“எல்லாவற்றையும் மறந்துட்டோம்!” கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? மத்திய அமைச்சரை சந்தித்து டிடிவி தினகரன் எடுத்த அதிரடி முடிவு..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளார். சென்னையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், எல்.முருகன் மற்றும்…

Read more

“அது இன்னும் நடக்கவே இல்லை!” – ஊடக செய்திகளால் டென்ஷனான தினகரன்.. என்ன நடந்தது?

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க-வை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில் அவர் இணைந்திருப்பது தமிழக…

Read more

“நாக்பூர் மைதானத்தில் சிக்சர் மழை.. 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!!

நாக்பூரில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மற்றும் ரிங்கு சிங்…

Read more

கணவர் உள்ளாடை திருடியதை நேரில் பார்த்த மனைவி.. 30 வருடம் மறைத்து வைக்கப்பட்ட கொடூர முகம்.. வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி உண்மை..!!

சுமார் 30 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, ஒரு பெண் தனது கணவனின் அதிர்ச்சியூட்டும் ரகசியத்தை தற்செயலாகக் கண்டுபிடித்தது அவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டுள்ளது. அந்நியர்களைத் தவிர்த்து, தனது நண்பர்கள், அண்டை வீட்டார் மற்றும் உறவினர்களாக இருக்கும் பெண்களின் பயன்படுத்தப்பட்ட உள்ளாடைகளை…

Read more

தடை நீங்குமா? ‘ஜன நாயகன்’ விவகாரத்தில் இன்று வரப்போகும் முக்கிய தீர்ப்பு..!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் தொடர்பான வழக்கு விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்சார் போர்டு உறுப்பினர் ஒருவரின் தனிப்பட்ட புகாரால் படத்தின் வெளியீட்டைத் தடுப்பது சட்டப்படி தவறு என்று நடிகர் விஜய்…

Read more

ஐசிசி-க்கே சவால் விடும் வங்கதேசம்: உலகக் கோப்பைத் தொடர் இலங்கைக்கு மாற்றப்படுகிறதா?

இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்பது குறித்து ஐசிசி (ICC) அளிக்கும் அழுத்தங்களுக்குத் தாங்கள் பணியப்போவதில்லை என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் உறுதியாகத் தெரிவித்துள்ளது. சமீபத்தில் வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறையைக் கண்டித்து, இந்திய கிரிக்கெட் வாரியத்தின்…

Read more

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு வந்த புதிய சிக்கல்.. அமேசான் ப்ரைம் கொடுத்த அதிரடி நெருக்கடி..!!

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளுக்கு தணிக்கை வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ஏற்கனவே சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிய பிறகும்…

Read more

நள்ளிரவில் மாயமான கார்… 3 நாட்களுக்கு பின் மீட்ட NDRF! ஒரு தவறான திருப்பம் உயிரையே பறித்ததா? பதறவைக்கும் பின்னணி‌..!!

நோய்டாவில் சனிக்கிழமை அதிகாலையில் சதுப்பு நிலத்தில் விழுந்த கார், சுமார் மூன்றரை நாட்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மாலை மீட்கப்பட்டது. 27 வயதான மென்பொறியாளர் யுவராஜ் மேத்தா ஓட்டிச் சென்ற அந்த கார், நள்ளிரவில் மூடுபனி மற்றும் போதிய வெளிச்சம் இல்லாததால் கட்டுப்பாட்டை…

Read more

“நண்பர்களைப் பார்க்கப் போகாதே..” மனைவியின் ஒரு வார்த்தை.. திருமணமான ஒரே மாதத்தில் நேர்ந்த சோகம்.. கண்ணீரில் உறைந்த குடும்பத்தினர்..!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் மோகன்ராஜ், கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு புதுத்தெரு பகுதியில் வசித்து வந்தார். சம்பவத்தன்று அவர் தனது நண்பர்களைப் பார்க்கச் செல்வதாகக் கூறியபோது, அவரது மனைவி…

Read more

4 சவரன் நகைக்கு ஆசைப்பட்டு நடந்த கொலை.. ஆன்லைன் கடன் ஒரு உயிரைப் பறித்த சோகம்.. இளைஞர் கொடுத்த வாக்குமூலத்தைக் கேட்டு மிரண்டு போன போலீஸ்..!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, செல்போன் கடன் செயலி மூலம் வாங்கிய கடனை அடைப்பதற்காக மூதாட்டியை இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெத்தகல்லுப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பவுனம்மாள் (65) என்ற மூதாட்டி, கடந்த 6-ஆம் தேதி…

Read more

“அவர் எனக்கு அண்ணன் இல்லை.. மாமா முறை தான்!” விஜய்யின் குடும்ப ரகசியத்தை பகிர்ந்த கீர்த்தனா.. வைரலாகும் பேட்டி..!!

