“இவங்களையெல்லாம் சும்மா விடக்கூடாது”..! 14,567 அடி உயரத்தில் அரங்கேறிய அநாகரிகக் கூத்து.. ஸ்பிதி பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகளின் மோசமான செயல்…!!!

இமாச்சலப் பிரதேசத்தின் ஸ்பிதி பள்ளத்தாக்கில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 14,567 அடி உயரத்தில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான தபால் நிலையமான ‘ஹிக்கிம்’ தபால் நிலையத்தில், சில சுற்றுலாப் பயணிகள் மிக மோசமாகவும் அநாகரிகமாகவும் நடந்துகொண்டதாகக் கூறப்படும் நேரலை வீடியோ ஒன்று…

Read more

ஐயோ பாவம்!.. மயானத்தில் தோண்டப்பட்ட புது குழி… தோண்ட தோண்ட வந்த தம்பதியின் சடலங்கள்… 3 மிருகங்கள் அதிரடி கைது..!!!

சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்த் மாவட்டத்தில் உள்ள கரிபா கிராமத்தில், பழைய பகையின் காரணமாக தம்பதியர் அடித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜாராம் நேதாம் மற்றும் அவரது மனைவி ஆஷோ பாய் நேதாம் ஆகிய இருவரையும், அதே கிராமத்தைச்…

Read more

ரூ.370 பிரியாணி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் வீடியோ..! “ஸ்டண்ட் அப் காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வைபவ்”.. பிரணீத் மோர் என்ன பேசினார்…? காம்ப்ளனும், பாக். பாபர் அசாமும்…!!!

தனது நகைச்சுவை நிகழ்ச்சியில் பெண்களை அவமதிக்கும் விதமாக ‘370 ரூபாய் பிரியாணி’ குறித்துப் பேசிய விவகாரத்திலும், மருத்துவ மாணவி செஜல் பவார் சடலங்கள் குறித்து ஆபாசமாகப் பேசிய விவகாரத்திலும் சிக்கிய ஸ்டாண்ட் அப் காமெடியன்  பிரணித் மோரே, ஹிமான்ஷு ஜாங்க்ரா மற்றும்…

Read more

ரூ. 370 பிரியாணி..! ஐடி வேலை போச்சு.. அடுத்து ஆண் சடலங்களை அவமானப்படுத்திய மருத்துவ மாணவி.. பாய்கிறது ஆக்சன்…!!

பிரபல மேடை நகைச்சுவை கலைஞர் பிரணித் மோரே நடத்திய ‘ஸ்டாண்ட்-அப் காமெடி’ (Stand-up Comedy) நிகழ்ச்சியில், மும்பை கே.இ.எம் மருத்துவக் கல்லூரியின் இறுதி ஆண்டு மருத்துவ மாணவியான செஜல் பவார் என்பவர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில், மருத்துவப் படிப்புக்காகத்…

Read more

தயவு செஞ்சு வீட்டுக்கு வா..! “நடு ரோட்டில் கையெடுத்து கும்பிட்டு கதறி அழுத வயதான தந்தை”… பெத்த பாசம் செத்துப் போச்சு… அவமானப்படுத்திவிட்டு காதலனுடன் ஓடிய மகள்… பகீர் வீடியோ..!!

பெற்ற பாசத்தை விடக் காதல் தான் பெரிது என்று நினைத்து, தன்னை வளர்த்த தந்தையை நடுரோட்டில் அழவிட்டு காதலனுடன் இளம்பெண் ஒருவர் சென்ற நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், காதலனுடன் வீட்டை…

Read more

மகனும் வேண்டாம்..! “புருஷனும் வேண்டாம்”… காதலன் தான் வேணும்… விவாகரத்து கேட்ட பெண்… கௌரவத்துக்காக நள்ளிரவில் நடந்த பயங்கரம்.. செல்ஃபி வீடியோவால் சிக்கிய குடும்பம்…!!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் சொர்லிகாம் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரிப் பெண்ணான ஹரிணி (24), தனது காதலனுடன் சேர விவாகரத்து கேட்டதால், பெற்ற தாய் மற்றும் தாத்தாவால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஹரிணிக்கு கடந்த…

Read more

“ஃபர்ஸ்ட் ஒதுக்கவே இல்ல, ஆனால் கேமராவை பார்த்ததும்”… அசிங்கப்பட்டு முகத்தை மூடிய வேலைக்கார பெண்… கெஞ்சியதால் எச்சரித்து அனுப்பிய குடும்பம்…!!!

