விஜய்க்கு முதல்வர் பதவியா? ஷாக்கான எடப்பாடி.. என்டிஏ கூட்டணியில் நடக்கும் ரகசிய டீல் என்ன? தமிழக அரசியலை மாற்றப்போகும் அந்த ‘ஒரே’ ஒரு முடிவு..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, பாஜக தலைமையிலான என்டிஏ  கூட்டணியில் விஜய் இணைய வாய்ப்புள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு…

Read more

டெல்லியில் அதிரடி காட்டிய விஜய்.. சிபிஐ விசாரணையை முடித்து கெத்தாக வெளியே வந்த தவெக தலைவர்.. 7 மணி நேர விசாரணைக்கு பின் நடந்தது என்ன?

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற சிபிஐ விசாரணையை முடித்துக் கொண்டு சிரித்த முகத்துடன் வெளியே வந்தார். மார்ச் 15-ம் தேதியான நேற்று சுமார் 7 மணி நேரம் அவரிடம்…

Read more

இஸ்ரேல் பிரதமர் கொல்லப்பட்டாரா? AI வீடியோ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நெதன்யாகு.. வைரலாகும் “ஆறு விரல்” ரகசியம்.. உலகம் முழுவதும் தீயாய் பரவும் காட்சி..!!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவர் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னதாக வெளியான ஒரு வீடியோவில் அவருக்கு ஆறு விரல்கள் இருப்பது போன்ற காட்சிகள் இருந்ததால், அவர்…

Read more

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் காலி.. 60 நிமிடத்தில் ஆக்ஷன் எடுக்கும் புது ஆப்.. ஒரு போன் கால் செய்தால் போதும்.. அதிரடி நடவடிக்கை.. தேர்தல் அதிகாரியின் கிடுக்கிப்பிடி உத்தரவு..!!

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்குப் பணம் அல்லது பரிசுப் பொருட்கள் வழங்கினால் ‘சி-விஜில்’ செயலி மூலம் புகார் அளிக்கலாம் என்றும், அதன் மீது ஒரு மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் தலைமை அதிகாரி ஜவகர் எச்சரித்துள்ளார். மொத்தம்…

Read more

மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி.. இப்படியொரு ஒழுக்கமா? சிக்னல் இல்லை, போலீஸ் இல்லை.. ஆனாலும் நின்ற வாகனங்கள்.. பின்னணியில் இருக்கும் நெகிழ்ச்சி.. ஏன் தெரியுமா?

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளி, சாலைப் பாதுகாப்பு மற்றும் குடிமை உணர்வு குறித்த புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு பள்ளிப் பேருந்து குழந்தைகளை இறக்கிவிடுவதற்காகச் சாலையோரம் நிற்கிறது. பொதுவாக இதுபோன்ற சமயங்களில் பின்னால் வரும் வாகன…

Read more

அதிர்ச்சித் தகவல்.. 2,300 ஆண்டுகால மர்மம் உடைந்தது.. மாவீரன் அலெக்சாண்டரின் ‘தொலைந்து போன’ நகரம் கண்டுபிடிப்பு.. ஈராக்கில் சிக்கிய அதிசயம்.. வியப்பில் ஆராய்ச்சியாளர்கள்..!!

ஈராக்கின் தெற்குப் பகுதியில் பாயும் டைக்ரிஸ் நதிக்கரையில், மாவீரன் அலெக்சாண்டரால் உருவாக்கப்பட்ட ‘டைக்ரிஸ் நதியில் அலெக்ஸாண்ட்ரியா’ என்ற பழங்கால நகரம் சுமார் 2,300 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மெசபடோமியாவையும் பாரசீக வளைகுடாவையும் இணைக்கும் முக்கிய வணிகத் துறைமுகமாகத் திகழ்ந்த இந்த…

Read more

விஞ்ஞான உலகமே வியந்த அதிசயம்.. 40 அடி தூரம் கார் ஓட்டிய மீன்.. கின்னஸ் சாதனை படைத்த ‘ப்ளாப்’ – இது எப்படி சாத்தியம்?