நடிகர் விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ படத்தின் தணிக்கை சான்றிதழ் விவகாரம் இன்னும் நீதிமன்றத்தில் நீடித்து வருவதால், படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்த நிலையில், விஜய்யின் உறவினர் பெண்ணான கீர்த்தனா சமீபத்தில் அளித்த பேட்டியில் பல…

Read more

வாயைத் திறந்த கணவன்.. கடித்துக் குதறிய மனைவி.. இருவீட்டாரும் நடுரோட்டில் மோதிக்கொண்ட வீடியோ வைரல்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள மோதிநகர் பகுதியில், ஒரு சிறிய குடும்பத் தகராறு விபரீதத்தில் முடிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சஞ்சய்புரி கிராமத்தைச் சேர்ந்த விபின் என்பவருக்கும், அவரது மனைவி ஈஷாவுக்கும் இடையே உணவு சமைப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.…

Read more

அதிர்ச்சி.. குறிதவறி விழுந்த கல்.. துடிதுடித்து இறந்த 4 வயது சிறுவன்.. பெற்றோர் செய்த பயங்கரம்.. பதறவைக்கும் தகவல்கள்..!!

ஆந்திர மாநிலம் ஆனந்தபூர் அருகே உள்ள லக்ஷ்யம் பள்ளி கிராமத்தில், கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட மோதல் ஒரு பிஞ்சு உயிரைப் பறித்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. ரமேஷ் மற்றும் அவரது மனைவி மகேஷ்வரி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி,…

Read more

“ஐ லவ் யூ அம்மா, அப்பா…” உள்ளங்கையில் இருந்த கடைசி மெசேஜ்.. 21 வயது இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

நாசிக் நகரில் மாற்றுத்திறனாளி இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 21 வயதான தீக்ஷா திரிபுவன் என்ற அந்தப் பெண், ஞாயிற்றுக்கிழமை மாலை தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டார். உடனடியாக அவர் அரசு மருத்துவமனைக்குக்…

Read more

தினமும் ‘ஐ லவ் யூ’ தொல்லை… நடுரோட்டில் வாலிபரை தூக்கிப் போட்டு மிதித்த பள்ளி மாணவி.. வைரலாகும் ‘தர்ம அடி’ வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆசம்கர் மாவட்டத்தில், தன்னைத் தொடர்ந்து கேலி செய்து வந்த வாலிபருக்கு பள்ளி மாணவி ஒருவர் தர்ம அடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வாலிபர் தினமும் பைக்கில் வந்து, அந்த மாணவியைப் பார்க்கும்போதெல்லாம் ‘ஐ லவ்…

Read more

“இது ஆளுநரின் அடாவடிப் போக்கு!” சட்டமன்ற விவகாரத்தில் கொந்தளித்த திருமாவளவன்.. குடியரசு தின விழாவிற்கு முன்பே சூடான தமிழக அரசியல்!!

சட்டமன்றத்தில் ஆளுநர் நேற்று தனது கடமையைச் சரியாக ஆற்றாமல் பாதியிலேயே வெளியேறியது, அவரது வழக்கமான அடாவடிப் போக்குதான் என்று விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். ஆளுநர் உரையை மக்கள் பிரதிநிதிகள் தான் முடிவு செய்ய வேண்டும் என்பதே மரபு என்றும், ஆனால்…

Read more

“234 தொகுதிகளிலும் நானே நிற்கிறேன்!” அதிரடி காட்டிய முதல்வர் ஸ்டாலின்.. மிரண்டு போன அரசியல் களம்..!!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அப்போது பேசிய அவர், “கூட்டணி கட்சிகளில் ஒரு சிலருக்கு நம் மீது அதிருப்தி இருக்கலாம், அவர்கள் தேவையற்ற கருத்துகளைக்…

Read more

காத்துவாங்கிய காங்கிரஸ் மீட்டிங்.. விஜய்க்காக குரல் கொடுத்த காங்கிரஸ் எம்.பி-க்கள்.. 2026 தேர்தலில் திமுக-வுக்கு காத்திருக்கும் பெரிய செக்..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக – காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், அழைப்பு விடுக்கப்பட்ட 90 பேரில் 60 பேர் மட்டுமே கலந்துகொண்டனர்.…

Read more

பாஜகவில் ஓரங்கட்டப்படுகிறாரா விஜயதாரணி? குஷ்புவுக்கு பதவி… தனக்கு இல்லையா? குமுறும் ஆதரவாளர்கள்..!!

