தமிழகம் முழுவதும் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்… அடுத்த பரபரப்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் பிப்ரவரி 27ஆம் தேதி நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். அனைத்து நிலைகளிலும் உள்ள 4000 அலுவலர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நாடாளுமன்ற…

Read more

தமிழகமே அலெர்ட்…. வீடு தேடி வருகிறது.. ஜாக்கிரதை….!!!

தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரை சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிக்கப்பட்ட செல்போனுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. இந்தத் திட்டத்தின் அடுத்த கட்டமாக போக்குவரத்தை விதிமுறைகளில் ஈடுபடுவோரின் வீடு தேடிச்சென்று அபராத ரசீது கொடுக்கும் முறையை போலீசார் அமல் படுத்தி…

Read more

காலிமனை வரி விதிப்புக்குப் பிறகே பத்திரப் பதிவு…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் காலி மனைக்கான வரி விதிப்பு செய்த ரசீதை பெற்ற பிறகே பத்திரம் பதிவு செய்ய வேண்டும் என்று நகராட்சி நிர்வாக துறை புதிய உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின்படி, விவசாயத்திற்கு என பிரத்தியேகமாக பயன்படுத்தப்படும் காலி மனைகளை…

Read more

ஊருக்கு போக ரெடியா இருங்க… அடுத்த மாதம் 11 நாட்கள் விடுமுறை…. சூப்பர் குட் நியூஸ்…!!

பிப்ரவரி மாதம் ஒரு நாள் கூட அரசு விடுமுறை இல்லாத நிலையில் மார்ச் மாதம் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை என மொத்தம் 11 நாட்கள் விடுமுறை உள்ளது. அதன்படி மார்ச் 2, 9, 16, 23, 30 ஆகிய…

Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… வெளியாகிறது அறிவிப்பு…??

தமிழகத்தில் நடப்பு நிதியாண்டு காண பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு சமீபத்தில் தாக்கல் செய்தார். இதில் தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். தற்போது அரசு ஊழியர்கள் ஜனவரி மாதத்திற்கான அகல…

Read more

தமிழகத்தில் இன்று பள்ளிகள் இயங்குமா?… சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தமிழ்நாடு முழுவதும் இன்று போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். ஆசிரியர்களின் போராட்டத்தால் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்குமா என கேள்வி எழுந்தது. இந்த நிலையில் மாநிலம்…

Read more

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும்… இன்று முதல் பிப்ரவரி 29 வரை… அரசு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் திறன் வழி மதிப்பீட்டு தேர்வுகள் பிப்ரவரி 26 முதல் பிப்ரவரி 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் இந்த தேர்வு குறித்த அறிவிப்பை மாவட்ட முதன்மை…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல் வீடு வீடாக…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…..!!!

தமிழகத்தில் பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் என்ற பரப்புரை வீடு வீடாக மேற்கொள்ள வேண்டும் என்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்  முதல்வர் ஸ்டாலின் கூறினார். மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் அரசியலிலும் கட்சியிலும் மாற்றங்களை…

Read more

தமிழகத்தில் 8 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

மார்ச் மாதத்தில் தமிழகத்தில் உள்ள வங்கிகளுக்கு 8 நாட்கள் விடுமுறை என ரிசர்வ் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 3, 10, 17, 24, 31 ஆம் தேதி என ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளும், 9 ஆம் தேதி இரண்டாவது, 23…

Read more

வேலையில்லாத இளைஞர்களுக்கு வங்கி கணக்கில் ரூ.200, ரூ.300, ரூ.400, ரூ.600… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசு மாதம் தோறும் உதவித்தொகை வழங்கி வருகிறது. பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு மாதம் 200 ரூபாய், தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாய், பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 400 ரூபாய், பட்டதாரிகளுக்கு மாதம்…

Read more

தமிழகத்தில் இவ்வளவு தொகுதிகளில் பாஜக வெற்றியா?… என்னப்பா சொல்றீங்க…!!!

