கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு காலை நேரம் சென்ற ஒருவர் வடையை வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது வடைக்குள் ஈ இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த நபர் டீக்கடைக்காரரிடம் காண்பித்து…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த லாரி…. டிரைவரின் நிலை என்ன…? போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்திற்கு ஆப்பக்கூடலில் இருந்து டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஓடைமேடு பாலம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து…

Read more

உங்களுக்கு புற்றுநோய் உள்ளதா? எறும்புகளை கொண்டு கண்டுபிடிக்கலாம்! ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி..!!!

உலகில் மிக அச்சுறுத்தும் நோய்களில் ஒன்றாக புற்றுநோய் இன்றும் நிலவி வருகின்றது. தற்போது எறும்புகளை வைத்து புற்றுநோயை கண்டறிய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். விலங்குகளுக்கு பொதுவாக வாசனையை நுகரும் சக்தி மனிதர்களை காட்டிலும் அதிகம் என பல்வேறு ஆய்வுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…

Read more

CUTE BABY: ரஞ்சிதமே பாடலுக்கு தூங்கிக் கொண்டிருந்த குழந்தை செய்த செயல்…. தமன் பகிர்ந்த கியூட் வீடியோ… செம வைரல்….!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில்…

Read more

குடியரசு தின விழா!… “ஆளுநரின் தேநீர் விருந்து”…. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு….!!!!

74-வது குடியரசு தின விழா சென்னை காமராஜர் சாலையில் நடந்தது. உழைப்பாளர் சிலை அருகில் நடந்த இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு…

Read more

“கிளாமரில் எல்லை மீறும் ஹன்சிகா”…. திருமணத்திற்கு பிறகும் இம்புட்டு கவர்ச்சியா…? வாயைப்பிளந்த நெட்டிசன்ஸ்…!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஹன்சிகா மோத்வானி. தமிழ் சினிமாவில் சின்ன குஷ்பூ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட ஹன்சிகா தற்போது காந்தாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் பிரபல தொழிலதிபர் சோகேல் கத்தூரியா என்பவருடன்…

Read more

பிரபல நடிகர் மனோபாலாவுக்கு அறுவை சிகிச்சை…. உடல் நலம் குறித்து வெளியான தகவல்…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் மனோபாலா. இவர் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர். இவர் தற்போது தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் நடிகர் மனோபாலா மருத்துவமனையில் இருக்கும் போது நடிகர் சங்க துணை…

Read more

கோதுமை விலை உயர்வை கட்டுப்படுத்த…. மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு…..!!!!!

அதிகரித்து வரும் கோதுமை விலையை கட்டுப்படுத்த இருப்பிலிருந்து 30 லட்சம் டன் கோதுமை விற்க ஒன்றிய அரசானது முடிவுசெய்துள்ளது கடந்த வருடம் விளைச்சல் குறைந்ததால் கோதுமை மற்றும் கோதுமை மாவின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உணவுத்துறை…

Read more

சாப்பிடும் போது இதை செய்யாதீங்க.! எலும்பு உடைந்து கண்டிப்பா மரணம் ஏற்படும்.. ஆய்வில் அதிர்ச்சி..!!!

மனிதன் 48 மணி நேரத்திற்கு மேல் உணவருந்தாமல் இருந்தால் அவன் உடம்பில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். உயிர் வாழ மிகவும் அவசியமான மூன்று விஷயங்கள் காற்று, நீர், உணவு. காற்று இல்லாமல் சில நொடிகள் வாழலாம்.…

Read more

கோலாகலமாக நடைபெற்ற எங்கேயும் எப்போதும் பட நடிகரின் நிச்சயதார்த்தம்… கலந்து கொண்ட பிரபலங்கள்…. வைரல் புகைப்படங்கள்….!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சர்வானந்த். இவர் தமிழில் எங்கேயும் எப்போதும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவர் தமிழில் வெளியான 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் ஹீரோவாக நடித்திருக்கிறார். அதன் பிறகு தமிழில் வெளியான கணம் என்ற திரைப்படத்திலும்…

Read more

ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் மரணம்…. பெரும் சோகம்…!!!

தமிழ் சினிமாவின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோரத்தினம்(95) இன்று உடல் நலக் குறைவால் மரணமடைந்தார். இவர் சுமார் 50 ஆண்டுக்காலம் தமிழ் சினிமாவில்,1200 படங்களுக்கு மேல் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி உள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஸ்டண்ட்…

Read more

போலீஸ் அங்கிள்!… தைரியமாக காவல் நிலையம் சென்று… சிறுவன் வைத்த வேண்டுகோள்…. மனதை உருக்கும் சம்பவம்….!!!!