நெதர்லாந்தைச் சேர்ந்த தாமஸ் டி. வுல்ஃப் என்ற பொறியாளர், தனது செல்லப் பிராணி தங்கமீனான ‘ப்ளாப்’ மூலம் கின்னஸ் உலக சாதனை படைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த மீன் ஒரு நிமிடத்தில் மனிதத் தலையீடின்றி ஒரு வாகனத்தை ஓட்டி அதிக…

Read more

இப்படியும் மனிதர்களா? வாயில்லா ஜீவனை பைக்கில் கட்டி ஓடவிட்ட தம்பதி.. கல்யாணி நெடுஞ்சாலையில் நடந்த கொடூரம்.. நெஞ்சை பதறவைக்கும் காட்சி..!!

மேற்கு வங்காளத்தின் கல்யாணி விரைவுச் சாலையில், ஓடும் மோட்டார் சைக்கிளுக்கு இணையாக ஒரு செல்லப் பிராணி நாய் வலுக்கட்டாயமாக ஓட வைக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு தம்பதி பைக்கில் செல்ல,…

Read more

10 நிமிட மரணம்.. நேரில் பார்த்த சொர்க்கம்.. உயிர்த்தெழுந்த பெண்ணுக்கு நடந்த மிராக்கிள்.. விஞ்ஞானத்தையே மிஞ்சிய உண்மை.. புற்றுநோய் எங்கே போனது?

அமெரிக்காவைச் சேர்ந்த ரோஸ்மேரி தோர்ன்டன் என்ற பெண், தான் 10 நிமிடங்கள் இறந்து மீண்டும் உயிர்பெற்றதாகக் கூறி உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது, கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது இதயம் துடிப்பதை…

Read more

தொடங்கும் ட்ரோன் போர்.. உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ஈரானுக்கு உரிமை இருக்கா? ஐநா விதியை கையில் எடுத்த ஈரான்.. பின்னணியில் ரஷ்யாவா? அதிர்ச்சியில் உலக நாடுகள்..!!

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போர் இப்போது ஐரோப்பா வரை பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் நட்பு நாடான உக்ரைன், இஸ்ரேலுக்கு ட்ரோன்  தொழில்நுட்ப உதவிகளை வழங்கி ஈரானுக்கு எதிராகச் செயல்படுவதாக ஈரான் குற்றம்…

Read more

அதிர்ச்சித் திருப்பம்.. அமெரிக்காவிற்கு செக் வைத்த சீனா.. தைவானைச் சூழ்ந்த போர்க்கப்பல்கள்.. சீனாவின் புதிய முடிவு உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..!!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த 16 நாட்களாகக் கடுமையான போர் நீடித்து வருகிறது. பிப்ரவரி 28 அன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து தொடங்கிய இந்தப் போரில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி…

Read more

மத்திய கிழக்கு போருக்கு மத்தியிலும் அதானி கொடுத்த ஸ்வீட் நியூஸ்.. அதிரடியாக குறைந்த எரிவாயு விலை – யாருக்கெல்லாம் லாபம்?

அதானி குழுமம் மற்றும் பிரான்சின் டோட்டல் எனர்ஜிஸ் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் ,சில தொழில்முறை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் இயற்கை எரிவாயுவின் விலையைக் குறைக்க முடிவு செய்துள்ளது. இதன்படி, ஒரு யூனிட் எரிவாயுவின் விலை 119.90…

Read more

அதிர்ச்சி முடிவு.. 2017-ல் இந்தியாவுக்கு சிம்மசொப்பனமாக இருந்தவர்.. இப்போது கண்ணீருடன் விடைபெறும் சர்பராஸ் அகமது.. கிரிக்கெட் உலகில் நடப்பது என்ன? சோகத்தில் ரசிகர்கள்..!!

இந்திய கிரிக்கெட் அணி சமீபகாலமாக அபாரமான வெற்றிகளைக் குவித்து வருகிறது. ரோகித் சர்மா தலைமையில் 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்று அசத்திய இந்தியா, தற்போது சூர்யகுமார் யாதவ் தலைமையிலும் தனது ஆதிக்கத்தைத் தொடர்கிறது. மறுபுறம்,…

Read more

பயத்தில் மக்கள்.. யுஏஇ தளங்களை அமெரிக்கா பயன்படுத்தியதா? ஆதாரமின்றி ஈரான் நடத்தும் ஏவுகணை மழை.. மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம்.. அடுத்தது என்ன?

