இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் ஹைதராபாத்தில் இருந்து 72 பயணிகளுடன் சென்னைக்கு வந்த விமானம், கொச்சியில் இருந்து 137 பயணிகளுடன் வந்த விமானம், துர்காபூரில் இருந்து 154 பயணிகளுடன் இந்த…

Read more

முதலமைச்சர் குறித்து அவதூறு…. 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள போரூர் காவல் நிலையத்தில் கோபி கண்ணன் என்பவர் முதல் நிலை போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குறித்து கோபி கண்ணன் தனது சமூக வலைதள பக்கத்தில் அவதூறாக பேசப்பட்ட வீடியோக்களை பதிவிட்டதாக…

Read more

6 ஆம் வகுப்பு முதல் பாலிடெக்னிக் வரை இலவச கல்வி…. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்….!!!

சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தில் ஆறாம் வகுப்பு முதல் பாலிடெக்னிக் வரை இலவச கல்வி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற உள்ளது. பெற்றோரை இழந்து வறுமையில் உள்ள ஆண்…

Read more

காவல்துறை மானிய கோரிக்கையை விமர்சித்து வீடியோ…. தலைமை காவலர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காவல்துறை மீதான மானிய கோரிக்கையை நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார். அதில் காவலர் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தலைமை காவலராக வேலை பார்க்கும் பாலமுருகன் என்பவர் மானிய…

Read more

“குழந்தையை கொன்று விடுவேன்”….? கணவர் வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கெருகம்பாக்கத்தில் செந்தமிழ் செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வழக்கறிஞராக இருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு செந்தமிழ் செல்வனுக்கு மைசூரைச் சேர்ந்த மதுமாலா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு நான்கு வயதில் கோஷல் என்ற…

Read more

பெண்களுக்கான உதவி மையத்தில் பணி…. மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்…. சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

பெண்களுக்கான உதவி மையத்தில் பணியாற்ற தகுதி உடையவர்கள் வருகின்றோமே ஐந்தாம் தேதி போல் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பெண்களுக்கான உதவி மையம் அமைக்க புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு…

Read more

“தந்தையின் ஆசை இதுதான்”…. துக்கத்திலும் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் பெரிய மேட்டுப்பாளையம் 1-வது தெருவில் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பவானி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பொற்செல்வி (21), விஜயலட்சுமி(16) என்ற இரண்டு மகள்கள்…

Read more

வாட்ஸ் அப்பில் வந்த தகவல்…. சப்-இன்ஸ்பெக்டர், வழக்கறிஞரிடம் நூதன முறையில் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் காவாங்கரை மாரியம்மன் நகரில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை நுண்ணறிவு பிரிவில் சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று ராஜ் குமாரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு வங்கி கணக்குகள் சேவை என குறிப்பிட்டு…

Read more

வாகனங்கள் எரிந்து நாசமான வழக்கில் திடீர் திருப்பம்…. சிசிடிவி கேமராவால் சிக்கிய நபர்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயில் வி.ஜி.பி அமுதம் நகரில் உள்ள காலி மனையில் வீடு கட்டுவதற்காக ஓலை குடிசை அமைக்கப்பட்டுள்ளது. அந்த குடிசையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு 16 வாகனங்கள் தீயில் இருந்து நாசமானதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.…

Read more

ரம்ஜான் மாத தொழுகையை முடித்து வந்த போது…. விபத்தில் சிக்கி பிளஸ்-1 மாணவன் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர் காஜி திருவிழா அப்துல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முகமதுராயன் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் முகமது தனது நண்பரான முகமது ரீஹன் என்பவருடன் ரம்ஜான் மாத தொழுகையை முடித்துவிட்டு…

Read more

மகனை குளிப்பாட்டிய தந்தை…. பெற்றோர் கண்முன்னே 3 வயது குழந்தை பலி…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் சைதன்யா நகரில் அருள் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹரிஷ்(6), பிரனாவ்(3) ஆகிய 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் ஹரிஷ் ஆந்திர மாநிலத்தில் இருக்கும் பாட்டி…