பிரதமர் கூறியபடி மக்களவைத் தேர்தலில் பாஜக 370 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என தேர்தல் வியூக மன்னன் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். தமிழகத்தில் பாஜக வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் இருக்கும் எனவும் கணித்துள்ளார். அதிமுக…

Read more

இன்னும் ஒரு வருஷத்துக்கு இப்படிதான்… மீண்டும் உயர்ந்த அரிசி விலை… பதற்றத்தில் இல்லத்தரசிகள்…!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய பொருள்களின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வரிசையில் அரிசியும் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாத காலத்தில் மட்டுமே ஒரு கிலோ அரிசியில் விலை 17 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.…

Read more

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்… இனி அனைத்து ரேஷன் கடைகளிலும்…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் UPI மூலம் பணம் செலுத்தும் வசதியை தமிழக அரசு விரிவுபடுத்தி உள்ளது. மொபைல் முத்தம்மா என்ற பெயரில் கடந்த ஆண்டு இந்த திட்டத்தை தமிழக அரசு நகர்புற பகுதிகளில் அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்திற்கு அனைத்து தரப்பிலிருந்து மிகுந்த…

Read more

அரசு பேருந்துகளில் இறைச்சி எடுத்துச் செல்ல தடையில்லை… தமிழக அரசு…!!!

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் இறைச்சி எடுத்துச் செல்ல எந்த தடையும் இல்லை, அரூர் சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்ற வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார். தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மாட்டு இறைச்சியுடன் பயணம் செய்த…

Read more

பெண்களுக்கு நாளை முதல் இலவசம்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மலைப்பகுதிகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை நாளை உதகையில் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டம் படிப்படியாக அனைத்து மலைப்பிரதேசங்களுக்கும் விரிவு படுத்தப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். நகரங்களுக்குள் இயக்கப்படும் பேருந்துகளில் தற்போது மகளிர் கட்டணம் இல்லாமல் பயணித்து வருகின்றனர்.…

Read more

மருந்து சீட்டில் கேப்பிட்டல் லெட்டர் கட்டாயம்… அமைச்சர் மா. சுப்ரமணியன் விளக்கம்….!!!

தமிழக அரசு மருத்துவர்கள் மருந்து சீட்டில் கட்டாயம் கேப்பிட்டல் லெட்டரில் தான் எழுத வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் சுப்பிரமணியன், தமிழக சுகாதாரத்துறை சார்பாக மருத்துவர்கள் மருந்து சீட்டில் கட்டாயம் கேப்பிட்டல்…

Read more

BREAKING: ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு தளர்வு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

ஆசிரியர் பணியிடங்களில் நேரடி நியமனங்களுக்கான வயது வரம்பை தளர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆசிரியர் பணிக்கான வயது உச்சவரம்பு பொது பிரிவினருக்கு 53 எனவும் இதர பிரிவினருக்கு 58 எனவும் மாற்றப்பட்டுள்ளது. வயது உச்சவரம்பு தளர்த்தப்படும் என கடந்த மாதம்…

Read more

6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு…. பிப்ரவரி 26 முதல் திறன்வழி மதிப்பீட்டு தேர்வு…!!!

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் திறன் வழி மதிப்பீட்டு தேர்வுகள் பிப்ரவரி 26 முதல் பிப்ரவரி 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் இந்த தேர்வு குறித்த அறிவிப்பை மாவட்ட முதன்மை…

Read more

தமிழகம் முழுவதும் காமராஜர் பெயரில் பள்ளிகள்… அதிரடி காட்டும் அண்ணாமலை…!!!

