இடைத்தரகர் மூலமாக லஞ்சம்…. கையும், களவுமாக சிக்கிய சார்பதிவாளர்….. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டையில் பல்லாவரம் சார்பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு செந்தில்குமார் என்பவர் சார் பதிவாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம் இடைத்தரகர்கள் மூலமாக செந்தில்குமார் லஞ்சம் வாங்குவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இந்நிலையில் பத்திரப்பதிவு…

Read more

பங்குச்சந்தையில் இழந்த பணம்…. கணவன்-மனைவி தூக்கிட்டு தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் லெனின் நகரில் பகத்சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஆவார். இவரது மகன் முருகேசன்(45) தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஜெயந்தி(4)) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு பத்மஸ்ரீ(16)…

Read more

OMG: ஜிம் பயிற்சியாளர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு…. வெளியான பகீர் காரணம்….!!!!

சென்னை ஆவடியில் 25 வயதான ஜிம் பயிற்சியாளர் ஆகாஷ் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற கடுமையான பயிற்சி எடுத்துக்கொண்ட ஆகாஷ், அதிக அளவில் ஸ்டெராய்டு ஊசி எடுத்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது.…

Read more

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நண்பர்களுடன் நடனம்…. இன்ஜினியரிங் மாணவர் சுருண்டு விழுந்து பலி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள துரைப்பாக்கத்தில் இருக்கும் தனியார் விடுதியில் ஆந்திராவைச் சேர்ந்த சத்ய சாய் என்பவர் நண்பர்களுடன் விடுதியில் தங்கியிருந்து ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சத்யசாயின் தோழிக்கு கோயம்பேடு 100 அடி…

Read more

தனியார் பள்ளியில் திடீர் தீ விபத்து….. காவலாளி அளித்த தகவல்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை ஜி.ஏ ரோட்டில் தனியார் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு மின்கசிவால் பள்ளியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்த காவலாளி சண்முகம்…

Read more

சென்னையில் ஏடிஎம் இயந்திரத்தை கல்லை வைத்து உடைத்து கொள்ளை முயற்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

சென்னையில் உள்ள கேகே நகரில் தனியார் வங்கியில் ஏடிஎம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்தை கல்லை வைத்து உடைத்து பணத்தைத் திருடன் சில மர்ம நபர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் ஏடிஎம் மிஷினை கல்லை வைத்து உடைக்க முடியாததால் கொள்ளை…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.18 லட்சம் வாங்கிய இருவர்…. மோசடி செய்த பணத்தில் ஜாலியான வாழ்க்கை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருநின்றவூர் ரெட்டி குப்பம் எம்.ஜி.ஆர் நகரில் சர்மிளா என்பவர் வசித்து வருகிறார். இவர் டிராவல்ஸ் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு பெரவள்ளூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் கர்நாடகா உள்ளிட இடங்களுக்கு செல்ல…

Read more

ரூ.80 லட்சம் மதிப்புள்ள நிலம் மோசடி…. பெண் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு புதிய காலனியில் வசிக்கும் விஜயராணி என்பவர் மத்திய குற்ற பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது தாய் சரோஜாவின் பெயரில் வெள்ளனூர் ஆர்ச் அந்தோணியார் நகரில் 2,400 சதுர அடி நிலம்…

Read more

மக்களே உஷார்…! ரூ.33 லட்சம் மோசடி செய்த நைஜீரியா கும்பல்…. போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பூம்புகார் நகரில் வசிக்கும் விஜயராகவன் என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த டிசம்பர் மாதம் ஒரு புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, என்னை LINKEDIN என்ற இணையதளம் முகவரி வாயிலாக நைஜீரிய நாட்டைச் சேர்ந்த…

Read more

அரசு விரைவு பேருந்து மோதி…. மரத்தடியில் ஒதுங்கி நின்ற போலீஸ்காரர் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டருக்கு டிரைவராக நாகராஜன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை நாகராஜன் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மழை பெய்தது. இதனால் தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலை முகப்பு…

Read more

சாலையில் கவிழ்ந்த டிராக்டர்…. காயமடைந்த டிரைவர்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லியில் இருந்து தண்ணீரை நிரப்பி கொண்டு போரூர் நோக்கி டிராக்டர் சென்று கொண்டிருந்தது. இந்த டிராக்டரை ரமேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மவுண்ட்- பூந்தமல்லி சாலையில் போரூர் சிக்னல் அருகே வேகமாக திரும்பிய போது கட்டுப்பாட்டை…