தற்காலச் சூழலில் கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்லும் குடும்பங்களில், தங்களது வீட்டைப் பராமரிப்பதற்காக வீட்டு வேலைக்காரப் பெண்களை நம்பி ஒப்படைப்பது வழக்கமாகிவிட்டது. ஆனால், அப்படி நம்பிச் சேர்த்த வேலைக்காரி ஒருவரே வீட்டின் உரிமையாளரின் பர்ஸிலிருந்து ரகசியமாகப் பணம் திருடிய அதிர்ச்சிச்…

Read more

எங்க நாட்டுல ஒரு காபி ஆர்டர் குடிக்கிற டைம் விட இது ரொம்ப கம்மி..! “24 மணி நேரத்தில் கைக்கு வந்த மெடிக்கல் ரிப்போர்ட்”… இந்தியாவ மருத்துவ அமைப்பை புகழ்ந்து தள்ளிய வெளிநாட்டு பெண்..!!!

பொதுவாகவே ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுடன் ஒப்பிட்டு நமது நாட்டைப் பல விஷயங்களில் நாம் குறைத்து மதிப்பிடுவதுண்டு. ஆனால், ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கே சவால் விடும் வகையில் இந்தியாவின் மருத்துவக் கட்டமைப்பு மற்றும் அதன் வேகம் அமைந்துள்ளதாக ஐரோப்பாவைச் சேர்ந்த இளம்பெண்…

Read more

காதலனின் பிணத்தோடு திருமணம்..! ஆயுள் முழுக்க உன்னோடு இருப்பேன் என சபதம் போட்ட காதலி… 8 மாதத்தில் மாமியாரை தவிக்க விட்ட மருமகள்… பரபரப்பு பின்னணி…!!!

மகாராஷ்டிர மாநிலம் நாந்தேடு பகுதியைச் சேர்ந்த சக்ஷம் தாடே மற்றும் ஆஞ்சல் மாமிட்வார் ஆகிய இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு சாதி மறுப்பு காரணமாக ஆஞ்சலின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், ஆஞ்சலின்…

Read more

டேய் நீங்க திருந்தவே மாட்டீங்களா..? “இந்திய எல்லைக்குள் புகுந்து சுரைக்காயை திருடிய வங்க தேசத்தினர்”.. விவசாய நிலத்தை நாசம் செய்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

இந்தியா – வங்கதேச எல்லைப் பகுதியில் கடந்த சில நாட்களாக இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பாதுகாப்பு குறித்த பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், இந்திய எல்லைக்குள் புகுந்து அங்கிருந்த பயிர்களையும், காய்கறிகளையும் வங்கதேசத்தைச் சேர்ந்த சிலர் திருடிச் செல்லும்…

Read more

ஐபிஎஸ் வேலை கிடைச்சும் திருப்தி இல்ல..! 156 டூ 6-வது ரேங்க்… காவல்துறை to வெளியுறவுத்துறை… ஒட்டுமொத்த தேசத்தையும் திரும்பி பார்க்க வைத்த இளம் பெண்ணின் சாதனை…!!!

விடாமுயற்சியும், முறையான திட்டமிடலும் இருந்தால் நினைத்த இலக்கை நிச்சயம் அடையலாம் என்பதை டெல்லியைச் சேர்ந்த ஜினியா அரோரா என்ற இளம் பெண் நிரூபித்துக் காட்டியுள்ளார். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வில், அகில இந்திய அளவில் 6-வது…

Read more

ஸ்பீடு பத்தல இப்பவே கிளம்புங்க..! 3 நேரத்தில் வேலையில் இருந்து தூக்கிய உரிமையாளர்… சேர்ந்து முழுசா ஒரு நாள் கூட ஆகலையே.. வாலிபர் கதறல்..!!

