மக்களே உஷார்…! கோடிக்கணக்கில் பணம் மோசடி…. 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கொண்டையம் பாளையத்தில் சந்தானகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது மகளுக்கு அரசு துறையில் வேலை வாங்குவதற்காக முயற்சி செய்தேன். அப்போது ஜவஹர் பிரசாத்,…
Read more