Read more

திருநங்கை தூக்கிட்டு தற்கொலை…. இதுதான் காரணமா…? விசாரணையில் தெரிந்த உண்மை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டை சாலையார் காலணி பொத்தமேடு பகுதியில் டேவிட் என்ற பவித்ரா வசித்து வந்துள்ளார். இவர் திருநங்கை அவர் நேற்று முன்தினம் பவித்ரா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று…

Read more

பூட்டிலேயே சாவியை வைத்து சென்ற பெண்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் நேதாஜி நகரில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடைக்கு செல்வதற்காக சசிகலா வீட்டை பூட்டி விட்டு சாவியை…

Read more

காவல் நிலையத்தில் ரகளை செய்த போலீஸ்காரர்…. வைரலான வீடியோ…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

புதுச்சேரி எல்லையான கன்னியக்கோவில் 4 முனை சந்திப்பில் கிருமாம்பாக்கம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 40 வயது மதிக்கத்தக்க நபர் மதுபோதையில் சாலையோரம் படுத்துக்கொண்டு அந்த வழியாக சென்ற பொது மக்களை திட்டி உள்ளார். இதனை பார்த்த போலீசார்…

Read more

வேலைக்கு சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்திலுள்ள பட்டாபிராம் பகுதியில் தீனதயாளன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கார் சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தீனதயாளன் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அவர் கோயம்பேடு 100 அடி சாலையில் இருக்கும்…

Read more

“ஒரு பாக்கெட் 50 ரூபாய்”…. கூவி கூவி விற்ற ஒடிசா வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம் இருக்கும் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள மெரினா பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மெரினா நேதாஜி சிலை அருகே ஒருவர் ஒரு பாக்கெட் கஞ்சா 50 ரூபாய் என…

Read more

திடீரென வெடித்த டயர்…. டிப்பர் லாரி கவிழ்ந்து டிரைவர் படுகாயம்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் பகுதியில் கட்டுமான பணி நடைபெறுகிறது. இதற்காக சிமெண்ட் கலவை ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி தாம்பரம்- மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை ராஜேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அடையாளம் பட்டு அருகே…

Read more

அரிய வகை நட்சத்திர ஆந்தை…. வீட்டு குளியல் அறையில் இருந்து மீட்பு…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு கே.பி பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு ஈ பிளாக் 8-வது மாடியில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டுக்கு குளியல் அறையில் ஆந்தை ஒன்று இருப்பதை பார்த்து உடனடியாக தீயணைப்பு…

Read more

பல்வேறு முறைகேடு செய்ததாக புகார்…. பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவில் ராணி என்பவர் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் விபத்து குறித்து விசாரணைக்காக வரும் பொது மக்களிடம் அதிகமாக பணம் வசூலிப்பதாகவும், இழப்பீடு வழக்குகளை தனக்கு தெரிந்த வழக்கறிஞர்கள் மூலம் இழப்பீடு…

Read more

பயங்கரமாக மோதிய லாரி…. அடுத்தடுத்து 5 மின்கம்பங்கள் சேதம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் இருந்து இரும்பு லோடு ஏற்றிக்கொண்டு லாரி புதுச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை அன்பழகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் பேருந்து நிறுத்தத்தை கடந்து லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுனரின்…

Read more

கடையில் எரிந்த தீயை அணைக்க வந்த போது…. திடீரென மாயமான “வாக்கி-டாக்கி”…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் தாங்கல் பகுதியில் பவுல் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த விருகம்பாக்கம், மதுரவாயல் ஆகிய தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடையில் பற்றி…

Read more

மக்களே உஷார்….! வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.27 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கத்தில் தனியார் நிறுவன ஊழியரான ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெயக்குமார் தனக்கு தெரிந்த சிலரிடம் தனது நண்பர் ரயில்வே துறையில் வேலை பார்த்து வருவதாகவும், பணம் கொடுத்தால் வேலை வாங்கி தருகிறேன் எனவும் கூறியுள்ளார்.…

Read more

துணிக்கடையில் திடீர் தீ விபத்து…. விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலை சிக்னல் அருகே ஏராளமான துணிக்கடைகள் அமைந்துள்ளது. நேற்று ஒரு துணிக்கடை மாடியில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற…

Read more

1 கோடி ரூபாய் அபராதம் வசூலித்து…. பெண் டிக்கெட் பரிசோதகர் சாதனை…. வெளியான தகவல்கள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூர், தாம்பரம்,கொண்டு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் திடீர் டிக்கெட் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் முறையற்ற பயணங்களை தடுக்கும் பொருட்டு 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரை “ஒரு கோடி கிளப்” என்ற புதிய நடைமுறையை…

