இளம்பெண்ணை கொன்று தூக்கில் தொங்கவிட்ட கணவர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கட்டாலங்குளம் கிராமத்தில் லாரி டிரைவரான பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துவள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. லாரி டிரைவரான பழனி அடிக்கடி வெளியூரில் தங்கி விடுவார். இந்நிலையில் பழனிக்கு தனது…

Read more

“தீராத கடன் தொல்லை” 10 வயது குழந்தை உட்பட…. 4 பேர் தற்கொலை….!!

கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியை சேர்ந்த தம்பதி ராஜேஷ் – அக்ஷயா. இவர்களுக்கு 10 வயதில் யஷிதா என்ற மகள் இருந்தார். ராஜேஷின் தாய் பிரேமா இவர்களுடன் தான் இருந்தார். இந்நிலையில் இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர்…

Read more

வேலைக்கு சென்ற இளம்பெண்…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள காரைக்குறிச்சி சிவன் கோவில் தெருவில் தில்லையம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்துமதி(23) என்ற மகள் உள்ளார். இவர் கும்பகோணத்தில் இருக்கும் மருந்து கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 17-ஆம் தேதி வேலைக்கு சென்ற இந்துமதி…

Read more

மனைவியுடன் ஏற்பட்ட பழக்கம்…. தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் ஜெயில்…. நீதிமன்றத்தின் தீர்ப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் சங்கிலி காளை என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவியுடன் இருளாண்டி செல்வகுமார் என்பவர் பழகி வந்ததாக தெரிகிறது. இதனை கண்டித்ததால் சங்கிலிக்காளைக்கும் செல்வக்குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. கடந்த 2021-ஆம்…

Read more

ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்… குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் சீசன் களைக்கட்டியுள்ளது. அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு சென்று அருவியில் குளித்து மகிழ்கின்றனர். நேற்று ஏராளமான சுற்றுலா…

Read more

இட்லி-குருமா சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்…. ஆய்வில் தெரிந்த உண்மை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஏர்போர்ட் அருகே வயர்லஸ் சாலையில் அடம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி விடுதியில் ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை உணவாக மாணவர்களுக்கு இட்லி- குருமா வழங்கப்பட்டுள்ளது. அதனை சாப்பிட்ட ஏழு…

Read more

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்…. சிறுமியின் புகைப்படத்தை வெளியிடுவதாக மிரட்டல்…. போலீஸ் அதிரடி…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. கடந்த மே மாதம் சதீஷ்குமார் கூறியபடி சிறுமி உளுந்தூர்பேட்டைக்கு சென்றுள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் உளுந்தூர்பேட்டைக்கு சென்று…

Read more

பூஜை பொருட்கள் வாங்க சென்ற பெண்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சுவாமிமலை சரவண பொய்கை தெருவில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் திவ்யா கணவரை பிரிந்து தனது மகனுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதில் திவ்யா ஒரு தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடன்…

Read more

“புல்லட் பைக்”கில் எழுந்தருளிய அம்மன்…. கண்டு ரசித்த பக்தர்கள்…!!

ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள சமதர்மபுரம் முத்துமாரி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. முக்கியமாக அம்மன்…

Read more

மோட்டார் சைக்கிளோடு ஆற்றில் விழுந்த வாலிபர்…. 2 வயது குழந்தையின் உடல் மீட்பு…. பெரும் சோகம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூர் மாதா கோவில் தெருவில் பிரிடிக்ஸ் சாம்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த உறவினர் ஸ்டாலினின் 2 வயது குழந்தை ரோஜாவை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு திருவிடைமருதூர் கீழ் தூண்டில் விநாயகன்பேட்டை வீரச்சோழன்…

Read more

வெளிநாட்டில் வேலை பார்க்கும் தந்தை…. மகன் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வாடத்திபட்டி கிராமத்தில் பேச்சிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்யாண்(22) என்ற மகன் இருந்துள்ளார். இதில் பேச்சிமுத்து வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கல்யாண் தாயுடன் வசித்து வந்துள்ளார். நேற்று காலை எஸ்.வி. மங்கலம் வடக்காடு செடி…

Read more

மின் கம்பி அறுந்து 4 மாடுகள் பலி…. உடனடி நடவடிக்கையால் தப்பிய உயிர்கள்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புதுச்சேரி மேடு கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள் தங்களது வீடுகளில் மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் பக்கத்து கிராமமான ஆண்டார் தோப்பு பகுதியில் இருக்கும் வயல்வெளியில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது விளைநிலங்களில் அமைக்கப்பட்டிருந்த மின்கம்பத்தில் இருந்து மின்…

Read more

தந்தை செய்கிற வேலையா இது….? சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் தந்தை தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது…