பாஜக ஆட்சிக்கு வந்தால் காமராஜர் பெயரில் மாவட்டம் தோறும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எதையுமே செய்யவில்லை. அரசுப் பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாத…

Read more

10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு… இன்று ஹால் டிக்கெட் வெளியீடு…. ரெடியா இருங்க….!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனி தேர்வர்கள் பிப்ரவரி 24ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் ஹால் டிக்கெட் பெறலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள்…

Read more

இன்று முதல் நவகிரக சுற்றுலா… ஒரு நாளில் 9 தலங்களையும் தரிசிக்கலாம்…. நீங்க ரெடியா…??

கும்பகோணத்தில் உள்ள நவகிரக தலங்களுக்கு செல்ல பிப்ரவரி 24 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். அதன்படி கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து ஒரே பேருந்தில் புறப்பட்டு நவகிரக தளங்களுக்கு சென்று விட்டு மீண்டும் பேருந்து நிலையம் வந்தடையும்…

Read more

தமிழகத்தில் புதிய கட்சி உதயம்…. சீமானுக்கு எதிராக இவரா…???

மே 17 இயக்கத்தின் புதிய கொடியை வைகோ, திருமாவளவன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் அறிமுகப்படுத்தினர். அந்த கொடியின் மேல் பட்டையில் சிவப்பு வண்ணமும், நடுவில் மஞ்சள், ப்ளூ மற்றும் கருப்பு வண்ண ஸ்டாருக்கு நடுவில் புலியும் இடம்பெற்றுள்ளது. இதுவரை இயக்கமாக இருந்த…

Read more

பிஜேபி 3rd டைம் வரணும்…! நான் PM ஆகணும்… பதவி சுகத்தை அனுபவிக்கனும்ன்னு சொல்லல… புது ரீசன் சொன்ன மோடி…! 

பாஜக தேசிய பொதுக்குழு கூட்டம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,  பிஜேபி கட்சி மூன்றாவது முறை ஆட்சிக்கு வரவேண்டும் என்று,  நான் ஆட்சி கட்டிலில் அமர்வதற்காக…. அந்த சுகத்தை அனுபவிப்பதற்காக சொல்லவில்லை.  நான் நாட்டின் கோடிக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கைக்காக வாழ்கிறேன். இந்த…

Read more

நான் ஓடி, ஆடி வேலை செய்யுறேனாம்… 400 சீட் ஜெயிச்சுடுவோம்னு சொல்லுறாங்க…. Openஆக சொன்ன மோடி…!

பாஜக தேசிய பொதுக்குழு கூட்டம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இப்போது எதிர்க்கட்சிகள் கூட என்டிஏ ஆட்சி அடுத்த தேர்தலில் 400 பேர் ஜெயித்து விடுவோம் என்று சொல்லிவிடுகிறார்கள். NDA 400  சீட்டுகள் ஜெயிக்க வேண்டும் என்றால்,  பாரதிய ஜனதா கட்சி…

Read more

பெரிய பெரிய ஆட்களோடு வேலை செஞ்சேன்…! 50 வருஷ அனுபவம் இருக்கு… நெகிழ்ந்து பேசிய மோடி….!!  

பாஜக தேசிய பொதுக்குழு கூட்டம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 50 ஆண்டுகளாக நாட்டின் மிக பெரிய தலைவர்களோடு இணைந்து பணியாற்றுகின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.  இதனால் இவர்களின் சக்தி என்ன என்பது எனக்கு தெரியும். அதை நான் அனுபவித்து…

Read more

9 வகை நாய்கள் இனப்பெருக்கத்திற்கு தடை… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான வரைவு கொள்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் நமது தட்பவெட்ப நிலைக்கு ஒவ்வாத 9 வெளிநாட்டு வகை நாய்கள் இனப்பெருக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி basset hound, French Bulldog, alaskan mala mute, Siberian…

Read more

பிப்ரவரி 26 முதல் தமிழகம் முழுவதும் வீடு வீடாக… முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!!!

திமுக மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் வீடு வீடாகச் சென்று…

Read more

ஆம்னி பேருந்து ஓட்டுநர்களுக்கு ஆப்பு… தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு…!!!

