திருமணம் செய்ய மறுத்த காதலன்…. போராடி கரம்பிடித்த கர்ப்பிணி பெண்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சாத்துக்கூடல் கிராமத்தில் தியாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பாக்கியலட்சுமி(23) சென்னையில் இருக்கும் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாக்கியலட்சுமி தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பரவலூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத் என்பவரும்…

Read more

காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அண்ணாமலை நகர் மண்ரோடு பகுதியில் சுஜாதா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சுஜாதாவின் கணவர் ராமச்சந்திரன் உயிரிழந்தார். இந்நிலையில் உறவினரான கண்ணன் என்பவர் தன்னை தாக்கியதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு…

Read more

கப்பல் வடிவத்தில் பிரம்மாண்ட வீடு…. மனைவியின் ஆசையை நிறைவேற்றிய இன்ஜினியர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிங்காரத்தோப்பில் சுபாஷ்(42) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 15 ஆண்டுகளாக சுபாஷ் சரக்கு கப்பலில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுபஸ்ரீ(41) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பெரிய கப்பலில்…

Read more

மனைவிக்காக கப்பல் வீட்டை கட்டிய கணவன்…. வியக்கவைக்கும் சம்பவம்…!!!!

மனைவியின் ஆசையை நிறைவேற்றும் விதமாக கப்பல் தோற்றத்தில் வீடு கட்டி அசத்தியுள்ளார் மறைன் இன்ஜினியர் ஒருவர். கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுபாஷ். இவர் மரைன் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். சுபாஷின் மனைவி சுபஸ்ரீ. இந்த தம்பதிகளுக்கு கப்பல் போல வீடு…

Read more

முந்திரி தோப்பில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அதியமான் குப்பம் முந்திரி தோப்பில் இருக்கும் மரத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்…

Read more

குளிக்க சென்ற முதியவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழக்கல் பூண்டியில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பெரியசாமி ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பெரியசாமி கிணற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த…

Read more

கர்ப்பமான சிறுமி…. சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பகுதியில் 17 வயது சிறுவன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி தற்போது கர்ப்பமாக…

Read more

கல்வி கட்டணம் செலுத்த பணம்…. மர்மமாக இறந்து கிடந்த பெண்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ராமசாமி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தந்தை…

Read more

ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த முதியவர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய அக்காள்-தங்கை…. போலீஸ் அதிரடி…!!

புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடலூர் வழியாக வரும் அரசு பேருந்துகளில் மதுபாட்டில் மற்றும் சாராயம் கடத்துவதாக போலிருக்கிற ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவல் படி நேற்று அதிகாலை போலீசார் கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

ராமேஸ்வரத்திற்கு சென்ற போது…. ஓடும் ரயிலில் பெண் வழக்கறிஞர் திடீர் இறப்பு…. பெரும் சோகம்…!!

ஆந்திர மாநிலத்தில் விமல் குமார்- பாக்கியலட்சுமி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வழக்கறிஞர்கள். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் விமல் குமார் தனது குடும்பத்தோடு ராமேஸ்வரம் செல்ல முடிவெடுத்தார். இதற்காக அவர்கள் சென்னையில் இருந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர்…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5 1/2 லட்சம் மோசடி…. நீதிமன்ற ஊழியர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பெரிய வடவாடி நடுத்தெருவில் கலைச் செழியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விருதாச்சலம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் எழுத்தராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விருதாச்சலம் கடைவீதியில் காபி கடை நடத்தி வரும் ரகுநாதனின்…

Read more

கேம் விளையாடியதை கண்டித்த தந்தை….. பள்ளி மாணவன் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்திலுள்ள விசலூர் கிராமத்தில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தமிழேந்தி (15) உளுந்தூர்பேட்டையில் இருக்கும் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் கோடை விடுமுறையில் வீட்டில் இருந்த தமிழேந்தி செல்போனில் கேம் விளையாடி உள்ளார்.…

Read more

பிரிந்து சென்ற மனைவி…. ரயில் முன் பாய்ந்து கணவர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூர் கே.என் பேட்டை பகுதியில் டிரைவரான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு…

