ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒன்றிணைந்த அதிமுகவால் மட்டுமே திமுக கூட்டணியை வீழ்த்த முடியும். எனவே, தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காக ஓபிஎஸ், இபிஎஸ் இருதரப்பும் இணைந்து செயல்பட வலியுறுத்தினோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைபாடு என்ன என்ற கேள்விக்கு, பிப். 7ம் தேதிக்குள் அறிவிப்பு வெளியிடப்படும் என ட்விஸ்ட் கொடுத்துள்ளார்
சற்றுமுன் : ஓபிஎஸ் Vs இபிஎஸ் அண்ணாமலை ட்விஸ்ட்….!!!
Related Posts
ரூ.2-க்கு வெறும் 50 மி.லி…. தமிழக ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு…. தவிக்கும் பொதுமக்கள்….!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பருப்பு மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சிவகங்கை குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு…
Read moreசென்னையில் துணை நடிகை பலாத்காரம்…. கார் ஓட்டுநர் உள்பட 4 பேர் கைது…!!!
சென்னை வளசரவாக்கத்தில் துணை நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த 30 வயதுடைய துணை நடிகை தனது உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். 28ஆம் தேதி உறவினர் ஊருக்குச் சென்ற நேரத்தில் நள்ளிரவில் 4 பேர்…
Read more