புதிய வேலைக்குச் செல்லும் முதல் நாளில், அங்குள்ள சூழலைப் பழகிக் கொள்வதிலும், வேலைகளைக் கற்றுக் கொள்வதிலும் யாருக்கும் சற்று கூடுதல் நேரம் தேவைப்படுவது இயல்புதான். ஆனால், துரித உணவு உணவகம்  ஒன்றில் வேலைக்குச் சேர்ந்த ஒரு இளைஞர், தனது முதல் நாள்…

Read more

“இவனை விடவே கூடாது.. ரயிலில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையா?” ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. இணையத்தையே கொந்தளிக்க வைத்த வீடியோ..!!”

இந்திய ரயில்வேயில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த கவலைகள் அதிகரித்து வரும் சூழலில், ஓடிக்கொண்டிருக்கும் ரயிலில் ஒரு இளைஞன் செய்த அநாகரிகமான செயல் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயிலின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து பயணம் செய்துகொண்டிருந்த பெண்…

Read more

“நிமிடம் தவறினால் உயிர் போயிருக்கும்!” தற்கொலை செய்ய முயன்ற இளைஞர்.. பல்கனியில் குதித்து காப்பாற்றிய போலீஸாரின் மனிதாபிமானம்..!!”

சூரத்தின் லஸ்கானா பகுதியில், தற்கொலை செய்துகொள்ள முயன்ற இளைஞர் ஒருவரைச் சூரத் காவல்துறையினர் மிகுந்த துணிச்சலுடன் மீட்ட சம்பவம் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. மனக்கசப்பினால் வீட்டிற்குள் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டு விஷம் அருந்திய இளைஞர் குறித்துத் தகவல் கிடைத்ததும், லஸ்கானா காவல் நிலையத்தைச்…

Read more

“மாதம் 22 லட்சம் வருமானம்!” வெறும் நீச்சல் குளத்தை வைத்துக்கொண்டு கோடீஸ்வரரான இளைஞர்.. இதுதான் ஸ்மார்ட் பிசினஸா? வைரலாகும் வீடியோ..!!”

வருமானத்தைப் பெருக்குவதற்காகப் பல்வேறு புதிய வழிகளை மக்கள் தேடி வரும் நிலையில், ஒருவரது நீச்சல் குளம் மூலம் அவர் சம்பாதிக்கும் விசித்திரமான மற்றும் ஆச்சரியமான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. பூஜா என்ற கன்டென்ட் கிரியேட்டர் ஒருவர் தனது நண்பரின் பண்ணை…

Read more

“₹2.6 லட்சம் பரிசு.. அடுத்த நாளே பிரிந்த காதலி!” பிறந்தநாள் பரிசை வாங்கிட்டு இப்படி ஒரு துரோகமா? வைரலாகும் பகீர் பின்னணி.. சட்ட நிபுணர்களின் பதில் இதோ..!!”

தன்னுடைய காதலியின் பிறந்தநாளுக்காக சுமார் 2.6 லட்சம் ரூபாய் மதிப்பிலான உயர் ரக கேமிங் கணினியைப் பரிசளித்த இளைஞன் ஒருவன், அடுத்த 24 மணி நேரத்திலேயே காதலி தன்னை விட்டுப் பிரிந்ததால் பெரும் அதிர்ச்சிக்குள்ளான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த…

Read more

இனி சிறையில் கம்பி எண்ணப் போகும் காவலர்!” முன்னாள் காதலி மீது தாக்குதல்.. ஜாமீன் மறுக்கப்பட்டு அதிரடியாக சிறையில் அடைப்பு.. குருகிராமில் நடந்த பகீர் சம்பவம்..!!”

குருகிராமின் செக்டார் 56 பகுதியில் உள்ள சொகுசு குடியிருப்பில், தனது முன்னாள் காதலியைத் தாக்கிய டெல்லி காவலர் ரோனித் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார். பிபிஏ படிக்கும் அந்த மாணவியுடன் ஏற்பட்ட பழக்கத்தை, அவரது மோசமான நடத்தையால் மாணவி முறித்துக் கொண்டதால் ஆத்திரமடைந்த…