ஈரானின் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு மீது அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடங்க அமெரிக்கா ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள தளங்களைப் பயன்படுத்தியதாக ஈரான் குற்றம்…

Read more

குண்டுவீச்சு ஒருபுறம்.. நச்சு மழை மறுபுறம்.. ஈரானை சிதைக்கும் இஸ்ரேல் தாக்குதல்.. தெஹ்ரான் மக்களை அச்சுறுத்தும் விசித்திர நிகழ்வு.. அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஆபத்தா? வெளிவந்த பகீர் உண்மைகள்..!!

ஈரான்-இஸ்ரேல் போரின் பாதிப்புகள் தற்போது மக்களின் ஆரோக்கியத்திலும் சுற்றுச்சூழலிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த மார்ச் 8-ம் தேதி தெஹ்ரான் அருகே உள்ள எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட கரும்புகை, மழை மேகங்களுடன் கலந்து ‘கருப்பு மழையாக’ பெய்துள்ளது.…

Read more

மரண பயத்தை காட்டிய கடல்.. ஆபத்தான பகுதியில் இன்னும் 20 இந்திய கப்பல்கள்.. நடுக்கடலில் சிக்கிய ‘ஜக் லட்கி’ பாதுகாப்பாக மீட்கப்பட்டது எப்படி? திக் திக் நிமிடங்கள்..!!

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 80,800 டன் கச்சா எண்ணெயுடன் புறப்பட்ட ‘ஜக் லட்கி’ என்ற இந்தியக் கப்பல், ஆபத்தான கடல் பகுதியைத் தாண்டி இந்திய துறைமுகம் நோக்கிப் பாதுகாப்பாக வந்து…

Read more

இஸ்ரேலை கைகழுவுகிறதா அமெரிக்கா? ஈரானின் ‘மாஸ்டர் பிளான்’.. சிக்கலில் சிக்கிய வல்லரசு.. ஏவுகணைகள் தீர்ந்ததால் போர்க்களத்தில் நேர்ந்த பெரும் திருப்பம்..!!

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா கடுமையான ஆயுதப் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருவதாக ‘பைனான்சியல் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின் நீண்ட தூர ஏவுகணைகளைத் தடுக்க டொமாஹாக், தாட்மற்றும் பேட்ரியாட் போன்ற அதிநவீன பாதுகாப்பு ஏவுகணைகளை…

Read more

நிஜமான சூப்பர் ஹீரோ இவர்தான்.. போன் வந்த அடுத்த நொடியே ஓடிய ஆம்புலன்ஸ் டிரைவர்.. ஒரு நொடி தாமதித்தாலும் உயிர் போயிருக்கும்.. கண்கலங்க வைக்கும் வைரல் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவரின் மின்னல் வேகச் செயல்பாடு அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. அந்த வீடியோவில், அவருக்கு அவசர அழைப்பு வந்த அடுத்த நொடியே, எதைப் பற்றியும் யோசிக்காமல் உயிரைக் காப்பாற்ற ஆம்புலன்ஸை…

Read more

“அம்மாவை கொன்ன அதே பாணி!” ஜாமீனில் வந்தவனுக்கு நேர்ந்த கதி.. கார் மீது மோதி ரவுடி வெட்டிப் படுகொலை.. ஜிம் சந்தோஷ் கொலைக்கு பழிக்குப் பழியா? பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள புதியகாவு பகுதியில், பிரபல ரவுடி ஒருவன் ஆயுதம் ஏந்திய கும்பலால் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நபர் ‘ஆலுவா அதுல்’ என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர்…

Read more

“நம்ப வைத்து கழுத்தை அறுத்த புதின்?” வளைகுடா போர் சூழலை பயன்படுத்தி இந்தியாவிடம் கல்லா கட்டும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்..!!

ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியதால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து எரிசக்தி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், அமெரிக்காவின் தடையில் இருந்து 30 நாட்கள் விலக்கு பெற்ற பிறகு இந்தியா மீண்டும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கத் தொடங்கியுள்ளது.…

Read more

அமெரிக்கா – ஈரான் போர்.. “ஹார்முஸ் ஜலசந்தியை அதிரடியாக கடந்த இந்திய கப்பல்கள்!” – முடங்கிய நாடுகள்.. கெத்து காட்டும் இந்தியா..!!