முன்னாள் எம்.எல்.ஏ விஜயதாரணி, காங்கிரஸ் கட்சியில் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாஜகவில் இணைந்தார். ஆனால், பாஜகவில் இணைந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவருக்கு இதுவரை எந்த முக்கியப் பொறுப்பும் வழங்கப்படவில்லை.…

Read more

விஜய்யை விட்டு விலகுகிறாரா செங்கோட்டையன்? பரவிய தகவலால் பதறிய தவெக.. அவரே சொன்ன அதிரடி பதில்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பு வகித்து வரும் செங்கோட்டையன், ஈரோடு மாவட்டத்தில் கட்சியின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் மற்றும் கிளை அலுவலகங்கள் திறப்பு எனத் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், தவெக-வில் அவருக்குச்…

Read more

சீக்கிரம் சொல்லுங்க.. இல்லனா நாங்க பாத்துக்கிறோம்!” பிரேமலதாவை அதிரவைத்த அதிமுக.. அதிர்ச்சியில் திமுக, தவெக..!!

தேமுதிகவின் வாக்கு வங்கி ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருந்தாலும், விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு நிலவும் அனுதாப அலையை முன்னிறுத்தி பிரேமலதா விஜயகாந்த் தனது அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் கடலூரில் நடந்த மாநாட்டின் வெற்றியைத் தொடர்ந்து, திமுக, அதிமுக மற்றும்…

Read more

சட்டமன்ற தேர்தல் 2026: 60 தொகுதிகளை குறிவைக்கும் காங்கிரஸ் திணறுமா கூட்டணி கட்சிகள்? அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்..!!

தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிப்பதற்காக, சமீபத்தில் டெல்லியில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கூட்டணி விவகாரங்கள் குறித்து பொதுவெளியில் யாரும் பேசக்கூடாது என்று கட்சித் தலைமை அறிவுறுத்தியிருந்தது.…

Read more

ஓபிஎஸ்-க்கு அடுத்த அதிர்ச்சி.. எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணையும் முக்கிய புள்ளி..!!

ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் நாளை திமுகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அவர் தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்த…

Read more

“மொதலாளி நீங்க வீட்டுக்கு போங்க” நம்பிக்கையாக இருந்து நாமம் போட்ட ஊழியர்கள்.. கழிவு மூட்டையில் சிக்கன் கடத்தல்.. வெளிச்சத்துக்கு வந்த சிக்கன் கடை மோசடி..!!

புதுச்சேரி வில்லியனூர் அருகே சுல்தான் பேட்டையில் கோழி இறைச்சி கடை நடத்தி வரும் சுஜன் என்பவரிடம், அசார், இஸ்மாயில், ஜலால் மற்றும் பாஸ்கரன் ஆகிய நான்கு பேர் வேலை பார்த்து வந்தனர். இவர்கள் கடந்த 10 மாதங்களாக வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் இறைச்சியைத்…

Read more

“நீ தனி ஆள் இல்லை” புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்காக ஒட்டுமொத்த பள்ளியும் செய்த ‘நெகிழ்ச்சி’ காரியம்.. வைரல் வீடியோ..!!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுத் தனது முடியை இழந்த மாணவி ஒருவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சக மாணவிகளும் ஆசிரியர்களும் மொட்டையடித்துக் கொண்ட நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பள்ளிச் சீருடை அணிந்த மாணவிகள் அனைவரும் மொட்டையடித்த தலையுடன் வரிசையாக நடந்து…

Read more

எல்லாத்தையும் நீங்களே தின்னுட்டீங்க!” – மாமியார் மீது போலீசில் புகார் கொடுத்த மருமகள்.. கிராமத்தையே அதிரவைத்த ‘உணவு’ சண்டை..!!

உத்தரப்பிரதேச மாநிலம் மன்பூர் கிராமத்தில், பிரசவித்த பெண்ணுக்கு வழங்கப்படும் ‘ஹரிரா’ எனும் சத்தான உணவைச் சாப்பிடுவதில் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த அந்தப் பெண், தனக்காகச் செய்யப்பட்ட…

Read more

காருக்கு முன்னால் நின்றால் அவ்வளவுதான்.. இளைஞரை இழுத்துச் சென்ற பெண் டிரைவர்.. இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ..!!