Read more

“கங்கை நதிக்கு இதுதான் மரியாதையா?” பக்தர்கள் குளிக்கும்போது அநாகரிக செயல்.. பைக்கை கழுவிய இளைஞன்.. வீடியோ வைரலானதால் எழுந்த கடும் எதிர்ப்பு..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூரில் உள்ள புகழ்பெற்ற கங்கா நதிக் கரையான கார்முக்தேஷ்வர் பகுதியில், புனித கங்கையில் இளைஞர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளைக் கழுவும் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கைக்குரிய புனித நதியான…

Read more

“வீட்டிலிருந்தும் வேலை செய்ய விடமாட்டார்களா?” GPS மூலம் ஊழியர்களைக் கண்காணிக்கும் நிறுவனம்.. நவீன கால அடிமைத்தனம் இதுதானா? இணையத்தில் வெடிக்கும் விவாதம்..!!”

வீட்டிலிருந்தே பணிபுரியும் முறை (Work From Home) ஊழியர்களுக்கு வசதியாக இருக்கும் என்று கருதப்பட்டாலும், சமீபத்தில் ஒரு நிறுவனம் விதித்துள்ள புதிய கட்டுப்பாடு ஊழியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நிதி நெருக்கடி காரணமாகப் பணியாளர்களைக் குறைத்து, சிறிய அலுவலகத்திற்கு மாறியுள்ள அந்நிறுவனம்,…

Read more

“யார் அந்த மேலிடம்?” பெண் ரசிகை பாலியல் வன்கொடுமை விவகாரம்.. மிரட்டும் குற்றவாளிகள்.. தவெக அரசுக்கு குவியும் கண்டனங்கள்..!!

ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் பெண் ரசிகை ஒருவர், தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலை வாங்கித் தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று இந்தத் துயரச் செயலை அரங்கேற்றியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி…

Read more

வீழ்வாரா மம்தா பானர்ஜி?” 20 எம்.பி.க்கள், 60 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி.. மம்தாவுக்கு நெருக்கடி தரும் இடியாப்பச் சிக்கல் என்ன? திரிணாமுல் காங்கிரஸில் வெடித்தது பெரும் போர்..!!”

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் உள்நாட்டுப் பூசலையும் பிளவுளையும் சந்தித்து வருகிறது. 2026 தேர்தலில் 80 இடங்களை மட்டுமே பெற்று ஆட்சியை இழந்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த 60…

Read more

முதல் கணவரிடம் ரூ.20 லட்சம் ஜீவனாம்சம்..! “18 மாசத்தில் 2-வது கல்யாணமும் முறிவு”.. 2-வது கணவரிடம் ரூ. 12 கோடி, BMW கார், மாதம் ரூ.5 லட்சம் ஜீவனாம்சம் கேட்ட பெண்… அதிர்ச்சி வீடியோ…!!!

இரண்டு முறை விவாகரத்து பெற்று, அதன் மூலம் 2 கணவர்களிடம் இருந்து கோடி கணக்கில் ஜீவனாம்சம் பெற்ற பெண் ஒருவரின் விவாகரத்து வழக்கு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, விவாகரத்து சட்டங்கள் மற்றும் பாலின சமத்துவம் குறித்த புதிய விவாதத்தை…

Read more

வீடு தேடி வந்த மரணம்..! “இது சாவை குறிக்குதா”..? TMC தலைவருக்கு வெள்ளை புடவையை கட்டாயப்படுத்தி உடுத்திய கும்பல்”… மேற்குவங்கத்தில் புது புயல்.. வைரலாகும் வீடியோ…!!

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) மற்றும் பாஜக இடையே நிலவும் அரசியல் மோதல்களுக்கு மத்தியில், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ அம்மாநில அரசியலில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் தலைவர்…

Read more

5 மணி நேரம் ரயில் லேட்டா வந்ததுக்கு நான் பைன் கட்டணுமா..? “ரூ.10 டிக்கெட்.. ரூ.500 கேட்ட டிடிஆர்”… ரயில்வே ஸ்டேஷனில் மல்லு கட்டிய வாலிபர்… ஆதரிக்கும் நெட்டிசன்ஸ்..!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் கல்யாண் ரயில் நிலையத்தில், ரயில்கள் தாமதமாக வருவதால் பிளாட்பாரத்தில் காத்திருக்கும் பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் அபராதம் விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாலிபர் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அந்த வாலிபர் தனது…

Read more

  • June 12, 2026
“செயற்கை பல் வச்சிருக்கீங்களா? அப்போ இத முதல்ல படிங்க” – நள்ளிரவில் மூச்சு திணறல்…. உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள்….!

