தாம்பரத்தில் மலைபோல் குவிந்த வடக்கன்ஸ்… பரபரப்பான ரயில் நிலையம்..!!!

தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் குவிந்த வட மாநில தொழிலாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையை அடுத்த தாம்பரம் ரயில் நிலையத்தில் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்ல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குவிந்தனர். இது குறித்து தாம்பரம் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையிலான…

Read more