நாளை முதல் அனுமதி… தமிழக அரசு அறிவிப்பு…!!!

கலைஞர் உலக அருங்காட்சியகத்தை மார்ச் ஆறாம் தேதி நாளை முதல் ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. www. kalaignarulagam.org என்ற இணையதளத்தில் பொதுமக்கள் பதிவு…

Read more

தமிழ்நாட்டில் 14 தொகுதிகளில் பாஜக…. புதிய கருத்துக்கணிப்பு வெளியானது…!!!

தமிழகம் முழுவதும் பிப்ரவரி மாதம் தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் 14 தொகுதிகளில் இரட்டை இலக்கத்தில் பாஜக வாக்கு பெறும் என தெரியவந்துள்ளது. குறிப்பாக குமரி, ராமநாதபுரம், கோவை, தென்காசி, சிவகங்கை, பொள்ளாச்,சி நெல்லை, திருச்சி, நீலகிரி, விருதுநகர், திருப்பூர், வேலூர்,…

Read more

பயணிகளுக்கு குட் நியூஸ்… தமிழக அரசின் புதிய திட்டம்… இனி கவலைய விடுங்க…!!!

ஊபர், ஓலா, ராபிடோ போன்ற தனியார் செயலிகள் பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இரண்டு தரப்பினரும் அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் டாக்ஸி செயலிகளை உருவாக்குவதற்கு கோரிக்கை வைத்த நிலையில்…

Read more

4027 பேருக்கு புற்றுநோய்… தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ஆபத்து… ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் நான்கு மாவட்டங்கள் புற்றுநோய் ஆபத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி ஈரோடு, ராணிப்பேட்டை, குமரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் 1.2 லட்சம் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 4027 பேருக்கு புற்றுநோய் இருப்பது உறுதியாகியுள்ளது. தோல் தொழிற்சாலை மற்றும் சாயப்பட்டறை உள்ளிட்டவை…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய வங்கி கணக்கு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு உதவி தொகைகள் மற்றும் ஊக்க தொகைகள் ஆகியவை தடையின்றி கிடைக்க செய்வதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ்,…

Read more

சிவராத்திரி: மார்ச் 8 அரசு விடுமுறை?…. தமிழக அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன??

மார்ச் 8 ஆம் தேதி சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிவராத்திரி அன்று சிவன் கோவில்களில் மட்டுமின்றி குலதெய்வ கோவில்களிலும் பெரும்பாலான மக்கள் வழிபாடு செய்வார்கள். விரைவில் தேர்தல் வரவுள்ளதால் சர்ச்சைகளை தவிர்க்கும் வகையில் மார்ச்…

Read more

திருப்பதிக்கு ஒரு நாள் சுற்றுலா… அதுவும் சென்னையில் இருந்து… நீங்க ரெடியா….??

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தால் இயக்கப்பட்டு வரும் சுற்றுலா திட்டங்களில் அதிக அளவில் பொதுமக்கள் பயன்படுத்தப்பட்டு வரும் சுற்றுலா பயணம் திருப்பதி ஒரு நாள் சுற்றுலா. திருப்பதி சுற்றுலா செல்லும் பேருந்து சென்னை வாலாஜா சாலை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின்…

Read more

தாய், தந்தையை இழந்த மாணவர்களுக்கு நிதி உதவி…. தமிழக அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு…!!!

பெற்றோரை இழந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டத்திற்கு நடைபாண்டில் 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிகழாண்டில் நிலுவையில் உள்ள 671 விண்ணப்பதாரர்களுக்கு தேவைப்படும் செலவீனத்தொகை 4.98 கோடியை அரசு நிதி…

Read more

வீடு தேடி வருகிறார்கள். தயாரா இருங்க… தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற முகாமில் 98.18 சதவீதம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு விட்டதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 57 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து செலுத்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் 56.34 லட்சம் குழந்தைகளுக்கு செலுத்தப்பட்டு…

Read more

விலை கிடுகிடுவென உயர்ந்தது…. தமிழக மக்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் சமையல் எண்ணெயின் விலை உயர்ந்து ஏழை எளிய மக்களை மிரட்டி வருகிறது. மொத்த உற்பத்தி பகுதியான விருதுநகரில் கிலோவுக்கு பத்து ரூபாய் முதல் 30 ரூபாய் வரை எண்ணை விலை உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. கடலை எண்ணெய் 15 கிலோ 2780…

