‘4 பாஜக எம்.எல்.ஏக்கள் அதிமுக போட்ட பிச்சை’… சி.வி.சண்முகம் விமர்சனம்..!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் அதிமுக போட்ட பிச்சையால் பாஜகவில் நான்கு எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் என முன்னாள் அமைச்சரும்…

Read more

விடிய விடிய பேசிட்டு விடிஞ்சதும் ஆட்டுகுட்டிய கூப்ட்டாங்க…. கடும் கோபத்தில் சி.வி சண்முகம்…!!!

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒருவரையொயருவர் மாறிமாறி விமர்சனமும் செய்து வருகிறார்கள். அந்தவகையில்  மக்களவைத் தேர்தலில் பாமக, அதிமுக – பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதியில் பாஜகவுடன்…

Read more

பாமகவுக்கு இதுதான் முக்கியம்… கடுமையாக விமர்சித்த சி.வி.சண்முகம்…!!

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்த பாமக திடீரென்று பாஜக கூட்டணியில் இணைந்து அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்தது. பாஜக கூட்டணியில் 10 தொகுதிகளில் பாமக போட்டியிடுகின்றது. இந்த நிலையில் அதிமுக கூட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி…

Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்துக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணைக்கு ஐகோர்ட் தடை.!!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்துக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் விழுப்புரத்தில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டது. சிவி…

Read more

நயன்தாராவை தெரியும்…  நக்மாவை  தெரியும்… DMK சரித்திரம் தெரியும்; சி.வி சண்முகம் சர்சை பேச்சு..!!

விழுப்புரத்தில் நடந்த அதிமுக 52ஆவது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், 1969இல் ஆட்சிக்கு வந்தது கிட்டத்தட்ட 53 ஆண்டு காலம்… ஒரே குடும்பம். இந்த 53 ஆண்டு காலத்தில் ஒரே குடும்பம்…

Read more

குலத்தொழில் செய்யும் C.M ஸ்டாலின் குடும்பம்; அவன், இவன் என பேசிய சி.வி சண்முகம்!!

அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், குலத்தொழிலை நாங்கள் எதிர்ப்போம் என  திமுகவினர் சொல்கிறார்கள்.  யாருடா ஆடு மேய்க்கிறவன் பையன்  டாக்டர் ஆகுறான். கூலி வேலை செய்றவன் பையன் ஐஏஎஸ் ஆகிறான். இன்னைக்கு…

Read more

மிஸ்டர் உதயநிதி….  மிஸ்டர் உதயநிதி….  காது கேக்குதா ? அவன், இவன் என பேசிய சி.வி சண்முகம்!!

அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், குலத்தொழிலை நாங்கள் எதிர்ப்போம் என  திமுகவினர் சொல்கிறார்கள்.  யாருடா ஆடு மேய்க்கிறவன் பையன்  டாக்டர் ஆகுறான். கூலி வேலை செய்றவன் பையன் ஐஏஎஸ் ஆகிறான். இன்னைக்கு…

Read more

BREAKING : சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி…. திடீர் நெஞ்சுவலி…!!!

அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென்று ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்து இன்று காலை 9 மணியளவில் மருத்துவ அறிக்கை…

Read more

மாமூல் வாங்கும் அண்ணாமலை… கடுப்பில் சரமாரியாக விளாசிய சி.வி.சண்முகம்…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் ஊழல் வழக்கில் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவர் ஜெயலலிதா என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து அதிமுக மற்றும் பாஜக இடையிலான கூட்டணியில் மீண்டும் உரசல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : அதிமுக தொடர்ந்த வழக்கு நாளை விசாரணை..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறி அதிமுக அமைப்பு செயலாளர் சி.வி சண்முகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், இறந்த வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை, வாக்காளர்களின் இரட்டைப்பதிவு…

Read more

“யாருக்காகவும் அதிமுக காத்திருக்காது”…. தேர்தலை உறுதியாக சந்திக்க உள்ளோம்… முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஸ்பீச்….!!!!

50 ஆண்டுகளை கடந்த மாபெரும் இயக்கமான அதிமுக யாருக்காகவும் எப்போதும் காத்திருக்காது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, இரட்டை இலை சின்னம் தொடர்பாக நாங்கள் எந்த கோரிக்கையையும், தேர்தல் ஆணையத்தில் முன்வைக்கவில்லை. பாஜக உட்பட…

Read more

Other Story