Read more

6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்…. கோவில் பூசாரிக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் கோவில் பூசாரியான சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த 6 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார்…

Read more

கைக்குழந்தையுடன் தவிக்கும் மனைவி…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிசாவடி கிளிஞ்சிக் குப்பத்தில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இதற்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் சொந்த தொழில் தொடங்குவதற்காக செல்வகுமார் சிலரிடம்…

Read more

தண்ணீர் பிடிப்பதில் மாமியாருடன் தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சேப்பாக்கத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனுஷா(19) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் வீட்டில் இருக்கும் குடிநீர் குழாயில் யார் முதலில் தண்ணீர் பிடிப்பது என்பது…

Read more

தாய்மாமனுடன் உழவுக்கு சென்ற போது…. டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 10 வயது சிறுவன் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமுளை கிராமத்தில் கொளஞ்சி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ரேகாவுக்கு அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழனிவேல் என்பருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 10 வயதுடைய வரதராஜன் என்ற மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் 5-ஆம்…

Read more

பொதுத்தேர்வில் தோல்வி…. பிளஸ்-1 மாணவர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பஞ்சங்குப்பம் கன்னி கோவில் தெருவில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சித்தார்த்தன்(17) 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பொது தேர்வு முடிவு வெளியானதில் சித்தார்த்தன் தோல்வி அடைந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த…

Read more

அரசு பேருந்து மீது மோதிய டேங்கர் லாரி…. படுகாயமடைந்த 17 பயணிகள்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாத்தோப்பிலிருந்து அரசு பேருந்து பயணிகளுடன் விருதாச்சலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கோபாலபுரம் மாதா கோவில் பேருந்து நிறுத்தத்தில் வந்த போது அந்த வழியாக குருடாயில் ஏற்றி வந்த டேங்கர் லாரி அரசு பேருந்தின் மீது மோதியது.…

Read more

பட்டா வழங்குவதற்கு லஞ்சம்…. கிராம உதவியாளர், சர்வேயர் கைது…. லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கம்மியம் பேட்டை மாரியம்மன் கோவில் தெருவில் எலக்ட்ரீசியனான செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாதிரிக்குப்பத்தில் செல்வகுமாருக்கு சொந்தமான வீட்டுமனையை சுதாவின் பெயருக்கு உட்பிரிவு பட்டா கேட்டு ஆன்லைன் மூலம்…

Read more

டி.ஜி.பி சைலேந்திரபாபு அதிரடி ஆய்வு…. ஆவணங்களை முறையாக பராமரித்ததால் ரூ.10 ஆயிரம் ஊக்க தொகை…!!

கடலூர் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட பொருட்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு புதுச்சேரி வழியாக கடலூருக்கு சென்றுள்ளார். வரும் வழியில் டி.ஜி.பி ரெட்டிசாவடி காவல் நிலையத்திற்கு திடீரென சென்று பதிவேடுகளை ஆய்வு செய்துள்ளார். மேலும் முக்கிய…

Read more

கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு…. வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்…!!

கடலூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டாக வேலை பார்த்த டாக்டர் கரிகால் பாரி சங்கர் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் ராணிப்பேட்டை உட்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டாக வேலை பார்த்த பிரபு கடலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நேற்று காலை…

Read more

நேருக்கு நேர் மோதி கொண்ட பேருந்துகள்…. காயமடைந்த 30 பயணிகள்…. கோர விபத்து….!!

மதுரையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து கடலூர் மாவட்டம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து அழகர்சாமி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள மந்தாரக்குப்பம் சிவன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில் இருக்கும் வளைவில் திரும்பிய…

Read more

கூரை வீட்டில் திடீர் தீ விபத்து…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பி.என் பாளையத்தில் கந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது கூரை வீட்டில் குடும்பத்தினருடன் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென கூரை வீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கந்தனும் அவரது குடும்பத்தினரும்…

