திகார் சிறைச்சாலையை மாற்ற இலக்கு…. டிஜிபி வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!!
திகார் மத்திய சிறைச்சாலையை 2023ம் வருடத்தில் கைப்பேசியே இல்லாத பகுதியாக மாற்றுவதற்கு இலக்கு நிர்ணயித்து இருப்பதாக சிறைத்துறை டிஜிபி தெரிவித்து உள்ளார். 2023ம் வருடம் திகார் சிறைச்சாலையில் 23 மாற்றங்களை ஏற்படுத்துவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முதல் இலக்காக ஒட்டுமொத்த…
Read more