வலையில் சிக்கிய வெள்ளை நிற திருக்கை மீன்…. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!

கடலூர் மாவட்டம் மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன் பிடித்து விட்டு நேற்று கரைக்கு திரும்பி வந்தனர். இந்நிலையில் வலையில் வெள்ளை நிற திருக்கை மீன் சிக்கியிருந்ததை பார்த்து மீனவர்கள் ஆச்சரியமடைந்தனர். இது பற்றி கரை திரும்பிய மீனவர்கள் கூறியதாவது, எப்போதும் கொம்பன்…

Read more

அ.தி.மு.க ஒருங்கிணைப்பில் நெருங்கி விட்டோம்…. தனித்தனியாக இருந்தால் நல்லதல்ல…. சசிகலா பேச்சு….!!!!

அதிமுகவை ஒருங்கிணைப்பதில் அருகில் நெருங்கிவிட்டோம் என சசிகலா தெரிவித்துள்ளார். அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதை தான் நான் எப்போதும் சொல்லி வருகிறேன். தனித்தனியாக இருந்தால் அது அதிமுகவிற்கு நல்லதல்ல, அதைத்தான் சொல்ல முடியும் எனவும் கூறியுள்ளார். இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு இணைய வேண்டும்…

Read more

“யாருக்காகவும் அதிமுக காத்திருக்காது”…. தேர்தலை உறுதியாக சந்திக்க உள்ளோம்… முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஸ்பீச்….!!!!

50 ஆண்டுகளை கடந்த மாபெரும் இயக்கமான அதிமுக யாருக்காகவும் எப்போதும் காத்திருக்காது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, இரட்டை இலை சின்னம் தொடர்பாக நாங்கள் எந்த கோரிக்கையையும், தேர்தல் ஆணையத்தில் முன்வைக்கவில்லை. பாஜக உட்பட…

Read more

கோவில் கும்பாபிஷேக விழா…. கூட்ட நெரிசலை பயன்படுத்தி கைவரிசை காட்டிய பெண் கைது…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று முன்தினம் கும்பாபிஷேக விழா நடைபெற்றுள்ளது. அப்போது கோவில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் சாமி கும்பிடுவதற்காக திரண்டனர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அங்கலக்குறிச்சியை சேர்ந்த பழனியாத்தாள் என்ற மூதாட்டியிடம் இருந்து மர்ம நபர்…

Read more

சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை (04.02.2023) இயங்கும்.!!

சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை (சனிக்கிழமை) இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் பல நாட்கள் விடுமுறை கொடுக்கப்பட்டது. அதனை ஈடு செய்யக்கூடிய வகையில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்துவதற்காக நாளை தினம் சனிக்கிழமை (04.02.2023) பள்ளிகள்…

Read more

அடேங்கப்பா…! இம்புட்டு பேரா…? தளபதி 67 படப்பிடிப்புக்காக காஷ்மீருக்கு பறந்த படக்குழு…. வைரலாகும் வீடியோ…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி 67 படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகை திரிஷா பல வருடங்களுக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். அதன் பிறகு நடிகர் அர்ஜுன், சஞ்சய்தத், சாண்டி மாஸ்டர்,…

Read more

ஓய்வை அறிவித்த 2007 டி20 உலகக்கோப்பை நாயகன் ஜோகிந்தர் ஷர்மா.!!

2007 ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை வெற்றிபெறச் செய்ய மிஸ்பா-உல்-ஹக்கின் விக்கெட்டை வீழ்த்திய ஜோகிந்தர் ஷர்மா, அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். “2002-2017 வரையிலான எனது பயணம் எனது வாழ்க்கையின் மிக அற்புதமான ஆண்டுகள்,…

Read more

நெல்லை தங்கராஜ் உடலுக்கு நாளை இறுதி மரியாதை… பெரும் சோகம்…!!!!!

மாரி செல்வராஜ்  இயக்கத்தில் உருவான பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நெல்லையைச் சேர்ந்த தங்கராஜ் கதாநாயகனின் தந்தையாக நடித்திருந்தார். அவரது கிராமத்து கூத்து கட்டும் வேடத்தினை பலரும் பாராட்டி இருந்தனர். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்…

Read more

அடுத்தடுத்து சிக்கி தவிக்கும் அதானி குழுமம்…. நடந்தது என்ன?…. வெளிவரும் தகவல்கள்….!!!!