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகின்றன. இருப்பினும், இந்தச் சூழலில் இந்தியாவிற்கு சாதகமான 7 முக்கிய செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, இந்தியாவின் இரண்டு பெரிய எண்ணெய் கப்பல்களான ‘சிவாலிக்’…

Read more

பசிக்கு சோறு போடாததால் நேர்ந்த கொடூரம்.. பெத்த தாயையே கொன்று பிணத்தின் அருகே விடிய விடிய அமர்ந்திருந்த மகன்.. உறைந்துபோன கிராமம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே உள்ள ஜமுனியா பதரியா கிராமத்தில், இரவு உணவு பரிமாறுவதில் ஏற்பட்ட தாமதத்தால் ஆத்திரமடைந்த மகன், தனது தாயைக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 50 வயதான ஜமுனா பாய்…

Read more

“ஏன் இவ்வளவு விலை?” கையில் வெறும் 2 ரூபாய் தான்.. பேரம் பேசுவதில் இவன் “குட்டி பிதாமகன்” – இணையத்தைக் கலக்கும் சிறுவனின் க்யூட் வீடியோ..!!

சிறுவயது என்பது மிகவும் அழகானது, ஆனால் அது சீக்கிரம் கடந்துவிடுவதுதான் வருத்தமே. தற்போது இணையத்தில் ஒரு சிறிய சிறுவன் மளிகைக் கடையில் சாக்லேட் மற்றும் பிஸ்கட் வாங்கச் சென்று கடைக்காரப் பெண்ணுடன் வெகுளித்தனமாக பேரம் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. கையில்…

Read more

“ஈரான் ராணுவம் காலி!” உலக நாடுகளுக்கு டிரம்ப் விடுத்த பகீர் அழைப்பு.. ஹார்முஸ் ஜலசந்தியில் அடுத்த அதிரடி என்ன?

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நிலவும் மோதல்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தி விரைவில் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் மாற்றப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் இராணுவத் திறனை அமெரிக்கா ஏற்கனவே பெருமளவு அழித்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், இருப்பினும் ட்ரோன்கள், கடல்…

Read more

“யுத்தம் எங்கள் கையில்!” பணிந்தது அமெரிக்கா? ஈரான் போட்ட அதிரடி 2 நிபந்தனைகள்.. டிரம்ப் எடுக்கப்போகும் முடிவு என்ன? பதற்றத்தில் இஸ்ரேல்..!!

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் 15-வது நாளை எட்டியுள்ள நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளதால் இந்தியா உட்பட பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.…

Read more

ஈரான் – இஸ்ரேல் போரால் வந்த வினை.. பெட்ரோல் விலையால் நிலைகுலைந்த பாகிஸ்தான்.. ஊழியர்களின் சம்பளத்தில் கைவைத்த அரசு.. கவலையில் மக்கள்..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் உலக நாடுகளைப் பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால், ஆசிய நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா மற்றும்…

Read more

இந்த 4 விஷயங்கள் உங்களிடம் இருக்கா? அப்போ நீங்க தான் அதிர்ஷ்டசாலி.. சாணக்கியர் கூறும் ரகசியம்..!!

சாணக்கியர் ஒரு சிறந்த சிந்தனையாளர் மட்டுமல்ல, ஒரு சிறந்த பொருளாதார நிபுணரும் கூட. பணத்தின் முக்கியத்துவம் குறித்து அவர் கூறுகையில், மனிதன் தனது வருமானத்தில் குறைந்தபட்சம் 25 சதவீதத்தையாவது சேமிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். பணம் இருந்தால் எந்த ஒரு கஷ்டத்தையும்…

Read more

நம்ப வைத்து கழுத்தறுத்த காதலன்.. கல்யாணம் நின்ற ஆத்திரம்.. காதலிக்கு எய்ட்ஸ் ஊசி போட்ட கொடூரன்.. பதறவைக்கும் பகீர் பின்னணி..!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள கட்கேசர் பகுதியில் காதலித்த பெண்ணைப் பழிவாங்க அவருக்கு எய்ட்ஸ் பாதிப்புள்ள ரத்தத்தை ஊசி மூலம் செலுத்திய இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனோகர் என்ற அந்த இளைஞருக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது.…