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கக் கூடிய தனியார் பேருந்துகளுக்கு அபராத விதித்தால் மட்டுமே தீர்வு ஏற்படாது. பேருந்து உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கடும்…

Read more

காலை 11 – மதியம் 3 மணி வரை யாரும் வெளியே வராதீங்க… தமிழகத்திற்கு வந்தது எச்சரிக்கை…nnn

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாளை வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக காலை 11 மணி முதல் 3…

Read more

2014க்கு முன் கொஞ்சம் கூட யோசிக்கல…! ஆனால் நாம நிறையா செஞ்சிருக்கோம்… பெரிய லிஸ்ட் போட்ட மோடி…!!

பாஜக தேசிய பொதுக்குழு கூட்டம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இதற்கு முந்தைய அரசாங்கங்கள் பெண்களின் கஷ்டங்கள் பற்றி யோசிக்கவில்லை,  பெண்களின் நிலையை உயர்த்துவதற்காக சமூக அளவில் பணிகளை செய்திருக்கின்றோம். சட்ட அளவிலும்  பணிகளை செய்து இருக்கின்றோம். பெண்களுக்கும்,  சிறுமிகளுக்கும் ஆரோக்கியத்திற்காக போஷான்…

Read more

BREAKING: இன்று ஒரே நாளில் மளமளவென குறைந்த பூண்டு விலை… ஹேப்பி நியூஸ்..!!

கடந்த வாரம் ஒரு கிலோ பூண்டு 500 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று மளமளவென்று குறைந்துள்ளது. திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பூண்டுகள் வரத்து அதிகரித்துள்ளதால் கடந்த வாரம் 500 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ…

Read more

BREAKING: ரூ.1000.. இன்று கட்டாயம் விண்ணப்பிக்கவும்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று மாணவர்களுக்கான ஆதார் அட்டை பதிவு முகாம் நடைபெறுகிறது. அனைத்து மாணவர்களும் ஆதார் கோரி விண்ணப்பிக்கலாம். குறிப்பாக அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள் உயர்கல்வியில் சேரும்போது…

Read more

ஹேப்பி நியூஸ்: அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்…. தமிழக அரசு அதிரடி….!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தேங்காய் எண்ணெய் வழங்கும் திட்டம் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மகிழ்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார். நியாயவிலை கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை…

Read more

தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பிக்கும் திட்டத்தை பிப்ரவரி 23ஆம் தேதி இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இன்று முதலே இதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆறு முதல்…

Read more

10ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு… நாளை(பிப்..24) ஹால் டிக்கெட் வெளியீடு…!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனி தேர்வர்கள் பிப்ரவரி 24ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் ஹால் டிக்கெட் பெறலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள்…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!

தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றவும் உள்ளூர் வணிகத்தை ஊக்குவிக்கவும் தேங்காய் எண்ணெய் கொள்முதல் செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. அதனைப் போலவே பாமாயில் போல ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயையும் விநியோகம் செய்ய வேண்டும் என…

Read more

இனி பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பிக்கும் திட்டத்தை பிப்ரவரி 23ஆம் தேதி நாளை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நாளை முதலே இதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆறு முதல்…

Read more

BREAKING: அரிசி விலை கிடுகிடுவென்று உயர்வு… அடுத்த அதிர்ச்சி….!!!

தமிழகத்தில் அரிசி விலை கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. சென்னையில் ஏற்கனவே கிலோ 60 ரூபாய்க்கு விற்பனையான அரிசி தற்போது 68 ரூபாயாக உயர்ந்துள்ளது. சில உயர்தர அரிசி 15 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. அரிசியில் விலை தற்போதைக்கு குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்… பறந்தது அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டு உள்ளார். 2024-25 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு உயர்தர தொழில்நுட்ப வசதிகளுடன் கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகள் நடைபெற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது…

Read more

தமிழக மக்களுக்கு வந்தது எச்சரிக்கை… வெளியில் யாரும் நடமாடாதீங்க…!!!

