“50 கணவர்கள் அதிரடி கைது”…. முதல்வரின் அதிரடி அறிவிப்பால் போலீசார் தொடர் வலைவீச்சு…. பின்னணி என்ன…?

அசாம் மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் அசாம் மாநிலத்தில் 1000-க்கும் மேற்பட்ட கணவன்மார்கள் கைது செய்யப்பட இருக்கிறார்கள். ஏனெனில் இவர்கள் 14 வயது உட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்துள்ளனர். இதன்…

Read more

Other Story