Read more

“வெட்கமாக இல்லையா மு.க.ஸ்டாலின்?” திமுக ஆட்சியில் இத்தனை ஆயிரம் கொலைகளா? புள்ளிவிவரங்களை அடுக்கி அண்ணாமலை போட்ட ‘பகீர்’ பதிவு.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் தளத்தில் திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்துக் கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் கொலைகள், பாலியல் குற்றங்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள் பல…

Read more

உச்ச நீதிமன்றத்தில் ஏஐ புரட்சி.. இனி நீதிபதிகள் அல்ல.. ரோபோ தான் வழக்குகளை முடிவு செய்யும்? தலைமை நீதிபதியின் அதிரடி உத்தரவு..!!

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒதுக்கீடு மற்றும் அமர்வுகளைத் தீர்மானிக்கும் முறையில் நிலவும் குளறுபடிகளை நீக்க, தலைமை நீதிபதி சூர்யா காந்த் அதிரடி முடிவை எடுத்துள்ளார். தற்போது அமலில் உள்ள ‘மாஸ்டர் ஆஃப் ரோஸ்டர்’ முறையின்படி, தலைமை நீதிபதியே வழக்குகளைப் பட்டியலிடுகிறார். அண்மையில்,…

Read more

வில்லி வேடம் வரும்னு நினைச்சேன்.. ஆனா?மேடையிலேயே கண் கலங்கிய நடிகை நளினி.. அப்பாவையே மிஞ்சிய மகன்.. இயக்குநராக மாறிய கென் கருணாஸ்..!!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக முத்திரை பதித்த கருணாஸைத் தொடர்ந்து, அவரது மகன் கென் கருணாஸ் தற்போது ‘யூத்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும், கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய மூத்த நடிகை நளினி,…

Read more

“அவர்கள் பைத்தியக்கார அயோக்கியர்கள்!” புடின் செய்த ரகசிய உதவி.. ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த இறுதி எச்சரிக்கை – உலகமே நடுங்கும் அந்த அறிவிப்பு..!!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் மீதான தாக்குதல்களை அடுத்த வாரம் இன்னும் தீவிரப்படுத்தப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானிய தலைமைக்கு ரஷ்ய அதிபர் புடின்…

Read more

பார்த்தாலே ரத்தம் கொதிக்கும்.. பெற்ற தாயே செய்த காரியமா இது? பச்சிளம் குழந்தையை ஸ்கூட்டர் டிக்கிக்குள் வைத்து மூடிய கொடூரம்.. வைரலாகும் பகீர் காட்சிகள்..!!

சமூக வலைதளங்களில் ஒரு ரீல்ஸ் எடுப்பதற்காகத் தாய் ஒருவர் தனது பச்சிளம் குழந்தையை ஸ்கூட்டரின் டிக்கிக்குள் வைத்து மூடிய அதிர்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், வீட்டிற்கு வெளியே நிற்கும் அந்தப் பெண், தனது குழந்தையை ஸ்கூட்டரின் இருக்கையை…

Read more

அருவருப்பின் உச்சம்.. காலில் கத்தியை வைத்து இறைச்சி வெட்டும் நபர்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் தனது காலில் கத்தி வைத்து கொண்டு இறைச்சியை வெட்டும் அதிர்ச்சியான காட்சி பதிவாகியுள்ளது. இந்த அருவருப்பான செயல் சுகாதாரமற்ற முறையின் உச்சகட்டமாகப் பார்க்கப்படுகிறது. இத்தகைய மோசமான பழக்கவழக்கங்களைக் கொண்டவர்கள் ஜப்பான்…

Read more

இஸ்லாமாபாத் வீதிகளில் பற்றி எரியும் தீ.. ஆப்கானிஸ்தான் கொடுத்த மரண அடி.. ட்ரோன் தாக்குதலால் நிலைகுலைந்த பாகிஸ்தான்.. போர் மூளுகிறதா?