அதானி என்டர்பிரைசஸ் நிறுவனப் பங்கு வர்த்தகத்திற்கு நியூயார்கள் பங்குச் சந்தையின் குறியீட்டெண்ணான டோ ஜோன்ஸ் தடைவிதித்துள்ளது. இதையடுத்து அதானி குழுமத்துக்கு அடுத்தடுத்து சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அதானி குழுமத்தின் மீது ஹிண்டன் பா்க் ஆய்வு நிறுவனமானது மோசடி குற்றச்சாட்டை முன்வைத்ததை அடுத்து, அக்குழுமத்தின்…

Read more

பிப்ரவரி 5-ஆம் தேதி சாலிமாருக்கு சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!!!

வருகிற பிப்ரவரி 5-ஆம் தேதி வேலூர் மாவட்டம் காட்பாடி வழியாக பெங்களூர் – சாலிமார் வரையிலான ஒரு வழி பாதை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அந்த வகையில் பிப்ரவரி 5-ஆம் தேதி காலை 10.15 மணிக்கு…

Read more

6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!

செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், நெல்லை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை…

Read more

மெழுகுவர்த்தி பற்ற வைத்த முதியவர்…. பயங்கர சத்தத்துடன் வெடித்த சிலிண்டர்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு அன்பு நகரில் தினகரன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் தினகரன் இரவு நேரத்தில் மெழுகுவர்த்தி பற்ற வைத்துள்ளார். அப்போது ஏற்கனவே சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு இருந்ததால் பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்து சிதறியது.…

Read more

திகார் சிறைச்சாலையை மாற்ற இலக்கு…. டிஜிபி வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!!

திகார் மத்திய சிறைச்சாலையை 2023ம் வருடத்தில் கைப்பேசியே இல்லாத பகுதியாக மாற்றுவதற்கு இலக்கு நிர்ணயித்து இருப்பதாக சிறைத்துறை டிஜிபி தெரிவித்து உள்ளார். 2023ம் வருடம் திகார் சிறைச்சாலையில் 23 மாற்றங்களை ஏற்படுத்துவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முதல் இலக்காக ஒட்டுமொத்த…

Read more

மக்களே உஷார்…! கோடிக்கணக்கில் பணம் மோசடி…. 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கொண்டையம் பாளையத்தில் சந்தானகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது மகளுக்கு அரசு துறையில் வேலை வாங்குவதற்காக முயற்சி செய்தேன். அப்போது ஜவஹர் பிரசாத்,…

Read more

பஞ்சு மெத்தை குடோனில் பயங்கர தீ விபத்து…. 5 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால் பண்ணை பெரிய சேக்காடு பெருமாள் கோவில் தெருவில் நிரூபன் என்பவர் கட்டில், பஞ்சு மெத்தைகள் வைக்கும் குடோன் நடத்தி வருகிறார். இந்த குடோனில் மொத்தமாக கட்டில் மெத்தைகள் வங்கி இருப்பு வைக்கப்பட்டு வியாசர்பாடி, மணலி…

Read more

வேலைக்கு செல்லாமல் இருந்த போலீஸ்காரர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வடகரை பாபா நகரில் சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் சதீஷ்குமார் வீட்டில் இருந்துள்ளார். நேற்று…

Read more

தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர்…. எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மங்குடி பகுதியில் அஜித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்(23) என்ற தம்பி இருந்துள்ளார். இந்நிலையில் அண்ணன் தம்பி இருவரும் ஆவடியில் இருக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தனியாக வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர்.…

Read more

இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் வருங்கால ரஷித் கான் : சுரேஷ் ரெய்னா கணிப்பு..!!

ரவி பிஷ்னோய் ரஷித் கானைப் போல் மாறுவார் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கூறுகிறார்.. உலகின் தலைசிறந்த டி20 லீக்கான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) ஒவ்வொரு புதிய சீசனிலும் பல புதிய வீரர்கள் தங்கள் திறமையை…

Read more

பிளஸ்-2 மாணவர்கள் மோதல்…. வைரலாகும் வீடியோ…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டையில் இருக்கும் அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஜாதி ரீதியாக இரு பிரிவினராக பிரிந்து அடிக்கடி சண்டை போடுகின்றனர். நேற்று முன்தினம்…

Read more

“மோட்டார் சைக்கிள் ஓட்டி பார்க்க ஆசை”…. விபத்தில் சிக்கி மாணவர் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவில் பதாகை மசூதி தெருவில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் காமேஷ்(17) அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காமேஷ் தனது நண்பர்களான பிரதீஷ், ராஜ் ஆகியோருடன் ஒரே மோட்டார்…

Read more

போட்டி தேர்வுகளுக்கு படிக்கிறீர்களா…? இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. வருகிற 8-ஆம் தேதி (புதன்கிழமை) முதல் மத்திய…

Read more

டைரக்டர் விஸ்வநாத் இறப்பு…. திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் இரங்கல்….!!!!

தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் பிரபல இயக்குநரான கே.விஸ்வநாத்(92) உடல்நல குறைவு காரணமாக இன்று இறந்தார். இவருடைய இறப்புக்கு ரசிகர்கள், திரையுலகினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த அடிப்படையில் அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்து கமல்ஹாசன் தன் டுவிட்டர்…

Read more

டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு தடை…. மாவட்ட கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ராமலிங்க அடிகளார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனால் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் செயல்படும் அரசு மதுபான கடைகள், அவற்றுடன் இணைந்த மது விற்பனை…

Read more

மக்களே உஷார்…! பரிசு விழுந்ததாக கூறி ரூ.3 3/4 லட்சம் மோசடி…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடத்தில் சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் செல்போன் செயலின் மூலம் சுதாவுக்கு 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக தபால் மூலம்…

Read more

இனி ரொம்ப பிஸி!… 4 பெரிய படங்களில் கமிட்டான நயன்தாரா…. வெளியான தகவல்….!!!!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சென்ற ஆண்டு அவரது நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல், ஓ2, கனெக்ட், மலையாளத்தில் கோல்டு, தெலுங்கில் காட் பாதர் ஆகிய 5 படங்கள் வெளியாகியது. இப்போது…

Read more

கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ் மறைவு : முதல்வர் மு.க ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்..!!

கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ் அவர்கள் மறைவை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தில் தெருக்கூத்து கலைஞரான நெல்லை தங்கராஜ் என்பவர் கதாநாயகனுக்கு அப்பாவாக நடித்திருந்தார். இந்த படம்…

Read more

பெண்களே ஓர் அரிய வாய்ப்பு…. வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி…. விண்ணப்பிக்கும் வழிமுறைகள்….!!!

திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் அவினாசி, குடிமங்கலம், மூலனூர், காங்கயம், குண்டடம், பல்லடம், பொங்கலூர், திருப்பூர், உடுமலை, ஊத்துக்குளி, வெள்ளகோவில் உள்ளிட்ட வட்டாரங்களில் தற்காலிகமாக 21 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு ஏதேனும்…

Read more

ருத்ரன்: சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து பாதியில் கிளம்பிய சரத்குமார்…. எதற்காக தெரியுமா?… லீக்கான தகவல்….!!!!

தமிழ் திரையுலகில் முன்னனி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சரத்குமார். வில்லன், ஹீரோ உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், இப்போது துணை கதாபாத்திரங்களிலும் நடிக்கிறார். அண்மையில் வம்சி இயக்கத்தில் வெளியாகிய வாரிசு படத்தில் விஜய்க்கு தந்தையாக சரத்குமார் நடித்து இருந்தார்.…

Read more

ஏர்போர்ட்டில் சாராவுடன் மீண்டும் கில்…. ஏதோ நடக்கப்போகிறது…. இணையத்தில் லீக் ஆன போட்டோ….. விவாதத்தில் ரசிகர்கள்..!!

சுப்மன் கில் மற்றும் சாரா அலி கான் ஆகிய இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.. ஷுப்மான் கில் மைதானத்திற்கு வெளியே இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடுகிறார், சாராவுடன் அவரது புகைப்படம் வைரலானது. இந்திய அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர்…

Read more

கற்றலை மேம்படுத்த… ஜி-20 மாநாட்டில் முக்கிய முடிவு… மத்திய உயர்கல்வித்துறை செயலர் தகவல்…!!!!

ஜி-20 அமைப்பின் 2022 – 2023 -ஆம் ஆண்டு மாநாட்டிற்கான தலைமை பொறுப்பை தற்போது இந்தியா ஏற்றுள்ளது. நாடு முழுவதும் உள்ள 50 நகரங்களில் பல்வேறு துறைகளில் சார்பாக கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன்படி சென்னையில்  கல்வித்துறை சார்ந்த ஜி-20 முதல்…

Read more

#JUST NOW: வெளியானது “தளபதி 67” மாஸ் வீடியோ…. ரசிகர்களுக்கு டுவிஸ்ட்…!!

