தொழிலாளி கொலை வழக்கு…. 16 வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அப்பிநாயக்கன்பட்டியில் கூலி வேலை பார்க்கும் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம் 16-ஆம் தேதி செந்தில் சாலையோரம் இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செந்திலின் உடலை மீட்டு அரசு…
Read more