Read more

உடல் கருகிய நிலையில் கிடந்த வாலிபர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வடக்கு பெரம்பூர் பெரியமகிபாலன் குளத்தில் உடல் கருகிய நிலையில் வாலிபர் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்…. பேச்சு கொடுத்து அழைத்து சென்ற வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கருப்பூர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார், இவர் மனநலம் பாதிக்கப்பட்ட 31 வயது பெண்ணிடம் பேச்சு கொடுத்தார். பின்னர் அந்த பெண்ணை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று மணிகண்டன்…

Read more

10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. வாலிபர் தான் காரணமா….? உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாடார் கிராமத்தில் விவசாயியான ரகு என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ராகவி கண்ணன்கோட்டை கிராமத்தில் இருக்கும் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி ராகவி பள்ளிக்கு சென்றார். மறுநாள் தனது…

Read more

முகத்தை சிதைத்து மூதாட்டி படுகொலை…. பெண் அதிரடி கைது…. பரபரப்பு வாக்குமூலம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகவுண்டர் தெற்கு பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கன்னியம்மாள் (65) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் கன்னியம்மாள் தனது தங்கை வெள்ளையம்மாளுக்கு முத்துசாமியை இரண்டாவதாக திருமணம் செய்து கொடுத்தார்.…

Read more

தீபாவளி சீட்டு நடத்திய தம்பதி…. ரூ.1 கோடி மோசடி…. தென்மண்டல ஐ.ஜி.யிடம் அளித்த புகார்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள விஸ்வநாதபுரம் பகுதியில் விஸ்வநாதன்- ஜான்சி ராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு இவர்கள் 80-க்கும் மேற்பட்டோரிடம் தீபாவளி சீட்டு நடத்தி மாதம் 300 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை வாங்கினர். இதனையடுத்து சீட்டு 11…

Read more

கழிப்பறைக்கு சென்ற மாணவிகளிடம் ரகளை…. ஆசிரியர்களை மிரட்டிய சிறுவர்கள்…. போலீஸ் அதிரடி…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வடுகப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த 16 பேர் படித்து வருகின்றனர். இங்கு சரஸ்வதி என்பவர் தலைமை ஆசிரியராகவும், கிருஷ்ணவேணி என்பவர் உதவி ஆசிரியராகவும் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று…

Read more

சித்திரவதை செய்த காதல் கணவர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுத்துறை பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூபேஸ்(32) என்ற மகன் இருக்கிறார். இவர் காயத்ரி என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு…

Read more

நிதி நிறுவனம் நடத்தி ரூ.1 கோடி மோசடி…. போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனு…!!

புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் சிலர் மனு கொடுப்பதற்காக சென்றனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நிதி நிறுவனம் நடத்தி வந்த 2 பேர் பலரிடம் பணம் வாங்கி ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்தனர். நிதி நிறுவனத்தில்…

Read more

ரேஷன் விற்பனையாளரிடம் லஞ்சம்…. அதிகாரிக்கு சிறை தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடாணையில் மொத்த விற்பனை பண்டக சாலை மேலாளராக ஜெயச்சந்திரன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் ரேஷன் கடை விற்பனையாளரிடம் மாதம்தோறும் 1000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக தெரிகிறது. கடந்த 2004-ஆம் ஆண்டு ரேஷன் கடை பணியாளரான…

Read more

நாயுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த வியாபாரி…. பரபரப்பு சம்பவம்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி மணக்காடு பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழைய மொபட், மோட்டார் சைக்கிளை வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வந்துள்ளார். நேற்று காலை முருகன் தனது வீட்டில் வளர்க்கும் பொமேரியன் வகை நாய்க்குட்டிக்கு வெறிநாய்…

Read more

திடீரென பற்றி எரிந்த தீ…. எலும்பு கூடாக மாறிய லாரி…. போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி பகுதியில் பத்மசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று அதிகாலை குஜிலியம்பாறையில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி கொண்டு காட்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் அருகே சென்றபோது லாரியின் முன்…

Read more

கடன் வாங்கி தருவதாக கூறி….. ரயில்வே ஊழியரிடம் நிலம் மோசடி…. 2 பேர் அதிரடி கைது….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வாழைத்தாசம்பட்டி காட்டுவளவு பகுதியில் அர்ஜுனன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வேயில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மகனை வெளிநாட்டில் படிக்க வைக்க ஆசைப்பட்டார். இதனை அறிந்த திருச்செங்கோட்டில் வசிக்கும் சரவணன், பழனிசாமி, முருகன்,…