Read more

ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்…. 13 வயது சிறுமி தற்கொலை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரியில் குணசீலன்(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் தான் குடியிருந்த வீட்டு உரிமையாளரின் மகளான 13 வயது சிறுமியை டியூஷனுக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து பெற்றோருக்கு தெரியாமல் சிறுமியை திரையரங்கு, ஷாப்பிங் மால் என…

Read more

முகநூல் மூலம் பழகிய பெண்…. திருமணம் செய்வதாக கூறி ஊழியரிடம் ரூ.14 லட்சம் மோசடி…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புது பெருங்களத்தூர் கலைஞர் நெடுஞ்சாலையில் நாகராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாகராஜனுக்கும், சென்னை மேற்கு மாம்பலத்தை…

Read more

200 கோடி ரூபாய் மோசடி…. தனியார் நிதி நிறுவனத்திற்கு சீல்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பாரதி சாலையில் “தி பரஸ்பர சகாயநிதி பெரம்பூர் லிமிடெட்” என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் உறுப்பினராக இருந்தனர். அவர்கள் 2 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை…

Read more

நீச்சல் பயிற்சி பெற புதிய விதிகள்…. “இந்த” குழந்தைகளுக்கு அனுமதி இல்லை…. சென்னை மாநகராட்சி அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரியமேட்டில் உள்ள மை லேடி பூங்காவில் நீச்சல் பயிற்சி பெற்ற 7 வயது சிறுவன் தேஜா குப்தா கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான. இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு…

Read more

செல்போன் செயலி மூலம் ரூ.5 லட்சம் கடன்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் சுனாமி மறுவாழ்வு குடியிருப்பு பகுதி 67-வது பிளாக்கில் புருஷோத்தமன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கன்னியப்பன் திருவொற்றியூரில் இருக்கும் தனியார் பரப்பு ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கன்னியப்பன் செல்போன் செயலி…

Read more

“கிப்ட் பார்சலில் வெளிநாட்டு பணம்”….? லட்சக்கணக்கில் இழந்த இளம்பெண்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூரில் வசிக்கும் இளம்பெண் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்துள்ளேன். இந்நிலையில் நெதர்லாந்தில் வசிக்கும் டாக்டர் எனக்கூறி முகமது சலீம் என்பவர் செல்போனில் என்னை…

Read more

பெரும் சோகம்: கோர விபத்தில் பிறந்து 45 நாட்களே ஆன குழந்தை பலி….!!!

சென்னை மாமல்லபுரம் ஈ.சி.ஆர் சாலையில் அதிக வேகத்தில் எதிரெதிரே வந்த கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது.  இந்த கோர விபத்தில் பிறந்து 45 நாட்களேயான இதேஷ் என்ற ஆண் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனையடுத்து,…

Read more

5 ஆண்டுகளுக்கு பிறகு…. சென்னை விமான நிலையத்தில் தலைவர்களின் பெயர் பலகைகள்…. பயணிகள் வரவேற்பு…!!

கடந்த 1989-ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி அவர்களின் கோரிக்கையை ஏற்று அப்போதைய பிரதமர் வி.பி.சிங் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அண்ணா பன்னாட்டு முனையம், காமராஜர் உள்நாட்டு நிலையம் என பெயர் சூட்டி உள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னை…

Read more

கணித தேர்விற்கு பயந்து…. 10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி ஹரி கிருஷ்ணாபுரம் பகுதியில் வெல்டரான ரவிசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ராஜஸ்ரீ(15) அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று மாணவியின்…

Read more

விவாகரத்து ஆகாத பெண்ணுடன் நிச்சயம்…. கால தாமதம் ஆனதால் வாலிபர் தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் தியாகராஜபுரம் பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான யுகேஷ்குமார்(25) என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் திருமணமான இளம்பெண் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விட்டு பிரிந்து பெற்றவுடன் வாழ்ந்து வருகிறார். இவர்களது விவாகரத்து தொடர்பான…