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மீது நடத்தப்பட்ட சரமாரி ட்ரோன் தாக்குதல்களால் அந்நாட்டில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இஸ்லாமாபாத்தின் பைசாபாத், ஐ-8, ஐ-9 மற்றும் ஷம்ஷாபாத் ஆகிய பகுதிகளில் இந்த ட்ரோன்கள் வெடித்துச் சிதறியதால் பல இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.…

Read more

1973-ஐ விட மோசமான சூழல்.. விண்ணை முட்டப்போகும் விலைவாசி.. கச்சா எண்ணெய் விநியோகத்தில் சிக்கல்.. பொருளாதார நிபுணர் பகீர் எச்சரிக்கை.. அதிர்ச்சியில் இந்தியா..!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் நீடித்தால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு $150-க்கும் மேல் உயரக்கூடும் என்று பொருளாதார நிபுணர் பால் எச்சரித்துள்ளார். வளைகுடா நாடுகளிலிருந்து எண்ணெய் விநியோகத்தில் நீண்டகாலத் தடை ஏற்பட்டால், அது உலகப்…

Read more

அமெரிக்க அதிபருக்கே எச்சரிக்கையா? “உங்க வேலைய பாருங்க” – உலக மேடையில் கர்ஜித்த கமல்ஹாசன்..!!

இந்திய விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதைக் கண்டித்து, மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் அமெரிக்க அதிபருக்குக் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அமெரிக்க அதிபரின் சமூக வலைதளக் கணக்கைக் குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ள அவர், இந்தியா ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை…

Read more

உலகக்கோப்பை ஹீரோக்களின் ‘சிம்பிள்’ வாழ்க்கை.. கோடி கோடியாக பணம்.. ஆனால் டீக்கடையில் சஞ்சு சாம்சன்.. திருவண்ணாமலையில் வருண் சக்ரவர்த்தி செய்த காரியம்.. வைரல் வீடியோ..!!

2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வரலாற்று வெற்றிக்குப்பிறகு, இந்திய வீரர்கள் ஐபிஎல் 2026 போட்டிகளுக்காகத் தயாராகி வருகின்றனர். உலகக்கோப்பைத் தொடர் முழுவதும் அபாரமாக விளையாடி, தொடர்…

Read more

மீன்பிடிக் கப்பல்களா? இல்லை போர்க்கப்பல்களா? நடுக்கடலில் 2,000 கப்பல்களை இறக்கிய சீனா; 3-வது உலகப்போர் இங்கிருந்துதான் தொடங்குமா? அதிரும் ஆசியா..!!

மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே போர் 14-வது நாளை எட்டியுள்ள நிலையில், தற்போது சீனா ஆசியப் பகுதியில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது. நாசா வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் புகைப்படங்களின்படி, கிழக்கு சீனக் கடலில் சீனா ஒரே நேரத்தில் சுமார்…

Read more

இதயத்தை வருடும் வீடியோ.. சிக்னலில் பச்சை விளக்கு விழுந்தும் நகராத வண்டிகள்.. நடுரோட்டில் அழுது தவித்த வியாபாரிக்கு மக்கள் செய்த உதவி.. நெகிழ்ச்சியான சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் மனிதநேயத்தைப் போற்றும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. நவ்ஷ்யா கணபதி சவுக் பகுதியில் காய்கறிகள் ஏற்றிச் சென்ற தள்ளுவண்டி ஒன்று, சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்கி எதிர்பாராதவிதமாக தலைகீழாகக் கவிழ்ந்தது. அந்த ஏழை வியாபாரியின் உழைப்பான உருளைக்கிழங்கு…

Read more

டி20 உலகக்கோப்பையில் மிகப்பெரிய சதி? “வெஸ்ட் இண்டீஸிடம் தோற்றிருக்க வேண்டும்!” இந்தியாவிடம் இங்கிலாந்து தோற்றதால் ஆவேசம்.. தென்னாப்பிரிக்காவை வம்பிழுப்பது ஏன்?

2026 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறிய நிலையில், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தென்னாப்பிரிக்க அணியை “மிகவும் முட்டாள் அணி” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். சூப்பர்-8 சுற்றில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி…

Read more

பார்த்தாலே ரத்தம் உறையும்.. சாலையில் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி.. தப்பியோடிய கார் டிரைவர்.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனின் நக்ரோண்டா பகுதியில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, சாலையைக் கடக்க முயன்ற சிறுவன் மீது மோதி கொடூரமாக ஏறிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில்…