மத்திய பிரதேச மாநிலம் சாகர் பகுதியில் உள்ள பந்தேல்கண்ட் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர்களையே அதிரவைத்த விசித்திரமான மருத்துவச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தமோஹ் மாவட்டத்தைச் சேர்ந்த 56 வயதான ராமதாஸ் என்ற நபர், இரவு தூங்குவதற்கு முன்பாக தனது முன்ன வரிசையில்…

Read more

தாத்தா என்னை விட்ருங்க…! கதறி துடித்த சிறுமி… வலுக்கட்டாயமாக மாடிக்கு இழுத்துட்டு போய் தாத்தா செய்த கொடூரம்… பதறிப் போய் ஓடிய பாட்டி… பகீர் வீடியோ..!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில், குடும்பச் சண்டையின் உச்சகட்டமாகத் தனது சொந்தப் பேத்தியையே தாத்தா ஒருவர் படிக்கட்டுகளிலிருந்து கீழே தள்ளிவிட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. அதாவது அந்த நபருக்கும், அவரது…

Read more

இந்தியாவின் பிரபலமான இந்த நகரங்களில் எனக்கு பாதுகாப்பே இல்ல..! “ஆதங்கப்பட்ட ஜப்பானிய பெண்”… என்ன நடந்தது..? வைரலாகும் வீடியோ…!!!

இந்தியாவிற்குத் தனியாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜப்பானிய பெண் பயணி ஒருவர், தான் பாதுகாப்பற்ற உணர்வை எதிர்கொண்ட இந்திய நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். இது இணையதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அண்மைக் காலமாக, வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியச் சுற்றுலாப் பயணிகளின் நடத்தை…

Read more

“பயணிகளுக்கு ஒரு சட்டம்.. உங்களுக்கு ஒரு சட்டமா?”… உணவுகளை டிராக்கில் வீசி எறிந்த ஐஆர்சிடிசி ஊழியர்கள்.. சமூக வலைதளங்களில் அதிரும் வீடியோ..!!!!

இந்திய ரயில்களில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்துப் பலமுறை புகார்கள் எழுந்து வரும் நிலையில், தற்பொழுது ரயில்வே கேடரிங் (Catering) ஊழியர்கள் சிலர் ஓடும் ரயிலில் இருந்து டன் கணக்கில் கெட்டுப்போன உணவுகளையும் பயன்படுத்திய தட்டுகளையும் அப்படியே…

Read more

“பக்தியைப் பயன்படுத்தி அரங்கேறிய பகீர் அக்கிரமம்!”.. அந்தரங்கப் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகக் கூறி ஏமாற்றிய சாஸ்திரி… பதறவைக்கும் பின்னணி..!!!

சத்தீஸ்கர் மாநிலம் மகாசமுந்த் மாவட்டத்தில், ஆன்மீகம் மற்றும் ஜோசியத்தின் பெயரால் பெண்களை ஏமாற்றி வந்த ஒரு போலிச் சாமியாரின் அசிங்கமான லீலைகள் அம்பலமாகி, அவர் போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராய்ப்பூர் மாவட்டம் சில்யாரி பகுதியைச்…

Read more

பட்ட பகலில் படு பயங்கரம்…! “ஜிம்முக்குள் புகுந்து உரிமையாளரை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்”… பதற வைக்கும் காணொளி..!

ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியில், உடற்பயிற்சிக் கூடத்தில் (ஜிம்) உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த அதன் உரிமையாளரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் ஹிசாரைச் சேர்ந்த 25 வயது இளைஞர் என்பது…

Read more

ரூ‌.248 கோடி செலவில் பிரம்மாண்ட மேம்பாலம்…! திறந்த 2 நாளில் அகோரமாக மாறிய சாலை… அதிகாரிகளின் அலட்சிய விளக்கம்.. அடக்கொடுமையே..!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், சுமார் ரூ.248 கோடி பிரம்மாண்ட செலவில் கட்டப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்ட இரண்டே நாட்களில் புதிய மேம்பாலம் உருக்குலைந்து போன சம்பவம் தார்மீகக் கோபத்தையும், பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ‘மிருணால் தாய் கோரே’  என்று பெயரிடப்பட்டுள்ள…

Read more

“தனிமையே தனிமையே உனக்கென்ன இத்தனை தாகம்!”.. முதலிடத்தில் துருக்கி… லிஸ்ட்டில் டாப் 2-வில் இந்தியா.. என்ன காரணம் தெரியுமா..??

உலகில் தனிமை அதிகம் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தைப் பிடித்துள்ளதாக ‘JB.com’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த விசித்திரமான பட்டியலில் துருக்கி நாடு முதலிடத்தில் உள்ளது. சுற்றிலும் மனிதர்கள், குடும்பத்தினர் எனப் பலருடன் சேர்ந்து வாழ்ந்தாலும்,…

Read more

“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் விஜய்!”.. திருச்செந்தூரைத் தொடர்ந்து கொல்லூர்.. முதல்-அமைச்சர் விஜய்யின் திடீர் ஆன்மிகப் பயணம்.. உற்றுநோக்கும் அரசியல் களம்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான விஜய், நாளை கர்நாடகாவில் உள்ள புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்குத் திடீர் ஆன்மிகப் பயணம் மேற்கொள்ள உள்ளார். ஏற்கனவே தேர்தல் முடிவுகளுக்கு முன்பு திருச்செந்தூர் முருகனை வழிபட்டு ஆட்சியைப் பிடித்த விஜய், தற்போது…

Read more

பகலில் வெயிலில் தப்பிக்கலாம்… பணத்தையும் மிச்சப்படுத்தலாம்… சோலார் பேனல் விதிகளில் செம்ம திருப்பம்…!!!

கோடைக் காலத்தில் நாடு முழுவதும் மின்சாரப் பயன்பாடு மற்றும் கட்டணம் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் மத்தியில் சோலார் பேனல் அமைப்பதற்கான ஆர்வம் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் ‘பிரதமர் சூர்ய கர்…

Read more

செருப்பால் அடித்த மாமியார்…! வீட்டை விட்டு துரத்தும் மாமனார்… கைகட்டி நின்று வேடிக்கை பார்த்த கணவன்… கதறி அழுதும் விடாத கொடூரம்… பதற வைக்கும் வீடியோ…!!!

கூட்டுக்குடும்பங்களில் நடக்கும் குடும்ப வன்முறையின் கோர முகத்தை வெளிச்சம்போட்டுக் காட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், இளம் பெண் ஒருவருக்கும் அவரது மாமனார் மற்றும் மாமியாருக்கும் இடையே வீட்டில்…

Read more

அப்பா மரணத்தை விட மகள் சொன்னதான் ஜீரணிக்க முடியல…! “5 பிள்ளைங்க இருக்காங்க”… உடலை வாங்க காசில்லை… கண்கலங்கி இறுதி சடங்கை தானே செய்த போலீஸ்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் சாபூர் பகுதியில் உள்ள திறந்தவெளி சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து, பீகாரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தேதர் தாஸ் (40) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். கால்வாயில் விழுந்த அவரைப் பொதுமக்கள் மற்றும் போலீஸார் சுமார் அரை…

Read more

“இனி என் ரூம் சுவிட்சர்லாந்து” ஆசையாய் ₹35,000-க்கு ஏசி வாங்கி தானே மாட்டிய அதிமேதாவி.. ஆன் செய்ததும் வீசிய அனல்காற்று… வைரல் வீடியோ…!!!

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு சுவாரஸ்யமான செய்தியின் தொகுப்பு இதோ. தற்போதைய கோடை வெயிலைச் சமாளிக்க, நபர் ஒருவர் ஆன்லைனில் ₹35,000 மதிப்பிலான புதிய ஸ்பிளிட் ஏசி ஒன்றை வாங்கியுள்ளார். இன்ஸ்டாலேஷன் கட்டணத்தை மிச்சப்படுத்த நினைத்த அவர், எந்தவொரு தொழில்முறை…

Read more

அடக்கொடுமையே… “எப்படியெல்லாம் திருட வேண்டியிருக்கு”… சமையலறை ஜன்னலை உடைக்காமல் உள்ளே புகுந்த கில்லாடி நாய்.. 2 கோடி பேர் பார்த்த அந்த பரபரப்பு காட்சி..!!!