லோகேஷ் – விஜய் கூட்டணியில் உருவாகிவரும் ‘தளபதி 67’ படத்தின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது. படத்தலைப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து, அது தொடர்பான ஹேஸ்டேக்குகள் ட்விட்டரை ஆக்கிரமித்து வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்புக்காக காஷ்மீருக்கு விமானத்தில்…

Read more

மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க…. மினி மாராத்தான் போட்டி…. இதோ விவரம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் வ.உ.சி விளையாட்டுக் கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ஓட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார் விளையாட்டுக் கழகத்தின் 35-ஆம் ஆண்டு விழா மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மினி மாராத்தான் போட்டி நடைபெற உள்ளது. இந்நிகழ்வு ஓட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார்…

Read more

ஆவின் வெளியிட்ட சூப்பர் சலுகை…. ஒன்னு வாங்கினா 1 இலவசம்…. முந்துங்க மக்களே…!!!

ஆவின் நிறுவனமானது 1981 பிப். 1-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த தினம், வருடந்தோறும் ஆவின் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனால் இந்த மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்படுகின்றன. மேலும், நுகர்வோர், விற்பனையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 250 ரூபாய்க்கு…

Read more

நீங்க வச்சிருக்கும் 50 ரூபாய் நோட்டில் இப்படி இருக்கா?… அப்போ லட்சக் கணக்கில் சம்பாதிக்கலாம்?…. இதோ சூப்பர் தகவல்….!!!!

பழைய ரூபாய் நோட்டுக்கள் குறித்த முக்கிய தகவல் பற்றி நாம் தெரிந்துக்கொள்வோம். இதன் வாயிலாக லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் வாய்ப்புள்ளது. உங்களிடம் பழைய 50 ரூபாய் நோட்டு இருந்து, குறிப்பிட்ட அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தால் 6 லட்சம் ரூபாய் பலன் கிடைக்கும்.…

Read more

விஜய் மில்டன் இயக்கும் படத்தில் ஷாம்…. வெளியான புது அப்டேட் நியூஸ்….!!!!

கடந்த 2001 ஆம் வருடம் வெளியாகிய 12பி திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் ஷாம். இதையடுத்து லேசா லேசா, இயற்கை, ஏபிசிடி, 6 உட்பட பல்வேறு படங்களில் நடித்து பிரபலடைந்தார் ஷாம். மேலும் அண்மையில் விஜய் நடிப்பில் வெளியாகிய…

Read more

அடடே சூப்பர்!…. அதிக வட்டி தரும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்…. இதோ முழு விபரம்….!!!!

போஸ்ட் ஆபிஸால் வழங்கப்படும் டைம் டெபாசிட் திட்டம் மற்றும் மூத்தகுடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஆகியவை பெரிய வங்கிகள் அளிக்கும் வட்டி விகிதங்களை விட அதிகளவில் வழங்குகிறது. இதில் தபால் அலுவலகத்தால் வழங்கப்படும் டைம் டெபாசிட் திட்டம், 5 வருட காலத்துடன் கூடிய…

Read more

மருந்து உற்பத்தியின் தர மதிப்பீடு… 105 ஆய்வகங்களுக்கு அங்கீகாரம்… மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் தகவல்…!!!!

மத்திய, மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலமாக நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மாத்திரைகளும் ஆய்வு செய்யப்படுகிறது. அதேபோல் போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன் பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மருந்துகளின் மூலக்கூறு உற்பத்தியை மதிப்பீடு…

Read more

சற்றுமுன் : ஓபிஎஸ் Vs இபிஎஸ் அண்ணாமலை ட்விஸ்ட்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒன்றிணைந்த அதிமுகவால் மட்டுமே திமுக கூட்டணியை வீழ்த்த முடியும். எனவே, தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காக ஓபிஎஸ், இபிஎஸ் இருதரப்பும் இணைந்து செயல்பட வலியுறுத்தினோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைபாடு…

Read more

பாருங்கள்..! எம்.எஸ் தோனியின் புதிய ஸ்டைல்…. மஹி போலீஸ் அதிகாரியாகிவிட்டார்…. வைரல் போட்டோ.!!

எம்எஸ் தோனி போலீஸ் அதிகாரியாக மாறிய போட்டோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.. ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை விரைவில் பார்க்கலாம். ஆனால் அதற்கு முன் தோனி புதிதாக ஒரு தோற்றத்தில் காணப்படுகிறார். ஏனென்றால் இதுவரை…

Read more

தொடர் மழை… “திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை”… வெளியான அறிவிப்பு…!!!!!

தமிழகத்தின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு…

Read more

10th படித்திருந்தால் போதும்…! ரயில்வேத்துறையில் மொத்தம் 192 காலிப்பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!