Read more

கடை வழியாக சென்ற திருட்டு மின் வயர்…. ஷட்டரை திறந்த வாலிபர் பலி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு வ.உ.சி நகர் ஆறாவது தெருவில் கோபி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். நேற்று காலை கோபி மளிகை கடை ஷட்டரை திறந்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு…

Read more

நண்பருக்கு கடன் கொடுத்த வாலிபர்…. தாயுடன் ஏற்பட்ட தகராறு…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் கணக்கர் தெருவில் பிரவீன் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் உதவி மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது நண்பருக்கு கடனாக பணம் கொடுத்துள்ளார். இந்நிலையில் பிரவீன் குமாரின் தாய் அமுதா…

Read more

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட போது…. இளம்பெண்-குழந்தை உயிரிழப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு கே.பி பார்க் பகுதியில் கோடீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஆட்டோ, கார் வைத்து ஓட்டி வருகிறார். இவருக்கு ஜனகவள்ளி(28) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் மகன் இருக்கிறார். இந்நிலையில்…

Read more

வீட்டில் தனியாக இருந்த பெண் இன்ஜினியர்…. அத்துமீறிய டெலிவரி நிறுவன ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வெட்டுவாங்கேணி கணேஷ் நகரில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மளிகை பொருட்கள் டெலிவரி செய்யும் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஜெயபால் துரைப்பாக்கம் எம்.சி.என் நகரில் இருக்கும் வீட்டில் மளிகை பொருட்கள் டெலிவரி…

Read more

மொபட் மீது மோதிய கார்…. பிளஸ்-2 மாணவர் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரியில் இருந்து உள்வட்ட சாலை வழியாக ஆலந்தூர் ஜி.எஸ்.டி சாலை நோக்கி வேகமாக சென்ற சொகுசு கார் நங்கநல்லூர் 24-ஆவது தெரு சந்திப்பில் வைத்து ஒரு மொபட் மீது பயங்கரமாக மோதியது. மேலும் கட்டுப்பாட்டை இழந்த கார்…

Read more

ஏ.டி.எம் மையத்தில் தீ விபத்து…. ரூ.20 லட்சம் தப்பியதா….? போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நெற்குன்றம் பட்டேல் ரோடு பகுதியில் ராஜா மொய்தீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் இருக்கும் 2 கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதில் ஒரு கடையில் தனியார் வங்கி ஏ.டி.எம் மையமும், மற்றொரு…

Read more

தாக்கியதால் மயங்கி விழுந்த மனைவி…. அச்சத்தில் கணவர் தற்கொலை…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாங்காடு சீனிவாசன் நகரில் சுரேஷ்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுகன்யா(29) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் மனைவியின் இரு சக்கர வாகனத்தை பழுது பார்த்துவிட்டு சுரேஷ் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு…

Read more

நீச்சல் குளத்தின் மூழ்கி 7 வயது சிறுவன் பலி…. பயிற்சியாளர்கள் கைது…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொசப்பேட்டை ஷாஜி முகமது அப்பாஸ் தெருவில் ராகேஷ் குப்தா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தேஜா குப்தா(7) வேப்பேரியில் இருக்கும் தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ராகேஷ்…

Read more

அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி…. முன்னாள் ராணுவ வீரர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சித்தாலப்பாக்கம் சங்கராபுரம் 7-வது தெருவில் ஜெய்சுந்தர்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராணுவத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். தற்போது ராமாபுரத்தில் இருக்கும் தனியார் ஐ.டி நிறுவனத்தில் ஜெய்சுந்தர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

காதலனுடன் சென்ற பெண்…. சைகை காட்டி குறும்பு செய்த வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரியில் அருண்குமார்(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேளச்சேரியில் பிரியாணி கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அருண்குமார் விஜயநகர் பேருந்து நிறுத்தம் அருகே தனது காதலியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில்…