வலைத்தளங்களில் வைரலாகும் ‘ரிமி’ என்ற நாயின் சமையலறை சாகச வீடியோ தற்பொழுது இணையவாசிகளைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முக்தா கத்ரி என்பவரால் பகிரப்பட்ட இந்த வீடியோவில், ரிமி என்ற அந்த நாய், உணவுக்காக சமையலறையின் மிகச் சிறிய ஜன்னல் வழியாக மிகவும்…

Read more

“நினைச்சாலே நெஞ்சு நடுங்குது!”… ஒரே டிராக்கில் நேருக்கு நேர் வந்த இரண்டு ரயில்கள்.. அலறியடித்த பயணிகள்.. நூலிழப்பில் தவிர்க்கப்பட்ட பயங்கர விபத்து..!!!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அருகே ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் திடீரென நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையேயும் ரயிலில் இருந்த பயணிகளிடையேயும் பெரும் மரண பயத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை அன்று புவனேஸ்வரில் இருந்து மஞ்சேஸ்வர் நோக்கி…

Read more

“எங்கிட்டயே வாலாட்டுற?”… பீர் பாட்டிலுக்கு 10 ரூபாய் எக்ஸ்ட்ரா கேட்ட டாஸ்மாக் கடை.. கோர்ட்டில் வச்சு செஞ்ச “குடிமகன்”.. கதறிய அரசாங்கம்…!!!

கேரளாவில் பீர் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலித்த அரசு மதுபானக் கழகத்திற்கு, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு 25,000 ரூபாய் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், அங்குள்ள அரசு மதுபானக்…

Read more

“பாராட்டியே தீரணும் பாஸ்!”… சிறுமியின் உடம்பில் இருந்த அத்தனை சிக்கல்களையும் சரிசெய்த மருத்துவக் குழு.. மிகப்பெரிய சாதனை..!!!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் திறமைமிக்க மருத்துவர்கள், ஒரு வயது பெண் குழந்தைக்கு ஏற்பட்டிருந்த மிகவும் அரிய மற்றும் ஆபத்தான பிறவிக் குறைபாட்டைச் வெற்றிகரமாகச் சரிசெய்து அந்தப் பிஞ்சுக் குழந்தைக்குப் புதிய வாழ்க்கையைத் தந்துள்ளனர். அந்தப் பெண்…

Read more

வேலையே இல்லனாலும் ஜீவனாம்சம் கொடுக்கணும்…! “தந்தை பொறுப்பிலிருந்து எஸ்கேப் ஆக முடியாது”… குழந்தைகளை கவனிக்க பணம் கொடுங்க… கோர்ட் பரபரப்பு தீர்ப்பு…!!!

வேலையில்லை என்ற காரணத்தைக் காட்டி, ஒருவர் தனது பிள்ளைகளைப் பராமரிக்கும் தந்தை என்ற சட்டப்பூர்வ பொறுப்பிலிருந்து ஒருபோதும் பின்வாங்க முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புல்தானா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு, அவரது 10…

Read more

ஆண் சடலங்களின் அந்தரங்க உறுப்புகளை கேலி செய்து சிரிப்போம்..! “மருத்துவ உலகையே தலைகுனிய வைத்த பெண் டாக்டரின் காமெடி பேச்சு”… பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு வீடியோ..!!!

மும்பை கே.இ.எம் (KEM) மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் செஜல் பவார், நகைச்சுவை நடிகர் பிராணித் மோரின் ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது உடற்கூறியல் வகுப்பு மற்றும் நன்கொடையாகப் பெறப்பட்ட இறந்த உடல்கள் குறித்துப் பேசிய சில கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை…

Read more

“அடேங்கப்பா.. சூரியனுக்கே டஃப் கொடுக்கும் இந்திய இளைஞன்… தலையில் சோலார், முகத்தில் ஃபேன்… நெட்டிசன்களை வாயடைக்க வைத்த ‘விபரீத’ ஐடியா…!!!