ரயில் சக்கர தொழிற்சாலையில் அப்ரெண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 192 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நிறுவனத்தின் பெயர்: Rail Wheel Factory பதவி பெயர்: Apprentice கல்வித்தகுதி: 10th, NCVT ஊக்கத்தொகை: Rs.12,261/- வயதுவரம்பு: 18-24…

Read more

பிச்சைக்காரன்-2: மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்த நடிகர் விஜய் ஆண்டனி…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!!

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த “பிச்சைக்காரன்” படம் கடந்த 2016ம் வருடம் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. இப்படம் விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தி கொடுத்தது. இதையடுத்து இப்படத்தின் 2ஆம் பாகம் தயாராகி வருகிறது. இதில்…

Read more

“25-வது நாளில் தல அஜித்தின் துணிவு, தளபதியின் வாரிசு”… போஸ்டர் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய படக்குழு….!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கும் நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படங்கள் கடந்த மாதம் 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. வம்சி இயக்கத்தில் தில் ராஜு…

Read more

அட!… இது ஸ்பெஷல் எலி தான்…. கின்னஸ் சாதனையில் இடம்பிடிக்கபோகுது?…. நம்பமுடியாத ஆச்சரிய தகவல்….!!!!

பொதுவாக எலிகளின் ஆயுள்காலம் அதிகபட்சம் 2 வருடங்கள் தான். எனினும் கலிபோர்னியாவிலுள்ள சான்டியாகோ எனும் உயிரியல் பூங்காவில் சுமார் 9 வருடங்கள் மற்றும் 5 மாதங்கள் வாழ்ந்த ஒரு எலி கின்னஸ் சாதனையில் இடம்பெறுகிறது. இது உலகில் வாழ்ந்த எலிகளில் அதிகளவு…

Read more

வசூலில் ருத்ர தாண்டவம்…. 8 நாட்களில் ரூ. 700 கோடி கலெக்ஷன் செய்த பதான்…. படக்குழு அறிவிப்பு…!!!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஜனவரி மாதம் 25-ம் தேதி இந்தியாவில் மட்டும் 8000 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம்…

Read more

Breaking: பாஜகவின் ஆதரவு ஓபிஎஸ் தரப்புக்கே?…. ஈரோடு கிழக்கில் பறந்த பாஜக கொடி…!!!!

ஈரோடு கிழக்கில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் இரண்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளதால் இரட்டை இலை சின்னம்…

Read more

அமைச்சர் உதயநிதி திறந்து வைத்த செம்மொழி பூங்காவை…. 5 நாட்களில் இழுத்து பூட்டிய நகராட்சி நிர்வாகம்…. பரபரப்பு….!!!!

நாமக்கல் ராசிபுரத்தில் புதியதாக திறக்கப்பட்ட கட்டணம் இல்லா செம்மொழி பூங்காவுக்கு நுழைவு கட்டணம் கேட்டு பெற்றோர்களை ஆபாசமாக, தரகுறைவாக பேசிய தி.மு.க பெண் நிர்வாகியின் வீடியோ சமூகவலைதளங்களில் பரவியது. இதையடுத்து காணொலி காட்சி வாயிலாக உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்த செம்மொழி…

Read more

பெண் குழந்தைளுக்கான புது சேமிப்பு திட்டம்…. அதுவும் 7.5% வட்டி…. பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு….!!!!

மோடி அரசின் 2-வது பதவிக் காலத்தின் கடைசி முழு பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்,.1 தாக்கல் செய்தார். இம்முறை பட்ஜெட்டில் பெண்களுக்காக பல்வேறு சிறப்பு அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு இருக்கிறது. மேலும் பட்ஜெட்டில் பெண்களை சேமிக்க ஊக்குவிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.…

Read more

“50 கணவர்கள் அதிரடி கைது”…. முதல்வரின் அதிரடி அறிவிப்பால் போலீசார் தொடர் வலைவீச்சு…. பின்னணி என்ன…?

அசாம் மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் அசாம் மாநிலத்தில் 1000-க்கும் மேற்பட்ட கணவன்மார்கள் கைது செய்யப்பட இருக்கிறார்கள். ஏனெனில் இவர்கள் 14 வயது உட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்துள்ளனர். இதன்…

Read more

LKG, UKG மாணவர்களுக்கு இலவச சீருடை…. மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு…!!!!

பஞ்சாப் மாநிலத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் LKG, UKG மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியான அறிக்கையில், பஞ்சாப் மாநிலத்தில் 3,51,724 மாணவர்கள் LKG, UKG படித்து வருகின்றனர்.…

Read more

Other Story