Read more

ஈர கையுடன் சுவிட்சை அழுத்தியதால்…. 9-ஆம் வகுப்பு மாணவி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டாபிராம் கக்கன்ஜி நகர் மாடல் தெருவில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் சுவேதா அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று பள்ளி விடுமுறை…

Read more

அவசர செலவுக்காக வாங்கிய பணம்…. ஓடும் பேருந்தில் ரூ.5 லட்சம் அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கம் பகுதியில் வசந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் காந்தி நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று அவசர தேவைக்காக 5 லட்ச ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார். இந்நிலையில் காந்திநகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மாநகர பேருந்தில்…

Read more

செல்போன் தகவல்களை அழித்துவிட்டு…. கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் டேவிட் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கரண் (19) மாதவரத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். குத்து சண்டையில் ஆர்வம் இருந்ததால் கரண் அதற்கான பயிற்சி பெற்று வந்துள்ளார்.…

Read more

இளம்பெண் ஓட்டி வந்த கார் மோதியதால்…. வாலிபர் பலி; 3 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்பேட்டையில் இருக்கும் அழகு நிலையத்தில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஷிம் ரெய்யோ ஜிமிக்கி என்பவர் சிகை அலங்காரம் செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் ஷிம் மோட்டார் சைக்கிளில் மேடவாக்கத்தில் இருந்து வேளச்சேரி…

Read more

கோவில் தீர்த்தவாரி நிகழ்ச்சி…. 5 அர்ச்சகர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நங்கநல்லூரில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்ற போது 25-க்கும் மேற்பட்ட ஆலய அர்ச்சகர்கள் சுவாமியை குளத்தில் இறக்கி குளிப்பாட்டி உள்ளனர். அப்போது ஒருவர் குளத்தில் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்ற சென்ற போது…

Read more

ஆன்லைன் வர்த்தகத்தில் பணம் இழப்பு…. கல்லூரி மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஏழு கிணறு போர்ச்சு கீசியர் தெருவில் அருண்குமார்- சாந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் மகாலட்சுமி சென்னையில் இருக்கும்…

Read more

வழிமறித்து பணம் கேட்டு மிரட்டிய கும்பல்…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் மூர்த்தி நகரில் கூலி வேலை பார்க்கும் மணிகண்டன்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு வயதில் பெண் குழந்தையும் இருக்கின்றனர். இவரது தம்பி பிரபாகரன்(27). இவர்கள் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். அந்த…

Read more

வாகன ஓட்டிகளிடம் லஞ்சம்…. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட இருவர் பணியிடை நீக்கம்…. கூடுதல் கமிஷனரின் அதிரடி….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஜயசங்கர், போலீஸ்காரர் பாலாஜி ஆகியோர் வாகன ஓட்டிகளை பிடித்து லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. அந்த வீடியோ குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை…

Read more

போதைக்கு அடிமையான மகன்…. வேலைக்கு செல்லுமாறு கண்டித்த பெற்றோர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஜல்லடையான் பேட்டை கிருஷ்ணா தெருவில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் ஆவார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் 2-வது மகன் விக்னேஷ்(31) பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு மது…

Read more

“ஆன்லைன் மோகம்”… படிக்குமாறு கண்டித்த பெற்றோர்…. சிறுவன் எடுத்த விபரீத முடிவு…. சென்னையில் பரபரப்பு…!!

