30 ரூபாய் பானிபூரி…. சுத்தமும் இல்ல சுகாதாரமும் இல்ல….. பிரிட்டிஷ் வ்லாக்கர் போட்ட பதிவு…. டென்ஷன் ஆனா இந்தியர்கள்….!!

சமூக வலைதளங்களில் ஒரு சர்ச்சைக்குரிய வீடியோ வைரலாகி வருகிறது, அதில் ஒரு வெளிநாட்டு தம்பதியினர் கொல்கத்தாவில் பானிபூரி சாப்பிட வந்துள்ளனர். அவர்கள் பானிபூரியை வாங்கிய பிறகு, வியாபாரி கையுறை அணியாமல் பரிமாறியதாலும், சுற்றுப்புறம் அழுக்காக இருந்ததாலும் சுகாதாரம் இல்லை என்று கூறி,…

Read more

பானிபூரி வியாபாரியின் வருமானம் ‌ரூ.40,00,000… ஜிஎஸ்டி வரி செலுத்துமாறு பறந்த நோட்டீஸ்…!!

தமிழ்நாட்டில் வாழும் வட மாநில தொழிலாளி ஒருவர் பாணி பூரி கடை ஒன்றை வைத்துள்ளார். இந்நிலையில் அவருக்கு தமிழ்நாடு ஜிஎஸ்டி சார்பில் நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டது. தற்போது அந்த நோட்டீஸ் இணைதளத்தில் வைரலாகி வருகிறது. ஏனென்றால் 2023 முதல் 24 ஆம்…

Read more

பானிபூரி, தெருவோர கடைகளுக்கு இந்த சான்று கட்டாயம்…. உணவு பாதுகாப்பு துறை அறிவிப்பு..!!!

சென்னையில் பானி பூரி மற்றும் தெருவோரக்கடைகளுக்கு மருத்துவ சான்று மற்றும் பதிவு உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதாவது விற்பனை செய்பவருக்கும், சுகாதாரமான முறையில் விற்பனை செய்தல் குறித்த பயிற்சி மற்றும் பதிவு…

Read more

பானிபூரி சாப்பிடலாம்: ஆனா ஒரு கண்டிஷன்… தமிழக உணவுத்துறை அதிகாரி தகவல்…!!!

தமிழகம் முழுவதும் உள்ள பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். சென்னையில் விற்கப்படும் பானிபூரிகளில் புற்றுநோயை வரவழைக்கும் நிறமிகள் சேர்க்கப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து பாணி பூரி விற்கும் கடைகளில் ஆய்வு செய்ய அரசு நேற்று நேற்று…

Read more

பானிபூரியில் புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயனங்கள்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

இன்றைய காலகட்டத்தில் பாரம்பரிய உணவுகளை விட துரித உணவுகளை மக்கள் பெரும்பாலும் நாடுகிறார்கள். இந்த துரித உணவுகளால் ஆபத்துகள் ஏற்படுகிறது. சமீபகாலமாக துரித உணவுகளால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு…

Read more

பானிபூரி சாப்பிட்ட சகோதரர்கள் 2 பேர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!!

பானிபூரி சாப்பிட்ட சகோதரர்கள் 2 பேர், உடல் உபாதை ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த ராமகிருஷ்ணா (10), விஜய் (6) ஆகியோர் வீட்டின் அருகே உள்ள கடையில் பானிபூரி சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே இருவருக்கும்…

Read more

அடக்கடவுளே…! சென்னையில் பானி-பூரி சாப்பிட்ட பெண் மரணம்….. பெரும் அதிர்ச்சி…!!!

சென்னை மெரினா கடற்கரையில் பானி பூரி, சோளம் சாப்பிட்டு சென்ற இளம்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை சேர்ந்த மோனிஷா (24) என்ற பெண் மெரினா கடற்கரையில் பானிபூரி வாங்கி சாப்பிட்டுள்ளார். அதனையடுத்து பறக்கும் ரயிலை பிடிக்க…

Read more

Other Story