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இளைஞர் ஒருவர் செய்துள்ள வினோதமான யோசனை தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பல்வேறு வழிகளைக் கையாண்டு வருகின்றனர்.…

Read more

உடற்பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த ஜிம் மாஸ்டர்.. 5 வினாடியில் 10 தோட்டாக்கள்.. நடுரோட்டில் சரிந்து விழுந்த கொடூரம்… பகீர் சிசிடிவி காட்சி..!!!

ஜிம் உரிமையாளரான கபில் என்பவர் ஒரு பொது இடத்தில் நின்று கொண்டிருந்தபோது, இந்த கொடூரமான தாக்குதல் அரங்கேறியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில் ஒருவர், கபிலின் தலைக்குப் பின்புறமாகத் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். வெறும் 5 வினாடிகளில் சுமார் 10 முறை…

Read more

“பிரியாணி தர்றோம்.. ஆனா அதுக்கு சம்மதம்னு அர்த்தம் இல்ல!”… ஜோமாட்டோ பெயரில் பரவிய மோசமான நோட்டிபிகேஷன்.. நிறுவனம் கொடுத்த அதிரடி விளக்கம்..!!!!

பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஜோமாட்டோவின் (Zomato) பெயரில், “பிரியாணி என்பது இரவு உணவு, அது சம்மதம் (Consent) அல்ல” என்ற வாசகத்துடன் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய 370 ரூபாய் பிரியாணி நோட்டிபிகேஷன் ஸ்கிரீன்ஷாட்…

Read more

“விடிய விடிய உழைச்சவங்களுக்கு விடிஞ்சதும் வந்த மரண அடி”… ஒரே நாளில் காலியான 8,000 குடும்பங்களின் வாழ்வாதாரம்… ‘மெட்டா’வின் பகீர் பின்னணி…!!!

பிரபல சமூக ஊடக நிறுவனமான மெட்டா உலகளவில் சுமார் 8,000 ஊழியர்களை ஒரே நாளில் அதிரடியாகப் பணிநீக்கம் செய்து ஐடி துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையில் மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் நடுத்தர அளவிலான மேலாளர்கள் ஆகியோரே அதிகளவில்…

Read more

“தமிழ் சினிமாவின் மாபெரும் ஆளுமை மறைந்தார்!”.. பிரதமர் மோடி நெஞ்சார இரங்கல்.. பாரதிராஜாவின் படைப்புகளைப் புகழ்ந்து உருக்கம்..!!!

தமிழ் சினிமாவின் முகவரியையே மாற்றி எழுதிய இமயமும், உலகப் புகழ்பெற்ற மாபெரும் இயக்குநருமான பாரதிராஜாவின் மறைவுக்குப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழமான இரங்கலைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு செய்தி தனக்கு…

Read more

காதலனுடன் திருவிழாவுக்கு சென்ற இளம்பெண்.. நட்டநடு காட்டில் கழன்று விழுந்த முகமூடி.. ரத்தத்தை உறைய வைத்த அந்த நிமிடம்..!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் காதலனை கண்மூடித்தனமாக நம்பிய இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தன் காதலனுடன் திருவிழாவிற்குச் சென்று மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிக்கலாம் என்று திட்டமிட்டிருந்தார். காதலனும் அவளைத் திருவிழாவிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, ஆள்…

Read more

சாம்பலான உடல், பூஜ்ஜிய ஆதாரம்… 490 ஃபைல்களை அலசி போலீஸ் நடத்திய நள்ளிரவு வேட்டை.. சிக்கிய கொடூர காதலன்… நடுங்கவைக்கும் க்ளைமாக்ஸ்..!!!

பன்வெல் பகுதியில் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் கொலை வழக்கில், எந்தவொரு ஆதாரமும் இல்லாத சூழலிலும், பன்வெல் தாலுகா போலீசார் தங்களின் அதிரடி விசாரணையால் இரண்டரை மாதங்களில் கொலையாளியைக் கைது செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் 11, 2026 அன்று சின்சவலி-வாகடி காட்டுப்…

Read more

Other Story