அமைச்சர் உதயநிதி திறந்து வைத்த செம்மொழி பூங்காவை…. 5 நாட்களில் இழுத்து பூட்டிய நகராட்சி நிர்வாகம்…. பரபரப்பு….!!!!

நாமக்கல் ராசிபுரத்தில் புதியதாக திறக்கப்பட்ட கட்டணம் இல்லா செம்மொழி பூங்காவுக்கு நுழைவு கட்டணம் கேட்டு பெற்றோர்களை ஆபாசமாக, தரகுறைவாக பேசிய தி.மு.க பெண் நிர்வாகியின் வீடியோ சமூகவலைதளங்களில் பரவியது. இதையடுத்து காணொலி காட்சி வாயிலாக உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்த செம்மொழி…

Read more

Other Story