Read more

இனி கவலை வேண்டாம்.. 40,000 மெட்ரிக் டன் எரிவாயுவுடன் இந்தியா வரும் கப்பல்.. ஈரானை பணிய வைத்த மோடியின் மாஸ்டர் பிளான்.. நடுக்கடலில் நடந்த மிகப்பெரிய ராஜதந்திரம்.. மிரண்டு போன நாடுகள்..!!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தால், உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகிக்கும் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் உலகளவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதோடு, இந்தியாவிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு…

Read more

“எங்களை ஒன்றும் செய்ய முடியாது!” உயிருக்கு ஆபத்து எனத் தெரிந்தும்… துப்பாக்கி முனையில் தெஹ்ரான் வீதிகளில் வலம் வந்த ஈரான் அதிபர்.. உலகையே அதிரவைத்த அந்த புகைப்படங்கள்..!!

ஈரானில் குத்ஸ் தினத்தை முன்னிட்டு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அதிபர் மசூத் பஜேஷ்கியன் மற்றும் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்கள் தெஹ்ரான் வீதிகளில் அச்சமின்றி வலம் வந்தனர். மறைந்த உச்ச தலைவர்…

Read more

விஜய் கட்சிக்கு ஜெயக்குமார் கொடுத்த ‘ஓபன் ஆபர்’! அதிமுக – தவெக கூட்டணி உறுதியா?மாவட்டச் செயலாளர்களுடன் ஆனந்த் ரகசிய ஆலோசனை.. கசிந்த தகவல்..!!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், மாவட்டச் செயலாளர்களுடன் நடத்திய ஆலோசனையில், வரும் தேர்தலில் கூட்டணி அமைப்பதா அல்லது…

Read more

ஓமனில் பயங்கரம்.. ட்ரோன் தாக்குதலில் 2 இந்தியர்கள் பலி – போர் பதற்றத்தில் சிக்கும் வளைகுடா நாடுகள்..!!

ஓமன் நாட்டின் சோஹர் மாகாணத்தில் உள்ள தொழிற்பேட்டை பகுதியில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் உயிரிழந்ததாகவும், 10 இந்தியர்கள் காயமடைந்ததாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் 5 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 5…

Read more

ஈரானின் அடுத்த ‘பவர்ஃபுல்’ மனிதர் இவர்தான்.. புதுத் தலைவருக்கு புதின் கொடுத்த அந்த ஒரு வாக்குறுதி.. நடுங்கும் மத்திய கிழக்கு நாடுகள்..!!

ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி, கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தபா காமேனி புதிய உச்ச தலைவராக முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரான் நாடாளுமன்ற நிபுணர்கள் குழு…

Read more

உலகமே ஏமாந்தது.. வரலாற்றின் மிகப்பெரிய துரோகம்; அமெரிக்காவையே ஏமாற்றிய இஸ்ரேல்; ஈரானுடன் இணைந்து உருவாக்கிய ‘சீக்ரெட்’ பிசினஸ்..!!

இன்று ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருந்தாலும், வரலாற்றில் ஒரு காலத்தில் இவை இரண்டும் ரகசிய கூட்டாளிகளாக இருந்தன என்பது பலரும் அறியாத உண்மை. 1967-ல் நடந்த ‘ஆறு நாள் போருக்கு’ பிறகு, எகிப்து சூயஸ் கால்வாயை மூடியதால்…

Read more

விஜய்க்கு தூது விட்ட பாஜக புள்ளி.. “தளபதி” பெயரைச் சொன்னதே தப்பா? பதவியை பறிகொடுத்த முக்கிய நிர்வாகி.. நயினார் நாகேந்திரன் எடுத்த ‘மெகா’ ஆக்ஷன்..!!

தமிழக பாஜகவின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் மற்றும் ஊடகத்துறைப் பொறுப்பாளராக இருந்த ஏ.என்.எஸ். பிரசாத், அந்தப் பதவிகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு இவர் கூட்டணி அழைப்பு விடுத்து அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், இந்த நடவடிக்கை…

Read more

தனியாக இருந்த 90 வயது மூதாட்டியை குறிவைத்த 4 பேர்.. கட்டிலோடு தூக்கிச் சென்று செய்த கொடூரம்.. 12 மணி நேரம் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராட்டம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில், 90 வயது மூதாட்டி ஒருவர் நான்கு மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மூதாட்டி தனது விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து…

Read more

Other Story