உத்தரபிரதேசத்தின் குஷி நகர் மாவட்டத்தில் காசியா பகுதியில் போலீஸ் நிலையம் ஒன்று அமைந்திருக்கிறது. இதில் உயர் அதிகாரியாக அசுதோஷ் குமார் திவாரி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பணியில் இருந்தபோது, போலீஸ் அங்கிள் என ஒரு குரல் கேட்டுள்ளது. அந்த சத்தம்…

Read more

கேலோ இந்தியா யூத் கேம்ஸின் சிறப்பு மையம்…. நோக்கம் என்ன….? இதோ உங்களுக்காக….!!!!

முத்திரையிடப்பட்ட விளையாட்டு மேம்பாட்டுக்கான தேசியத் திட்டம், ஒழுங்கமைக்கப்பட்ட திறமைகளை அடையாளம் காணுதல், கட்டமைக்கப்பட்ட விளையாட்டுப் போட்டிகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் விளையாட்டுக் கலாச்சாரத்தை அடிமட்ட அளவில் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. [1] இது 2017-18 ஆம் ஆண்டில்…

Read more

ஒரே தேங்காயில் ஓராயிரம் நன்மைகள்! இந்த பிரச்சனை எல்லாம் காணாமல் போய்டும்!

நம் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை தேங்காயில் இருக்கும் நல்ல கொழுப்புகள் நீக்கி விடுகின்றது என கூறப்படுகின்றது. இதனை சாப்பிடுவதால் இதய ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணமாக இருக்கும் கொழுப்பு சத்து சீராவதால் இதய ஆரோக்கியம் மேம்படுகின்றது. முகப்பருக்கள், தழும்புகள், முகச்சுருக்கம் போன்ற…

Read more

ஆளும் கட்சி எம்எல்ஏவுக்கு மசாஜ் செய்யும் பஞ்சாயத்து பெண் உறுப்பினர்… புகைப்படத்தால் வெடித்த சர்ச்சை…!!

மேற்குவங்க மாநிலம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ அசித். இவருக்கு பஞ்சாயத்து பெண் உறுப்பினர் ரூமாராய் பால் என்பவர் மசாஜ் செய்துவிடும் புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எம்எல்ஏவின் கால்களுக்கு மசாஜ் செய்து விடும் புகைப்படத்தை ரூமாராய் தன்னுடைய வலைதள…

Read more

“5-ம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு”…. பரிசு கொடுத்து அசத்திய சென்னை மேயர் பிரியா…!!

நாடு முழுவதும் இன்று குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள ரிப்பன் கட்டட வளாகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை மேயர் பிரியா ராஜன் கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றினார்.…

Read more

தேர்தலில் வெற்றி: குலதெய்வ கோவிலில் சாமி தரிசனம் செய்த எடப்பாடி டீம்…. அடுத்து வெளியாகும் முக்கிய அறிவிப்பு…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் மாதம் இரண்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன் பிறகு…

Read more

உரிமையாக வீட்டிற்குள் புகுந்து உரிமையாளரை வெளியே துரத்திய மான்.. அடுத்து நடந்த சுவாரசியம்..!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்த சாம்பல் நிற மான் அங்கேயே சுற்றி திரிந்துள்ளது. பின்னர் அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அனுப்பி அவர்கள் அந்தமானை பத்திரமாக மீட்டனர். அந்தமான் எப்படி வீட்டிற்கு உள்ளே சென்றது என்பது தெரியவில்லை. மத்திய பிரதேச…

Read more

கேலோ இந்தியா யூஸ் கேம்ஸ்…. எங்கு, எப்போது நடைபெறும்…? வெளியான தகவல்…!!

ஐந்தாவது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 11 வரை மத்திய பிரதேசத்தில் நடைபெற உள்ளது. டேபிள் டென்னிஸ் போட்டி ஜனவரி 30 முதல் பிப்ரவரி 3 வரை அபய் பிரஷாலில் நடைபெறும், ஜனவரி 31…

Read more

கேலோ இந்தியா யூத் கேம்ஸின் வரலாறு….!!!

கேலோ இந்தியா திட்டம் என்பது இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் முதன்மையான மத்தியத் துறை திட்டமாகும். இது விளையாட்டு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்கும், தேசம் முழுவதும் விளையாட்டு மகத்துவத்தை அடைவதற்கும் முயல்கிறது. பொது மக்கள் விளையாட்டின் மாற்றும் சக்தியைப் பெற உதவுகிறது. புதுப்பிக்கப்பட்ட…

Read more

கேலோ இந்தியா யூத் கேம்ஸ்…. பதிவு செய்வது எப்படி….? வெளியான தகவல்…!!