Read more

சென்னையில் இன்று முதல் பெண் காவலர்களுக்கு 8 மணிக்கு ரோல்கால்…. காவல் ஆணையர் சங்கர் ஜிவால்….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பெண் காவலர்களுக்காக 9 முக்கிய அறிவிப்புகளை  வெளியிட்டார். அதாவது காவலர்களின் காலை வருகை 7 மணியிலிருந்து எட்டு மணிக்கு மாற்றம் செய்யப்பட்டது. பெருநகரங்களில் பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதிகள், காவல் நிலையங்களில் தனி ஓய்வு அறை, பெண்…

Read more

மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணி…. சுவர் சரிந்து விழுந்து தொழிலாளி இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் தாழங்குப்பம் உலக நாதாபுரம் 6-வது தெருவில் மாநகராட்சி சார்பில் மழைநீர் கால்வாயை தூர்வாரும் பணி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அம்ரேஷ் குமார், பிரகாஷ் உட்பட 10 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று தரையில்…

Read more

6 ஆண்டுகளாக வாடகை தராததால்…. செல்போன் கோபுரத்தை பிரித்து விற்ற வீட்டு உரிமையாளர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு வடக்கு மாட வீதியில் சந்திரன், கருணாகரன், பாலகிருஷ்ணன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான வீட்டின் மாடியில் தனியார் சிம் கார்டு நிறுவனத்தின் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு மாதம் 40 ஆயிரம் ரூபாய் வாடகை…

Read more

மக்களே உஷார்….! நூதன முறையில் முதியவரிடம் பணம் திருட்டு…. போலீஸ் வலைவீச்சு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாடம்பாக்கம் சுதர்சன் நகர் பகுதியில் திருமலை நாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று ராஜ கீழ்பாக்கத்தில் இருக்கும் வங்கியில் 80 ஆயிரம் ரூபாய் எடுத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இதனையடுத்து வீட்டிற்கு…

Read more

தண்ணீரில் கால் வைத்த தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேங்கை வாசலில் இருக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான பணிகள் நடைபெறுகிறது கடந்த 2 மாதங்களாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சந்தன்குமார் என்பவர் அங்கேயே தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கீழ் தளத்தில் கட்டுமான…

Read more

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்…. கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தரமணி கானகம் களிக்குன்றம் பகுதியில் குணசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குணசீலன் தனது நண்பரை பார்ப்பதற்காக பரங்கிமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

50 பவுன் நகைகளை அடகு வைத்து மோசடி….. ஊழியர் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாம்பலம் பகுதியில் பிரபல நகைக்கடை அமைந்துள்ளது. இந்த நகை கடையில் சத்ய நாராயணன் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எங்களது கடையில் பழுது நீக்குவதற்காக…

Read more

2 குழந்தைகளின் தந்தை…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சென்ட்ரல் மூர் தெருவில் ஆட்டோ டிரைவரான மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி காணாமல் போனதால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்…

Read more

பெண்ணை கொன்று நகை, பணம் திருட்டு…. இளம்பெண் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தரமணி எம்.ஜி நகரில் சாந்தகுமாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது இரண்டு மகள்களுக்கும் ஒரு மகனுக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இதனால் சாந்தகுமாரி தனியாக வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு அருகே 2-வது மகள் உஷா தனது…

Read more

“சாக்லேட்” சாப்பிட்டு…. திருடிய வீட்டிலேயே தூங்கிய தொழிலாளி….. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அடையார் கஸ்தூரிபாய் நகர் 3-வது தெருவில் தனியார் நிறுவன ஊழியரான கார்த்திக் நரேன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் கீழ் தளத்தில் பெற்றோர் தங்கி இருக்கின்றனர். இந்நிலையில் கார்த்திக்கின் பெற்றோர் காசிக்கு புனித யாத்திரை சென்று…

Read more

“அழகை வர்ணித்து அத்துமீறல்”…. உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் இருக்கும் உடற்கல்வி இயல் கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கி இருந்து பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் 23…

Read more

நண்பரை பார்க்க சென்ற வாலிபர்…. அரிவாளால் வெட்டிய 3 பேர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் காவாங்கரை கண்ணப்ப சாமி நகரில் எலக்ட்ரீசியனான அஜித் குமார்(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்குன்றம் நார்வாரி குப்பம் பகுதியில் இருக்கும் நண்பரான சதீஷ்குமார் என்பவரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அதே பகுதியில்…

Read more

நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதன்படி சென்னை மாவட்டத்தில் நாளை அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்படும். அதன்பிறகு 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கட்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு…

Read more

சென்னை மாநகராட்சியில் வேலை வாய்ப்பு…. நாளை கடைசி நாள்… உடனே முந்துங்கள்…!!!

