“வாய் தவறி வந்துடுச்சு…. மன்னிச்சுடுங்க” – நயன்தாரா விவகாரத்தில் பல்டி அடித்த சி.வி.சண்முகம்….!!
விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், அதற்கு அவர் தற்போது பகிரங்கமாக வருத்தம் தெரிவித்துள்ளார். அவரது பேச்சுக்குத் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் உட்படப் பல்வேறு…
Read more