Read more

கோவில் திருவிழாவில் மோதல்…. வாலிபரை குத்தி கொன்ற 3 பேர்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அஞ்சுகுழிபட்டியில் ஆனந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு அந்த பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. அப்போது ஆனந்தராஜுக்கும், அதே பகுதியை சேர்ந்த தீபன்ராஜ், அருண்குமார், சத்தியமூர்த்தி உள்பட 15 பேருக்கும் இடையே…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி…. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கடையேழு வள்ளல்களில் ஒருவரும் மற்றும் வில்வித்தைகளில் சிறந்து விளங்கிய வல்வில் ஓரி மன்னனின் சிறப்பை போற்றி ஆடி மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்கள் தமிழக அரசு சார்பாக மாபெரும் விழா நடத்தப்பட்டு வருகின்றது.…

Read more

பீடி புகைத்த முதியவர்…. உடல் கருகி இறந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிக்கரசம்பாளையம் அரசன் மேடு பகுதியில் சுப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுப்பம்மாள் என்ற மனைவி உள்ளார். வயது முதிர்வு காரணமாக சுப்பையாவுக்கு கண் பார்வை மங்கி போனது. நேற்று முன்தினம் சுப்பம்மாள் பூப்பறிக்கும் வேலைக்காக சென்று…

Read more

ரோப்கார் நிலையத்திற்குள் புகுந்த பாம்பு…. அதிர்ச்சியடைந்த பக்தர்கள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு ரோப்கார், மின் இழுவை ரயில் ஆகியவை இயக்கப்படுகிறது. இந்நிலையில் அடிவாரத்தில் ரோப்கார் நிலையம் அருகே மரங்கள்…

Read more

கடைகளில் திடீர் சோதனை…. கிலோகணக்கில் அழுகிய மீன்கள் பறிமுதல்…. அதிரடி நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கலில் பென்னாகரம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கந்தசாமி மற்றும் ஒகேனக்கல் மீன்வளத்துறை ஆய்வாளர் வேலுச்சாமி, மீன்வளத்துறை பணியாளர்கள் ஆகியோர் மீன் கடைகளில் திடீரென ஆய்வு நடத்தியுள்ளனர். சுமார் 30-க்கும் மேற்பட்ட கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.…

Read more

திருமணமான 8 மாதத்தில்…. கர்ப்பிணிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூர் சந்தப்பேட்டை பகுதியில் இர்பான்கான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பர்கத்பீவி(22) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியாக இருந்த பர்கத்பீவி இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கினார். மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால்…

Read more

தாய் என்று கூட பார்க்காமல் கத்தியால் குத்திய சிறுவன்…. பரபரப்பு சம்பவம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே இருக்கும் கிராமத்தில் 36 வயதுடைய பெண் தனது கணவரை பிரிந்து சென்னையில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். அவர் திருவண்ணாமலையில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்றார். இதனையடுத்து அந்த பெண்ணை சென்னைக்கு…

Read more

உடற்பயிற்சி செய்த போது…. திடீரென இறந்த நகை வியாபாரி…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டத்தில் கேரளாவை சேர்ந்த நகை வியாபாரியான அனலின்(48) என்பவர் வியாபாரம் தொடர்பாக தங்கி இருந்தார். நேற்று காலை மார்த்தாண்டம் பம்மத்தில் இருக்கும் உடற்பயிற்சி கூடத்திற்கு அனலின் சென்றார். அங்கு உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே…

Read more

மனைவியிடம் சிரித்து பேசிய கணவருக்கு அரிவாள் வெட்டு….. பக்கத்து வீட்டுக்காரர் கைது…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு அருகே இருக்கும் பாத்திமா நகரில் கூலி வேலை பார்க்கும் பிராங்கிளின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜேஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று இரவு பிராங்கிளின் தனது மனைவியுடன்…

Read more

குடிபோதையில் ரகளை செய்த வாலிபர்…. கண்டித்த போலீசாரை தாக்கியதால் பரபரப்பு…. வைரலாகும் வீடியோ…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனி 24-வது தெருவில் ஜம்புலிங்கம் மெயின் ரோடு சந்திப்பில் நேற்று முன்தினம் இரவு ஒருவர் மதுபோதையில் பொதுமக்களிடம் ரகளை செய்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ரோந்து போலீசார் ரகளையில் ஈடுபட்ட…

Read more

விமானத்தில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர்…. வேலை போய்விடும் என கூறி கதறி அழுததால் பரபரப்பு…!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு அபுதாபியில் இருந்து 156 பயணிகளுடன் விமானம் வந்தது. இந்நிலையில் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது 30 வயது மதிக்கத்தக்க பெண் கூச்சலிட்டார். உடனே சக பயணிகளும் விமான பணிப்பெண்களும் என்ன நடந்தது என…

Read more

குழந்தைகளை கடத்தியதாக நினைத்து பெண் மீது தாக்குதல்…. கடைசியில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி அருகே இருக்கும் கிராமத்தில் 22 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 வயதில் மகள் இருக்கிறார். இந்நிலையில் நிறைய மாத கர்ப்பிணியான அந்த இளம் பெண்ணை பிரசவத்திற்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.…