சென்னை திருவொற்றியூர் ஜோதி நகர் பகுதியில் பரிமளராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய ஒரே மகன் 9-ம் வகுப்பு படிக்கும் ரிஷி. இவருக்கு நண்பர்கள் அதிகம் என்பதால் தினந்தோறும் ஊர் சுற்றுவது மற்றும் இரவு நேரத்தில் ஆன்லைன் பார்ப்பது என்று இருந்துள்ளார்.…

Read more

வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி விட்டு…. ஐ.ஐ.டி மாணவர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஐ.ஐ.டி-யில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சச்சின் குமார், தேவகிஷ், தேவராஜ் ஆகிய மூன்று பேரும் பிஎச்டி படித்து வருகின்றனர். கடந்த 3 மாதங்களாக அவர்கள் வேளச்சேரி பிராமின் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி படித்து வந்தனர்.…

Read more

அடக்கடவுளே…! சென்னையில் பானி-பூரி சாப்பிட்ட பெண் மரணம்….. பெரும் அதிர்ச்சி…!!!

சென்னை மெரினா கடற்கரையில் பானி பூரி, சோளம் சாப்பிட்டு சென்ற இளம்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை சேர்ந்த மோனிஷா (24) என்ற பெண் மெரினா கடற்கரையில் பானிபூரி வாங்கி சாப்பிட்டுள்ளார். அதனையடுத்து பறக்கும் ரயிலை பிடிக்க…

Read more

“நீங்க வழுக்கை தலையா”…? கோபத்தில் கத்திய மனைவி… துடிக்க துடிக்க கொலை… மிருகமாய் மாறிய கணவன்… சென்னையில் பரபர…!!!

சென்னை தாம்பரம் அருகே சோமங்கலம் அடுத்த அமரம்பேடு பகுதியில் கோகுல கண்ணன் (33) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து கை நிறைய சம்பாதித்துள்ளார். கோகுல கண்ணனுக்கு 25 வயது இருக்கும்போது முடி அனைத்தும் கொட்டி…

Read more

வீட்டில் வைத்து விபச்சாரம்…. கணவன், மனைவி உள்பட 4 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் ஆழ்வார் திருநகர் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் ஒரு குறிப்பிட்ட வீட்டில் சோதனை நடத்திய போது பெண்களை அடைத்து வைத்து விபச்சாரம்…

Read more

2 மாத குழந்தையை சுவரில் அடித்து கொன்ற தந்தை…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள செம்மஞ்சேரி சுனாமி குடியிருபில் கௌசல்யா(23) என்பவர் வசித்து வருகிறார். இவரும் காஞ்சிபுரத்தை சேர்ந்த ரஞ்சித் குமார்(24) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதில் ரஞ்சித் குமார் கூட்டுறவு கடன் வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். திருமணத்திற்கு முன்பே கௌசல்யா கர்ப்பமானார்.…

Read more

கடையில் பிளாஸ்டிக் விற்பனை…. அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிக்கு கத்திக்குத்து…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கத்தில் கேசவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை மாநகராட்சி அண்ணா நகர் மண்டலம் 105-வது வார்டில் சுகாதார ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை கேசவன் அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியில் இருக்கும் கடைகளில் பிளாஸ்டிக்…

Read more

ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி…. போதை வாலிபர் கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் முனுசாமி சாலையில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில் கற்களால் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து பல லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர் கொள்ளையடிக்க முயன்றார். இந்நிலையில்…

Read more

கேட்பாரற்று கிடந்த விலை உயர்ந்த செல்போன்…. நேர்மையாக ஒப்படைத்த தூய்மை பணியாளர்…. குவியும் பாராட்டுகள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் எழில் நகரில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி உள்ளார். கடந்த 28-ஆம் தேதி இருவரும் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது செல்போனை தவறவிட்டனர். இதுகுறித்து பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.…

Read more

போலி ஆவணம் மூலம்…. ரூ.1.40 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஏழு கிணறு தியாகராய பிள்ளை தெருவில் நிர்மலா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருப்பதி என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் நிர்மலா திருப்பதியிடமிருந்து கடந்த 23-ஆம் ஆண்டு 2,400 சதுர அடியுடைய இரண்டு வீட்டு மனைகளை வாங்கியுள்ளார். கடந்த…

Read more

Other Story