Khelo India Youth Games 2023 முதல் முறையாக மத்தியப் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப் போகிறது. மாநிலத்தின் போபால், இந்தூர், உஜ்ஜைன், குவாலியர், ஜபல்பூர், மாண்ட்லா, மகேஷ்வர் மற்றும் பாலகாட் ஆகிய 8 நகரங்களில் 2023 ஜனவரி 30 முதல் பிப்ரவரி…

Read more

கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2023…. எங்கு, எப்போது நடக்கிறது…? உங்களுக்கான தகவல் இதோ…!!

முதன்முறையாக, நீர் விளையாட்டுகளான கயாக்கிங், கேனோயிங், கேனோ சலாம் மற்றும் வாள்வீச்சு ஆகியவை கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் சேர்க்கப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், போபாலில் உள்ள ஷௌர்யா ஸ்மாரக்கில் சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில்…

Read more

மக்களே இந்த நாட்களில் வங்கிகள் இயங்காது..!!!

வருகின்ற30 மற்றும் 31ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக ஐந்து நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வங்கிகளுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் வேலை, ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்துவது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு…

Read more

கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2023…. மொத்தம் 10,000 வீரர்கள்…. வெளியான தகவல்….!!

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் ஜனவரி 30-ஆம் தேதி மாலை 7 மணிக்கு போபாலில் உள்ள டாட்யா தோப் மைதானத்தில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியின் ஐந்தாவது பதிப்பை தொடங்கி வைக்கிறார். சுமார் 21,000 பேர் பங்கேற்கும்…

Read more

இது சூப்பரா இருக்கேப்பா..! ஷோலே 2 விரைவில்…. “பைக்கில் ஒன்றாக தோனி – ஹர்திக்”….. வைரல் போட்டோ..!!

ஹர்திக் பாண்டியா மற்றும் தோனி இருவரும் ஒன்றாக பைக்கில் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் ஜனவரி 27ம் தேதி நடைபெற உள்ளது. நியூசிலாந்தை வீழ்த்தி…

Read more

18- ம் நூற்றாண்டில் இருந்து… பட்ஜெட் உரை அடங்கிய சூட்கேஸ்களின் வரலாறு இதோ…!!!!!

பட்ஜெட் என்பது பிரெஞ்சு வார்த்தையான “போஜட்” என்பதிலிருந்து வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 18-ம் நூற்றாண்டின் போது பிரிட்டிஷ் அரசின் நிதி அமைச்சர் அரசின் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்துள்ளார். அப்போது பட்ஜெட்டை திறங்கள் என்று பொருள்படும் விதமாக நிதி…

Read more

2023 வருமான வரி தாக்கல்… வரி செலுத்துபவர்களின் நலனுக்காக இந்த 5 மாற்றங்கள் வருமா…?

மக்களவையில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை (பிப்ரவரி 1) தாக்கல் செய்கிறார். 2019 ஆம் ஆண்டிலிருந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் ஐந்தாவது யூனியன் பட்ஜெட் ஆகும். 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக முழுமையாக தாக்கல் செய்யப்படும்…

Read more

பட்ஜெட்(2023)…. மாத ஊதியம் பெறுவோருக்கு லாட்டரி?…. எகிறும் எதிர்பார்ப்பு…..!!!!!

நாட்டில் 2023-24 ஆம் வருடத்துக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு, வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டில் சம்பளம் வர்க்கத்தினர், வரிக்குறைப்பு மற்றும் ஸ்லாப் விகிதங்களில் குறைப்பு உட்பட…

Read more

கேலோ இந்தியாவின் நன்மைகள்….!!!!

கேலோ இந்தியா திட்ட தகுதிகள்: இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 10 முதல் 18 வரை இருக்கும். இந்தியா திட்டத்தில் பங்கேற்க விரும்பும் எந்தவொரு குழந்தையும் விளையாட்டில் ஆர்வமாக இருக்கவேண்டும். கேலோ இந்தியா திட்டத்தின் கீழ்  நன்மைகள்: இத்திட்டத்தின் கீழ்,…

Read more

Budjet 2023-24: மத்திய பட்ஜெட் தாக்கல்…. ஐடி துறையின் எதிர்பார்ப்புகள் என்னென்ன….? இதோ சில தகவல்கள்…!!

மக்களவையில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கும் நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த பட்ஜெட் மீது பல்வேறு தரப்பினரும் அதிக எதிர்பார்ப்புகளை வைத்துள்ள நிலையில், தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்…

Read more

“பட்ஜெட்” எனும் பெயர் எப்படி வந்தது தெரியுமா?… இதோ நீங்களே பாருங்க….!!!!!

மக்களவையில் 2022-23ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி தாக்கல் செய்கிறார். இதனால் அனைவரும் பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்களை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில், அது குறித்த வரலாறு…

Read more

மத்திய நிதி நிலை அறிக்கை பற்றி…. பலரும் அறியாத சில சுவாரஸ்ய தகவல் இதோ……!!!!

