‘குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததால் பெண் ஒருவருக்கு கொல்லப்பட்டதாக பரவும் செய்தி முற்றிலும் தவறானது’ மேலும் இந்த சம்பவம் தொடர்பான காணொளி முற்றிலும் பொய்யானது. கடலூரில் பெண் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் இரு தரப்பினருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது. பொய்யான செய்திகளை வெளியிடுபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடலூர் பெண் கொலை.. வதந்தி பரப்பினால் நடவடிக்கை…. ;காவல்துறை எச்சரிக்கை…!!!
Related Posts
பெற்ற தந்தையை இப்படி செய்யலாமா…? வெளியே சொல்ல முடியாமல் பரிதவித்த சிறுமி… பதறவைக்கும் சம்பவம்…!!
கடலூர் மாவட்டம் ஆயுதப்படை காவலராக 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் புது குப்பத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். இவருக்கு 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மகள் ஒருவர் இருக்கிறார்.…
Read more“17 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்”…. 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது…. போலீஸ் அதிரடி நடவடிக்கை..!!!
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் வீரக்குமாரசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி இசைக் கச்சேரி நடைபெற்றது. அப்போது 17 வயது சிறுமி ஒருவர் கூட்டத்தில் கச்சேரியை பார்த்துக் கொண்டிருந்தார். இந்த சிறுமியை…
Read more