சென்னை மாநகராட்சியில் காலி பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சுகாதார ஆய்வாளர், மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியான நபர்கள் மார்ச் 7-ம் தேதிக்குள் அதாவது நாளை மாலை…

Read more

இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண்…. தெரு நாய் விரட்டியதால் கீழே விழுந்து பலி…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சி 25-வது வார்டுக்கு உட்பட்ட சுபாஷ் நகர், விஸ்வேஸ்வரன் தெருவில் டியூஷன் முடிந்து சகோதரியுடன் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வெறிபிடித்த தெரு நாய் விடாமல் துரத்தியதால் சிறுமிகள் கீழே…

Read more

“லஞ்சம் கொடுத்தால் அனுமதி கிடைக்கும்”…. டாஸ்மாக் மேலாளர் உள்பட இருவர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேர் மேற்கு ஸ்ரீதேவி அடுக்குமாடி குடியிருப்பில் தானு என்பவர் வசித்து வருகிறார். இவர் திருத்தணி, வேப்பம்பட்டு, காக்களூர் ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள போளிவாக்கம் பகுதியில் பார் தொடங்க…

Read more

Breaking: சென்னையில் நாளை (06.03.2023) அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம்…!!

சென்னையில் நாளை அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். அதாவது சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தருவதை கண்டித்து அரசு பேருந்து ஊழியர்கள் நாளை (06.03.2023) போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். மேலும் சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தை…

Read more

தாம்பரத்தில் மலைபோல் குவிந்த வடக்கன்ஸ்… பரபரப்பான ரயில் நிலையம்..!!!

தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் குவிந்த வட மாநில தொழிலாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையை அடுத்த தாம்பரம் ரயில் நிலையத்தில் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்ல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குவிந்தனர். இது குறித்து தாம்பரம் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையிலான…

Read more

தெற்கு ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் பொறுப்பேற்பு…. வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்…!!

அனந்த் மதுகர் சவுத்ரி தெற்கு ரயில்வே பாதுகாப்பு கமிஷனராக நேற்று பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் ஆனந்த் மதுகர் தென்மேற்கு ரயில்வே பெங்களூரு, கொச்சி, சென்னை ஆகிய மெட்ரோ ரயில் பாதுகாப்பு கமிஷனராகவும் வேலை செய்வார். கடந்த 1987-ஆம் ஆண்டு அனந்த் இந்திய ரயில்வேயில்…

Read more

1.50 கோடி ரூபாய் மதிப்பு…. ஆள் மாறாட்டம் செய்து நிலம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் ராம் கார்டன் பகுதியில் இன்ஜினியரான ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவில் தங்கி சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சொந்தமான 2,400 சதுர அடி நிலம் நோம்பல்…

Read more

9- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. அதிர்ச்சியடைந்த பெற்றோர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் தனலட்சுமி நகர் நான்காவது தெருவில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் மோனிகா(14) போரூரில் இருக்கும் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மோனிகா தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு…

Read more

தூங்கி கொண்டிருந்த போதே பிரிந்த உயிர்… அரசு பேருந்து டிரைவர் மரணம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் சக்தி கணபதி நகரில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாநகர பேருந்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து ஓய்வெடுப்பதற்காக சத்தியமூர்த்தி அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே இருக்கும் பணிமனை…

Read more

தடுப்பு சுவர் மீது மோதிய வேன்…. கோர விபத்தில் டிரைவர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி பகுதியில் வசிக்கும் 20 பேர் நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஒரு வேனில் அருப்புக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அந்த வேனை கார்த்திகேயன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறுகனூர் அருகே…

Read more

மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை…. பரபரப்பு…!!!

சென்னையில் உள்ள காசிமேடு சூரிய நாராயணன் சாலையில் ஆதி திராவிடர் ஆராய்ச்சி மற்றும் முதுகலை பட்டதாரி மாணவர்களுக்கான விடுதி ஒன்று உள்ளது. இங்கு சுமார் 180 மாணவர்கள் தங்கி படித்து வரும் நிலையில், இங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் குடிநீர்…

Read more

லாரி மீது மோதிய சொகுசு கார்…. காயமடைந்த 2 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலை ஓரம் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் பலமாக மோதியது. இதனால் காரின் முன் பகுதி சேதமானது. இந்த விபத்தில் காரில் இருந்த 2 பேருக்கு காயம் ஏற்பட்டது.…

Read more

மக்களே உஷார்…! பால் பண்ணை அமைப்பதாக கூறி…. ரூ.4.81 கோடி மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒரு தனியார் நிறுவனம் மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் காட்டூர் பகுதியில் கரம்பை மாடுகள் மூலம் பால் பண்ணை அமைத்து நல்ல சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறினர். இதனை நம்பி பல…

Read more

Other Story