புனேவில் காரின் பானட் மீது இளைஞர் ஒருவரை ஏற்றி வைத்துக்கொண்டு, பெண் ஓட்டுநர் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சங்கம்வாடி சாலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, அந்தப் பெண் காரை நிறுத்தாமல்…

Read more

முதல் முறையாக 4 பெண் தலைவர்கள்: தமிழக காங்கிரஸில் நிகழ்ந்த வரலாற்று மாற்றம்… பின்னணியில் நடந்தது இதுதான்..!!

தமிழக காங்கிரஸ் கட்சியின் 71 மாவட்டங்களுக்கான புதிய தலைவர்களைத் தேசிய தலைமை அதிரடியாக அறிவித்துள்ளது. இதில் 68 புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், முதல் முறையாக 4 பெண் மாவட்டத் தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மூத்த தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த…

Read more

இளைஞர்களின் வாக்குகளைக் குறிவைக்கும் திமுக.. தென் மாவட்ட நிர்வாகிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!!

திருவண்ணாமலையில் நடைபெற்ற பிரம்மாண்ட இளைஞரணி மாநாட்டைத் தொடர்ந்து, தென் மாவட்ட இளைஞர்களைக் கவரும் வகையில் திமுக இளைஞரணியின் அடுத்த கட்ட நிர்வாகிகள் சந்திப்பு வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி விருதுநகரில் நடைபெற உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்ற, துணை முதல்வர் உதயநிதி…

Read more

“அதிமுக கனவு பலிக்காது” கொங்கு மண்டலத்தை அதிரவைக்கும் செந்தில் பாலாஜியின் ஸ்கெட்ச்.. கூட்டணிக் கட்சிகளுக்கு ஷாக் கொடுத்த திமுக..!!

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் உள்ள 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிரமான தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறார். கடந்த தேர்தலில் இப்பகுதியில் அதிமுக வலுவாக இருந்த இடங்களைக் கண்டறிந்து,…

Read more

தணிக்கை வாரியத்துடன் மோதும் ‘ஜனநாயகன்’… உச்சநீதிமன்றம் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. பரபரப்பான பின்னணி..!!

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவது தொடர்பான விவகாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுத்ததை எதிர்த்து, தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தனி நீதிபதி படத்திற்கு…

Read more

“இன்றும் சிலர் பயந்து நடுங்குகிறார்கள்” – மேடையிலேயே அதிரடி காட்டிய துணை முதல்வர் உதயநிதி..!!

சென்னையில் நடைபெற்ற புத்தகக் காட்சி விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திராவிட இயக்கம் என்பது வாசிப்பு மற்றும் அறிவின் மூலமாக வளர்ந்த இயக்கம் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். 49 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக நடைபெறும் இந்த…

Read more

இரவு முழுவதும் உயிருக்குப் போராடியும் உதவாத மனிதர்கள்.. விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபர்.. மனதை உலுக்கும் கொடூர சம்பவம்..!!

கிழக்கு சிங்பூம் மாவட்டத்தின் போட்கா பகுதியில் நடந்த ஒரு சாலை விபத்தில் சிக்கிய இளைஞர், உதவி கிடைக்காமல் கடும் குளிரில் இரவு முழுவதும் சாலையோரம் உயிருக்குப் போராடிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்நகரைச் சேர்ந்த ஜெகதீஷ் கோப் என்பவர் ஞாயிற்றுக்கிழமை…

Read more

திமுக-வின் 1000 ரூபாயை எதிர்த்த எடப்பாடி பழனிசாமி.. இப்போது 2000 ரூபாய் கொடுப்பாரா? அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டிய பழைய ஆதாரம்..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் உரிமைத் தொகையை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்குவோம் என அறிவித்துள்ளார். இபிஎஸ்-ஸின் இந்த அறிவிப்பைத் தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த காலங்களில் இதே போன்ற திட்டங்களை எடப்பாடி…

Read more

“ஐயோ…. புள்ளையோட உயிர் போச்சே” – சிப்ஸ் பாக்கெட்டால் நடந்த துயரம்… கதறி துடிக்கும் பெற்றோர்….!!