தமிழகத்தில் நேற்று இரண்டு இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பேரன்ஹீட்டை கடந்தது. ஈரோடு மற்றும் பரமத்தியில் வெப்பம் உச்சத்தை தொட்டதால் மதிய வேளையில் மக்கள் வெளியே வருவதை தவிர்த்தனர். கோடை காலம் தொடங்க இருப்பதால் இனி படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும் என்று…

Read more

வார விடுமுறை… மக்களுக்கு தமிழக அரசு ஸ்பெஷல் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வார விடுமுறை மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு கூடுதலாக 810 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வண்டலூர் கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு வருகின்ற பிப்ரவரி 23ஆம் தேதி 730 பேருந்துகளும்,…

Read more

வங்கிக் கணக்கில் ரூ.6000 பணம் வருகிறது… தமிழக அரசு குட் நியூஸ்…!!!

மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, நெல்லை, உள்ளிட்ட மாவட்டம் மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி 6 ஆயிரம் ரூபாய் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் குடும்ப அட்டை இல்லாதவர்கள் வங்கி கணக்கில் பணம்…

Read more

குஷியோ குஷி… விவசாயிகளுக்கு 75 ஆயிரம் மீட்டர் நீளத்திற்கு.. பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு….!!!!

2024-25ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். திருக்குறள் ,சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து வருகிறார்.  அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அவ்வகையில், விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்து…

Read more

மாணவர்களே ரெடியா இருங்க…. இன்று பிற்பகல் 12th பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு….!!!

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வையொட்டி இன்று முதல் ஹால் டிக்கெட் விநியோகம் தொடங்குகிறது.  தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு ஹால் டிக்கெட்டை பிப்ரவரி 20 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. பிப்ரவரி 20ஆம் தேதி…

Read more

ரேஷன் கடைகளில் மோடி.. தமிழக அரசு எதிர்ப்பு…. பின்னால் இருக்கும் விஷயம் இதுதான்….!!!

நாடு முழுவதும் 1500 ரேஷன் கடைகளில் செல்ஃபி பாயிண்ட்களை அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் செல்ஃபி பாயிண்ட்களை அமைப்பதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால் பிரதமரின்…

Read more

ரேஷன் பொருட்களை கடத்தினால் இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் பொருட்களை கடத்துவோர் மற்றும் பதுக்குவோர் மீது 1800 599 5950 என்ற எண்ணில் புகார் செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யப்படும் பொருட்களை பலரும் கடத்தி விற்பதாக கிடைத்த தகவலைத்…

Read more

மலைகளில் இனி இலவசமாக பயணம் செய்யலாம்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில்  மலைப்பகுதிகளில் வாழும் மகளிர் பயன்பெறும் வகையில் இலவச பேருந்து பயணத்திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்ற நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும் விடியல் பயண திட்டத்தின் மூலம் பேருந்துகளில் மகளிர் 444 கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளனர். சாதாரண கட்டண நகர…

Read more

10 ஆயிரம் பணிகள்.. இளைஞர்களே ரெடியா இருங்க….!!!

2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டமன்றத்தில் வாசித்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு பணி வழங்கப்படும். வரும் ஜூன் மாதத்திற்குள் 10000 பணியிடங்கள் நிரப்பப்படும்.…

Read more

BREAKING: 50,000 பணியிடங்கள்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு பணி வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். ஜூன் மாதத்திற்குள் 10000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் இதுவரை 60,567 இளைஞர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும்…

Read more

ஆம்னி பேருந்துகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை… இதை மீறினால் நடவடிக்கை…!!!

தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பாக அறிக்கை வெளியிட்டுள்ள போக்குவரத்து கழக ஆணையர், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகள் போரூர் சுங்க சாவடி, சூரப்பட்டு சுங்க சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தவிர்த்து வேறு இடங்களில் பயணிகளை…

Read more

Other Story