நிலத்தில் அறுந்து கிடந்த மின் கம்பி…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள பட்டூர் கிராமத்தில் தனபாக்கியம் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட வேலைக்கு தனபாக்கியம் சென்றுள்ளார். பின்னர் வேலை முடிந்ததும் மதியம் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். வரும் வழியில் தனது சொந்தமான…
Read more