ஒடிசா மாநிலம் கோர்தா மாவட்டத்தில், சிப்ஸ் பாக்கெட்டில் இருந்த சிறிய பலூனை விழுங்கிய 6 வயது சிறுவன் உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. நிதிபூர் கிராமத்தைச் சேர்ந்த தபஸ் பைக்ரே என்ற அந்தச் சிறுவன், வீட்டில் சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது பாக்கெட்டிற்குள்…

Read more

காதலியை நம்பி சென்ற வாலிபருக்கு நேர்ந்த கதி.. சிறுநீரை குடிக்க வைத்து சித்திரவதை செய்த கொடூரம்.. ராஜஸ்தானில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் போப்பாலைச் சேர்ந்த 18 வயது இளைஞர் சோனு, ராஜஸ்தானில் ஒரு கும்பலால் கடத்தப்பட்டு மூன்று நாட்களாகக் கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் சோனுவுக்குக் காதல் இருந்துள்ளது. அந்தப் பெண்…

Read more

விளையாட்டுப் போட்டியில் விபரீதம்.. கத்தியைக் காட்டி மிரட்டிய வாலிபர் அதே கத்தியால் குத்திக் கொலை.. மன்னார்குடியில் பதற்றம்..!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மேலமரவாக்காடு கிராமத்தில், காணும் பொங்கல் விளையாட்டுப் போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் வாலிபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அந்த கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர், மதுபோதையில் தனது நண்பர்களுடன் வந்து போட்டியில் இருந்தவர்களிடம்…

Read more

காதலனைச் சந்திக்க பெற்றோருக்குத் தினமும் இரவு உணவில் விஷம் போல் தூக்க மாத்திரை.. 8-ம் வகுப்பு மாணவியின் பகீர் செயல்.. கையும் களவுமாகப் பிடித்த தந்தை..!!

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனது காதலனைச் சந்திப்பதற்காகப் பெற்றோருக்கும் பாட்டிக்கும் உணவில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குஜராத்தில் பெயிண்ட் அடிக்கும் வேலை செய்யும் 22 வயது இளைஞர்,…

Read more

தேர்தல் நெருங்கும் வேளை.. அதிரடி காட்டும் பாஜக.. தமிழிசை தலைமையில் களமிறங்கும் பாஜகவின் ’12 பேர்’ குழு..!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை வேகப்படுத்தியுள்ளன. ஏற்கனவே திமுகவில் கனிமொழி தலைமையிலும், தமிழக வெற்றிக் கழகத்தில் கே.ஜி. அருண்ராஜ் தலைமையிலும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிமுக…

Read more

துர்நாற்றம் வீசிய பெட்டி.. காதலியை துண்டு துண்டாக வெட்டி எரித்த கொடூரன்.. ஆட்டோ டிரைவர் கொடுத்த புகாரில் சிக்கிய சைக்கோ கொலைகாரன்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் லிவ்-இன் உறவில் இருந்த பெண்ணை அவரது துணையே படுகொலை செய்து, உடலைத் துண்டு துண்டாக வெட்டி எரித்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான பிரிஜ்பான் என்பவர், தன்னுடன் வசித்து வந்த பிரீதி…

Read more

பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி.. 50 மீட்டர் தூரம் தூக்கி வீசியப்பட்ட சுங்கச்சாவடி ஊழியர்.. திக் திக் நிமிடங்கள்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள செம்ரி சுங்கச்சாவடியில் சனிக்கிழமை மதியம் ஒரு பயங்கர விபத்து நிகழ்ந்தது. சுங்கச்சாவடியில் ஃபாஸ்டேக் ஸ்கேனர் சரியாக வேலை செய்யாததால், இரண்டு கார்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்தன. அப்போது சுங்கச்சாவடி ஊழியரான ரமாகாந்த் ரிச்சாரியா என்பவர், காரில்…

Read more

ஓரினச்சேர்க்கை உறவுக்கு இடையூறாக இருந்த கணவன்.. கூலிப்படை ஏவி கொலை.. மனைவியின் பகீர் வாக்குமூலம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டம் டிக்கர் கிராமத்தில், ராம்சுமேர் சிங் (45) என்ற விவசாயி கடந்த ஜனவரி 14-ஆம் தேதி அதிகாலை தனது வயல்வெளியில் மர்மமான முறையில் கொல்லப்பட்டுக் கிடந்தார். இந்த கொலையை விசாரித்த காவல்துறையினர், அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.…

Read more

யாருடன் கூட்டணி? ராமதாஸ் வெளியிடப்போகும் அந்த அறிவிப்பு.. ஜி.கே.மணி கொடுத்த ‘ஷாக்’ நியூஸ்..!!

தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற பாமக தலைமை நிர்வாகக் குழு கூட்டத்திற்குப் பிறகு பேசிய ஜி.கே.மணி, கூட்டணி குறித்த முக்கிய முடிவை டாக்டர் ராமதாஸ் விரைவில் அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார். டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அன்புமணி ராமதாஸ் தற்போது பாமகவின் தலைவர்…

Read more

“எவ்வளவு நாளைக்கு இதையே பேசுவீங்க?” விஜய் பட விவகாரத்தில் அதிரடி காட்டிய வானதி சீனிவாசன்.. பரபரப்புப் பேட்டி..!!

ஜன நாயகன்’ பட விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதால், இதில் யாரும் இடையில் புகுந்து தலையிட முடியாது என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்தப் படத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ள…

Read more

“அரசியல் வாழ்க்கை முடிந்துவிடும்!” – விஜய்யை எச்சரிக்கும் காங்கிரஸ் புள்ளி… தமிழக பாஜகவின் மாஸ்டர் பிளான் இதுதானா?

பாஜகவுடன் சமரசம் செய்து கொண்டால் விஜய்க்கு துணை முதல்வர் பதவி கிடைக்கலாம், ஆனால் அது அவரது அரசியல் எதிர்காலத்தையே முடித்துவிடும் என்று காங்கிரஸ் எம்பி கபில் சிபல் எச்சரித்துள்ளார். பொதுவாக தாங்கள் பலவீனமாக இருக்கும் மாநிலங்களில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும்…

Read more

டி20 உலகக் கோப்பை.. “எங்களை இலங்கைக்கு மாற்றிவிடுங்கள்” ஐசிசி-யிடம் கெஞ்சும் வங்கதேச கிரிக்கெட் வாரியம்.. ஏன் தெரியுமா?

இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க வங்கதேச கிரிக்கெட் அணி பாதுகாப்பு காரணங்களால் தயக்கம் காட்டி வருகிறது. வங்கதேசத்தில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் மைனாரிட்டி மக்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், கொல்கத்தா…

Read more

வேலை நேரத்தில் ஒரு குட்டித் தூக்கம்.. யாருக்கும் சந்தேகம் வராதபடி அந்த ஊழியர் செய்த ‘நச்’ பிளான்.. வைரலாகும் வீடியோ..!!

அலுவலகத்தில் நீண்ட நேரம் வேலை செய்யும்போது ஏற்படும் சோர்வைச் சமாளிக்க, ஊழியர் ஒருவர் செய்த வேடிக்கையான தந்திரம் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தூக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாத ஊழியர் ஒருவர், தனது மடிக்கணினியில் கூகுள்…

Read more

ரகசிய உறவுக்கு தடையாக இருந்த கணவன்.. காதலனுடன் சேர்ந்து கணவனுக்கு கொடுத்த “விஷ” விருந்து.. கான்பூர் மனைவியின் பகீர் திட்டம் அம்பலம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பிரதீக் குமார் சர்மா என்ற மருந்துக் கடை உரிமையாளர், கடந்த 2017-ஆம் ஆண்டு நேஹா சர்மா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு…

Read more

பாஜகவா? தவெக-வா? டிடிவி தினகரன் கையில் இருக்கும் இரண்டு ‘ஆஃபர்’கள் – உடைக்கப்போகும் ரகசியம் என்ன? டிடிவி – ஓபிஎஸ் அதிரடி முடிவு..!!

தமிழக அரசியல் களத்தில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அடுத்தகட்ட நகர்வுகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. வரும் 23-ஆம் தேதி மதுராந்தகத்தில் பிரதமர் மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் என்டிஏ கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெற உள்ள…

Read more

“டெலிவரியை விட போன் விழுந்ததுதான் வேகம்” புது ஐபோனை அன்வாக்சிங் செய்த பெண்ணுக்கு நேர்ந்த கதி.. பார்த்தாலே நெஞ்சு வலிக்கும் வீடியோ..!!

புதிதாக வாங்கிய ஐபோன் 17-ஐ அன்வாக்சிங் செய்தபோது, பெட்டியிலிருந்து எடுத்த அடுத்த நொடியே கீழே போட்டு உடைத்த பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆஷி சிங்லா என்ற பெண் பிளிங்கிட்  செயலியில் ஆர்டர் செய்த தனது புதிய போனை மிகுந்த…

Read more

Other Story