Read more

ஊஞ்சல் ஆடி கொண்டிருந்த சிறுவன்…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மே.மாத்தூர் கிராமத்தில் வெங்கடேசன்-சுமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சக்திவேல்(11) என்ற மகன் இருந்துள்ளான். வெங்கடேசன் பெங்களூரில் வேலை பார்ப்பதால் இன்று குடும்பத்துடன் அங்கு செல்ல முடிவு எடுத்தனர். முன்னதாக சுமதி தனது தோழிகளை பார்ப்பதற்காக கணவருடன்…

Read more

10-ஆம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் குறைவு…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் அசோக் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் அன்புமொழி கிருஷ்ணாபுரம் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 19-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானதில் அன்புமொழி அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி…

Read more

நடுரோட்டில் கேக் வெட்டிய வாலிபர்…. கத்தியை காட்டி மிரட்டல்…. போலீஸ் விசாரணை….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மந்தாரக்குப்பம் அண்ணா நகர் பகுதியில் தேவா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 24-ஆம் தேதி தனது பிறந்த நாளை நண்பர்களுடன் மந்தாரக்குப்பம் நான்கு முனை சந்திப்பில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கத்தியால் கேக்…

Read more

மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள்…. பெண்ணிடம் தங்க சங்கிலி “அபேஸ்”…. போலீஸ் வலைவீச்சு….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தொழுதூர் கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இவர் மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலைக்கு சென்று விட்டு மஞ்சுளா வீட்டிற்கு வந்து கொண்சிருந்தார். அப்போது மோட்டார்…

Read more

கார்கள்-மோட்டார் சைக்கிள் மோதல்…. தம்பதி உள்பட 3 பேர் காயம்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தோட்டப்பட்டு கிராமத்தில் செந்தில்நாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை செந்தில்நாதன் கல்லூரிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கடலூர்- நெல்லிக்குப்பம் சாலையில் சென்ற போது செந்தில்நாதன்…

Read more

நகை பறிக்க முயன்ற வாலிபர்…. மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த கிராம மக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோழியூர் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கலையரசி பெண்ணாடத்தில் இருக்கும் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கலையரசி வேலைக்கு செல்வதற்காக கோழியூர் பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்றுள்ளார்.…

Read more

மது பாட்டிலில் பல்லி கிடந்ததா…? அதிர்ச்சியடைந்த மது பிரியர்கள்…. அதிகாரிகளின் தகவல்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசக்குழி கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. நேற்று மதியம் சாத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் ராம்கி என்பவர் டாஸ்மாக் கடைக்கு சென்று மது பாட்டிலை வாங்கியுள்ளார். அப்போது மது பாட்டிலுக்குள் பல்லி இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டு…

Read more

தூங்கி கொண்டிருந்த பெண்…. வீட்டிற்குள் நுழைந்த வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் மணலி எஸ்டேட்டில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் தேவி தனது குடும்பத்துடன் வீட்டிற்கு பின்புறம் இருக்கும் அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அதிகாலை நேரத்தில்…

Read more

குளிர்பானம் குடித்து வருவதாக கூறிய வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்டிகுப்பத்தில் நாராயணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான ராஜீவ் காந்தி என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் ராஜீவ்காந்தி தனது அக்காவிடம் 100 ரூபாய் வாங்கி குளிர்பானம் குடித்துவிட்டு வருவதாக சென்றுள்ளார். ஆனால் நீண்ட…

Read more

தோல்வி பயத்தால் தற்கொலையா…? அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற மாணவன்…. போலீஸ் விசாரணை….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்பேரி கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகுணா என்ற மனைவி உள்ளார் இந்த தம்பதியினருக்கு தனஞ்செழியன்(16), இனியவன்(13) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். தற்போது நடராஜன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மூத்த…

Read more

நேருக்கு நேர் மோதிய ஆட்டோக்கள்…. பெண்கள் உள்பட 13 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மணப்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் அஞ்சுகம், சுதா, ஜோதி, உள்ளிட்ட 11 பெண்கள் விவசாய கூலி வேலை பார்ப்பதற்காக செம்மேடு பகுதிக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அந்த ஆட்டோவை ஹரிஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் எஸ்.ஏரி பாளையம்…

Read more

ரயில் முன் பாய்ந்து 11ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை…. பெரும் சோக சம்பவம்…!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ரயில் முன் பாய்ந்து 11ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் ஜீவா என்ற மாணவன் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து…

