விளையாடி கொண்டிருந்த குழந்தை…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நாமக்கல் பாளையத்தில் ராமசாமி- லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று வயதுடைய மேகநாதன் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. நேற்று மாலை மேகநாதன் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டு முன்பு இருந்த…

Read more

பெண் குழந்தைக்கு காய்ச்சல்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மூணாங்காடு திருவள்ளுவர் நகர் மாரியம்மன் கோவில் தெருவில் கணேசன்- சண்முகப்பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 வயதுடைய லத்திகா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் லத்திகாவுக்கு காய்ச்சல் வந்ததால் உடல் சோர்வடைந்து மயங்கி விழுந்தார். இதனை…

Read more

விளையாடி கொண்டிருந்த 3 வயது குழந்தை…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அழகுமுத்து பவுண்டர் தோட்டத்தில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவண்ணாமலையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கல்பனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹர்ஷினி(3), ஹாசினி என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருந்துள்ளனர்.…

Read more

மகனை குளிப்பாட்டிய தந்தை…. பெற்றோர் கண்முன்னே 3 வயது குழந்தை பலி…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் சைதன்யா நகரில் அருள் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹரிஷ்(6), பிரனாவ்(3) ஆகிய 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் ஹரிஷ் ஆந்திர மாநிலத்தில் இருக்கும் பாட்டி…

Read more

Other Story