Read more

கடன் வாங்கி தருவதாக கூறி…. ரூ.6 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொடுத்தம்பட்டி கிராமத்தில் ரங்கம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற தபால் ஊழியர் ஆவார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, உயில் மூலம் எனக்கு 6…

Read more

“இன்ஸ்டாகிராம்” மூலம் பழகி அக்காள்- தங்கையை கடத்த முயற்சி…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேரை சேர்ந்த 8 மற்றும் 10-ஆம் வகுப்பு படிக்கும் அக்காள், தங்கையான 2 மாணவிகள் நேற்று பள்ளிக்கு சென்றனர். அவர்கள் பள்ளிக்கு செல்லாமல் திடீரென காணாமல் போய்விட்டனர். இதுகுறித்து சிறுமிகளின் தந்தை ஜெ.ஜெ நகர் காவல் நிலையத்தில்…

Read more

விபத்தில் இறந்த மூதாட்டி…. உடல் உறுப்புகள் தானம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கரணை மனோகர் நகர் 2-வது தெருவில் ஸ்ரீதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 17-ஆம் தேதி சாந்தா கோவிலுக்கு சென்று விட்டு பள்ளிக்கரணை குளம் எதிரி வேளச்சேரி பிரதான சாலையை…

Read more

சென்னையில் மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் பறக்கும் ரயில் சேவை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அதிக போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மக்களின் பயன்பாட்டிற்கு மின்சார ரயில் சேவை கொண்டுவரப்பட்டது. குறிப்பாக சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயிலாக அந்த ரயில் சேவை செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் பல பகுதிகளில்…

Read more

234 … ரூ43,00,000 மொபைல் கடையில் கைவரிசை…. 4 பேர் கைது..!!

காஞ்சிபுரத்தில் மொபைல் கடை ஒன்றில் தங்களது கைவரிசையை வட மாநிலத்தவர்கள் காட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருபவர் அப்துல் ரஹீம். சில தினங்களுக்கு முன்பாக இவரது செல்போன் கடை கதவு…

Read more

முகவரி கேட்பது போல நடித்து…. மூதாட்டியிடம் தங்க சங்கிலி அபேஸ்…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இலுப்பைகுடி கிராமத்தில் துரைக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அகிலாண்டம்(65) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் அகிலாண்டம் இலுப்பைகுடி-சாத்தனூர் சாலையில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக  நடந்து சென்ற மர்ம நபர் அகிலாண்டத்திடம்…

Read more

நண்பர்களை பார்க்க சென்ற வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சோழசிராமணி பச்சாகவுண்டன் வலசு பகுதியில் லாரி டிரைவரான செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பிரகாஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து முடித்துவிட்டு தந்தையுடன் லாரியில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரகாஷ்…

Read more

பள்ளி மாணவிக்கு டார்ச்சர்…. முன்னாள் ராணுவ வீரர் கைது…. போலீஸ் அதிரடி…!!

மதுரை மாவட்டத்திலுள்ள சாத்தங்குடியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணுவத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். தற்போது கார்த்திகேயன் மதுரை விமான நிலையத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று கார்த்திகேயன் 9-ஆம் வகுப்பு படிக்கும்…

Read more

விளையாடி கொண்டிருந்த குழந்தை…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள நாவினிபட்டியில் மதிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜசுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் ஹரி பிரசாத் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக படிக்கட்டுக்கு கீழே…

Read more

கமிஷன் தருவதாக கூறி…. தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.14 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இருகூர் தீபம் நகரில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சதீஷின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதி நேர வேலையில்…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரி…. டிரைவர் உள்பட 4 பேர் காயம்…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கடம்பூர் காணகுந்தூர் பகுதியில் யோகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் லோகேஷ் கர்நாடக மாநிலத்திலிருந்து உருளைக்கிழங்கு பாரம் ஏற்றி கொண்டு லாரியில் காணகுந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த லாரியில் காண குந்தூரை…

Read more

மின்வாரிய துறையில் வேலையா….? ரூ.17 லட்சம் மோசடி செய்த தம்பதி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையம் குயிலான் தோப்பு பகுதியில் ஈஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது மைலம்பாடி பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதியினர் திருமண தகவல் மையம் மூலம்…

Read more

நொடியில் சுதாரித்து கொண்ட நபர்…. ரயில் இன்ஜினில் சிக்கிய சைக்கிள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு பயணிகளுடன் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் மங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு 2:15 மணிக்கு கீரனூர் பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தது. அந்த வழியாக வந்த மர்ம நபர் தண்டவாளத்தை கடக்க…

Read more

Other Story