Read more

ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.3 1/2 லட்சம் மோசடி…. முதியவர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பீச் ரோடு என்.ஜி.ஓ நகரில் ஓய்வு பெற்ற ஆசிரியரான பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் சம்பத்குமார்(65) என்பவர் தனது மகளின் திருமணத்திற்காக இரண்டு தவணையாக பாஸ்கரன் இடமிருந்து மூன்றாக லட்ச ரூபாய் பணத்தை…

Read more

நுங்கு வியாபாரியை அரிவாளால் வெட்டிவிட்டு…. பேருந்து முன்பு பாய்ந்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு பிச்சாவரம் மேட்டு தெருவில் கோபாலசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் சிதம்பரம் வடக்கு வீதியில் இருக்கும் வங்கி அருகே பண நுங்கு விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அண்ணாமலை நகரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் குடிபோதையில்…

Read more

சுட்டெரிக்கும் வெயில்…. குளித்தபடி மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்…. வைரலாகும் வீடியோ…!!

கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. மேலும் சுட்டெரிக்கும் வெயிலுடன் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக நீர்ச்சத்து நிறைந்த பழங்களை வாங்கி…

Read more

மாணவர்களே உஷார்…! உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மாளிகைமேடு கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஒரு சிறுமி 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவரது செல்போன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துள்ள மாணவிகளுக்கு…

Read more

செல்போனில் “கேம்” வைத்து தருவதாக கூறி…. 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. போலீஸ் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி அருகே இருக்கும் கிராமத்தில் தட்சிணாமூர்த்தி(60) என்பவர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் 4 வயது சிறுமி சக குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்தார். இந்நிலையில் தட்சிணாமூர்த்தி தனது செல்போனில் கேம் வைத்து தருவதாக கூறி…

Read more

இரு தரப்பினரிடையே மோதல்…. பெண்கள் உள்பட 7 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வி.பெத்தாங்குப்பத்தில் ஜெயசூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பழனிவேல் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று ஜெயசூர்யாவுக்கு, பழனிவேலுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது இருதரப்பினரும் ஒருவரை…

Read more

கடத்தி சென்ற பலூன் வியாபாரி…. 13 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊர் ஊராக சென்று பலூன் மற்றும் பொம்மை வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலமுருகன் பண்ருட்டியில்…

Read more

விஷ வாயு தாக்கி புது மாப்பிள்ளை உள்பட 3 பேர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கானூர் மாஞ்சோலை பகுதியில் கிருஷ்ணமூர்த்தி(40)- காயத்ரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தியுடன் சேலத்தைச் சேர்ந்த அவரது மாமா மகன் சக்திவேல்(22) தங்கி இருந்து இருவரும் தச்சு வேலை…

Read more

அடிக்கடி உடல் நல பாதிப்பு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் பீமாராவ் நகரில் சீனு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போனது. இதனால் மன உளைச்சலில் இருந்த சீனு விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை…

Read more

கர்ப்பமான 17 வயது சிறுமி…. கணவர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அனுவம்பட்டு கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் திருமாவளவன் 17 வயது சிறுமியை திருமணம் செய்திருப்பதாகவும், அந்த சிறுமி தற்போது ஏழு மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் கீரப்பாளையம் ஒன்றிய சமூக நல அதிகாரிக்கு தகவல்…

Read more

“செயற்கை முறையில் பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கை”… எச்சரித்த மாவட்ட ஆட்சியர்….!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழ வியாபாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசியுள்ளார். அப்போது மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, மாம்பழம், பப்பாளி, அன்னாச்சி உள்ளிட்ட பழங்களை செயற்கை முறையில் கால்சியம் கார்பயிர் கற்களை…

Read more

கண்ணாடியால் கழுத்தில் குத்தி தற்கொலை…. ஒருதலை காதலால் நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கே.என் பேட்டையில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சக்தி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். கடந்த 7 நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு…

Read more

மயங்கி கிடந்த தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் பீமாராவ் நகரில் சீனு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சீனு தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை…

Read more

Other Story