வடைக்குள் இருந்த “ஈ”…. டீக்கடைக்காரருக்கு அபராதம்…. அதிரடி காட்டிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலக சாலையில் ஒரு டீ கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு காலை நேரம் சென்ற ஒருவர் வடையை வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது வடைக்குள் ஈ இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த நபர் டீக்கடைக்காரரிடம் காண்பித்து…

Read more

Other Story