மத்திய அரசின் 2022-23ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை(பட்ஜெட்) புதன்கிழமை (பிப்,.1) தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 4வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளாா். தற்போது பட்ஜெட்டின் வரலாறு மற்றும் பல…

Read more

பட்ஜெட் பணிகள் ஓவர்…. சிறப்பாக அல்வா தயார் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்….!!!

மக்களவையில் மத்திய பட்ஜெட் தாக்கல் தொடர் பிப்ரவரி 1-ஆம் தேதி நடைபெறும் நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட் தாக்கல் தொடருக்கு முன்பாக அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடாயில்…

Read more

கேலோ இந்தியா யூத் கேம்ஸ்…. உள்நாட்டு விளையாட்டுகள் சேர்ப்பு….!!!!

ஹரியானாவில் நடைபெற உள்ள கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் 2021-இல் கட்கா, களரிப்பயட்டு, தங்-டா மற்றும் மல்லகம்பா ஆகிய நான்கு உள்நாட்டு விளையாட்டுகளைச் சேர்க்க விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த முடிவு குறித்து பேசிய மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, “இந்தியாவில் உள்ள ஏராளமான பாரம்பரிய உள்நாட்டு விளையாட்டுகளைப் பாதுகாத்து, ஊக்குவிப்பது விளையாட்டு அமைச்சகத்தின் முக்கியமான குறிக்கோள். இந்த விளையாட்டுகளின் வீரர்கள் போட்டியிடுவதற்கு கேலோ இந்தியா போட்டிகளைத் தவிர வேறு சிறந்த தளம் இல்லை. இந்தப் போட்டிகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதுடன், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் இவை ஒளிபரப்பப்படுவதால், நடைபெற உள்ள கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் 2021-இல் யோகாவுடன் இந்த நான்கு விளையாட்டுகளும் நம்நாட்டு இளைஞர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களின் கவனத்தை அதிக அளவில் ஈர்க்கும் என்பதில் நான் நம்பிக்கையாக இருக்கிறேன். வரும் ஆண்டுகளில் இதுபோன்ற மேலும் பல உள்நாட்டு விளையாட்டுகளை நாம் கேலோ இந்தியா போட்டிகளில் சேர்க்க முடியும்”, என்று தெரிவித்தார். கேரளாவில் தோன்றிய களரிப்பயட்டு, உலக அளவில் பிரசித்தி…

Read more

Budjet 2023-24: இதுவரை நடந்த பட்ஜெட் கூட்டத்தின்…. சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ…!!!

2023-24 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டமானது வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் தொடங்க உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் ஆனது…

Read more

பட்ஜெட் 2023-24: வீட்டுக்கடன் பெற்றவர்களுக்கு வரிச்சலுகை உண்டா..? பெரும் எதிர்பார்ப்பில் மக்கள்…!!!

2023-24 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டமானது வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் தொடங்க உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் ஆனது…

Read more

அடடே சூப்பர்… ரயில்வே, அஞ்சல் துறை இணைந்து புதிய பார்சல் சேவை… கோவையில் தொடக்கம்…!!!!

கோவையில் கடந்த நவம்பர் மாதம் ரயில்வே துறை மற்றும் அஞ்சல் துறை இணைந்து செயல்படுத்தும் புதிய பார்சல் சேவை குறித்த அ.தி.மு.க கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் பேசிய ரயில்வே வாரியத்தின் நிர்வாக இயக்குனர் ஜி.வி.எல்.சத்தியகுமார் கூறியதாவது, ஜாயிண்ட் பார்சல் ப்ராடக்ட் எனப்படும்…

Read more

“பட்ஜெட் வரலாறு”…. முதல் முறை எப்போது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது தெரியுமா….? முழு விவரம் இதோ…!!!!

மக்களவையில் மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி தொடங்குகிறது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்நிலையில் கடந்த கால பட்ஜெட் கூட்டத்தொடர் பற்றிய சில சுவாரசியமான தகவல்களை தற்போது பார்க்கலாம். இந்தியாவின் முதல்…

Read more

கேலோ இந்தியா 2023: கபடி அணியில் இடம் பெற்ற வீரர்- வீராங்கனைகள்… முழு லிஸ்ட் இதோ..!!

மத்திய பிரதேசத்தில் கேலோ இந்தியா 2023 விளையாட்டுப் போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில், 5-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2023 கபடி அணிக்கான வீரர்கள் குறித்த தகவலை தற்போது பார்க்கலாம். அதன்படி, 1. தாதாசோ பூஜாரி 2. ரஜத் சிங்…

Read more

Other Story