Read more

தமிழகத்தில் 15 தொகுதிகளில் போட்டி… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மட்டும் 15 தொகுதிகளில் போட்டியிட இருப்பதாக சிவசேனா கட்சி அறிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. அதில் மேகதாது அணை கட்டும் கர்நாடகாவுக்கு கண்டனம், போதைப் பொருள் கலாச்சாரத்தை தடுக்க வேண்டும்…

Read more

தமிழகத்தில் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் BSNL 4ஜி சேவை… சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 4 ஜி சேவையை தொடங்க பிஎஸ்என்எல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய அந்நிறுவனத்தின் மேலாளர் தமிழ்மணி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் 4g சேவை தொடங்கப்படும். இதன் காரணமாக ஏற்கனவே தமிழகத்தின் செயல்பாட்டில் இருக்கும் 6 ஆயிரம் பிஎஸ்என்எல்…

Read more

நான் செங்கோட்டையில் போசினேன்…! எல்லாரும் என்னை கேலி, கிண்டல் செஞ்சாங்க… மோடி வேதனை…!!

பாஜக தேசிய பொதுக்குழு கூட்டம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இதற்கு முந்தைய அரசாங்கங்கள் பெண்களின் கஷ்டங்கள் பற்றி யோசிக்கவில்லை,  பெண்களின் நிலையை உயர்த்துவதற்காக சமூக அளவில் பணிகளை செய்திருக்கின்றோம். சட்ட அளவிலும்  பணிகளை செய்து இருக்கின்றோம். பெண்களுக்கும்,  சிறுமிகளுக்கும் ஆரோக்கியத்திற்காக போஷான்…

Read more

தமிழகத்தில் 25 தொகுதிகளில் பாஜக போட்டி… நயினார் நாகேந்திரன் தகவல்…!!!

தமிழகத்தில் 25 தொகுதிகளில் பாஜக நேரடியாக போட்டியிடும் என்று கட்சியின் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். நெல்லை தொகுதியில் தன்னை வேட்பாளராக நிறுத்தினால் நிற்பேன் எனவும் தெரிவித்துள்ளார். முன்னதாக 195 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. அதில் கூட்டணி…

Read more

சற்றுமுன்… தமிழகம் முழுவதும் தொடங்கியது… உடனே உங்க குழந்தையை கூட்டிட்டு கிளம்புங்க…!!!

தமிழகத்தில் இன்று அங்கன்வாடி, பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் இந்த முகாம்களில் சுமார் 57.84 லட்சம்…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் உருவானது புதிய தாலுகா…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் புதிய தாலுகா உருவாக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை தாலுகாக்களை சீரமைத்து திருவோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படுகிறது. காவாலப்பட்டி, சில்லத்தூர், திருநெல்ளூர், வெங்கரை மற்றும் 45 வருவாய் கிராமங்களும்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் விலை உயர்வு அமல்…. வெளியானது அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பால்வள துறையின் கீழ் இயங்கும் கூட்டுறவு நிறுவனமான ஆவின் சார்பாக பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் பாலின் விலை உயர்ந்து வரும் நிலையில் தற்போது ஆவின் ஐஸ்கிரீம்கள் விலையும் மார்ச் மூன்றாம் தேதி இன்று முதல்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்…. பெற்றோர்களே உடனே கிளம்புங்க….!!!!

தமிழகம் முழுவதும் மார்ச் மூன்றாம் தேதி இன்று  குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு கூடங்கள் மற்றும் பள்ளிகள் என 43051 மையங்களில் முகாம்…

Read more

தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு… பெரும் பரபரப்பு…!!!

தமிழகம்  முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே ஒயிட் ஃபில்டிங் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நேற்று குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் அதிகம்…

Read more

+2 தேர்வுக்கு வராத மாணவர்களின் எண்ணிக்கை இவ்வளவா ?… ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான +2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 3,302 தேர்வு மையங்களில் 7.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இந்த நிலையில் மொழிப்பாட தேர்வுவை  மட்டும் 13,407 மாணவர்கள் எழுதவில்லை என தேர்வுத்துறை…

Read more

பரபரப்பில் தமிழகம்.. ஹை அலர்ட்… தீவிர சோதனை…!!!

பெங்களூர் ராமேஸ்வரம் கஃபேயில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலையில் இருந்தே இரவு முழுவதும் விடிய விடிய வாகன சோதனை தீவிரமாக நடைபெற்றது. குறிப்பாக அதிக அளவிலான லாட்ஜுகள்…

Read more

வருகிறது ஆபத்து: தமிழக மக்களே அலர்ட்….!!!!

வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை வெயிலின் தாக்கம் வரலாறு காணாத வகையில் 105 டிகிரிக்கு மேல் உச்சத்துக்கு வரும். அதிலும் குறிப்பாக…

Read more

2 நாளாக டிஸ்க்ஸ் பண்ணுறோம்…! ரொம்ப நம்பிக்கையா இருக்கு…. வியந்து போய்ட்டேன் போங்க… மெர்சலான மோடி…!!

பாஜக தேசிய பொதுக்குழு கூட்டம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தேசிய ஒருங்கிணைப்பு கூட்டத்திலே வந்து சேர்ந்திருக்கின்ற… நாட்டின் மூளை முடுக்குகளில் இருந்து எல்லாம் வந்திருக்கின்ற பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்களை அன்புடன் வரவேற்கிறேன். நம்முடைய கட்சித் தொண்டர்கள் அனைத்து நாட்களிலும், …

Read more

ஐஸ்கிரீம்களின் விலை நாளை முதல் உயர போகுது… தமிழக மக்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் பால்வள துறையின் கீழ் இயங்கும் கூட்டுறவு நிறுவனமான ஆவின் சார்பாக பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் பாலின் விலை உயர்ந்து வரும் நிலையில் தற்போது ஆவின் ஐஸ்கிரீம்கள் விலையும் மார்ச் மூன்றாம் தேதி நாளை முதல்…

Read more

தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் புதிய நடைமுறை… இனி இந்த பிரச்சனை இருக்காது.. !!!

தமிழகத்தில் பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் அடிக்கடி மக்களின் பயன்பாட்டை எளிதாக்குவதற்காக பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி பத்திரப்பதிவுக்கு வரும் நபர்களின் வரிசைக்கு ஏற்ப டோக்கன் எண் வழங்கப்பட்டு நேரம் ஒதுக்கப்படும் நிலையில் இந்த வரிசையின்படி பதிவுக்கு செல்லும் நபர்கள் செல்ல வேண்டும்…

Read more

1 கோடி பெண்களை லட்சாதிபதி  ஆக்கிட்டோம்… 5 கோடி பெண்களை  லட்சாதிபதி ஆக்க திட்டம் வச்சி இருக்கோம்… கெத்தாக சொன்ன பிரதமர் மோடி…!!

பாஜக தேசிய பொதுக்குழு கூட்டம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இதற்கு முந்தைய அரசாங்கங்கள் பெண்களின் கஷ்டங்கள் பற்றி யோசிக்கவில்லை,  பெண்களின் நிலையை உயர்த்துவதற்காக சமூக அளவில் பணிகளை செய்திருக்கின்றோம். சட்ட அளவிலும்  பணிகளை செய்து இருக்கின்றோம். பெண்களுக்கும்,  சிறுமிகளுக்கும் ஆரோக்கியத்திற்காக போஷான்…

Read more

#BREAKING: பெங்களூர் குண்டு வெடிப்பு – 4 பேர் கைது…!!

பெங்களூரு ராமேஸ்வரம் காபேயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். நான்கு பேரை கைது செய்து விசாரணையானது நடைபெற்று வருகிறது. சிசிடிவியில் சந்தேகத்திற்கு இடமான நடையுடன் காணப்பட்ட தொப்பி அணிந்த நபரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.  அவர்…

Read more

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹800 உயர்வு….!!

சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 47 ஆயிரத்து 520 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 800 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 47,520 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின்…

Read more

தமிழகம் முழுவதும் புதிய போக்குவரத்து விதி அமல்…. வாகன ஓட்டிகளே அலெர்ட் ஆகுங்க…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் புதிய போக்குவரத்து விதி ஒன்று அறிமுகமாகியுள்ளது. அதாவது பைக் ஓட்டும்போது ஹெல்மெட் ஸ்ட்ரிப் அடையாமல் இருந்தால் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதே சமயம் ஹெல்மெட் மோசமாக…

Read more

ஏப்ரல் 8 வரை மின்தடை கூடாது… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடியும் வரை மாதாந்திர பராமரிப்பு என மின்சாரத்தை துண்டிக்க கூடாது என்று மின்வாரியத்திற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் இன்று முதல் ஏப்ரல் எட்டாம் தேதி வரை பத்து…

Read more

நான் தூசு கூட லாயக்கில்லை: டக்குன்னு பேசிய அண்ணாமலை…. அப்படி என்ன நடந்துச்சு தெரியுமா ?

தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சி தலைவர் அண்ணாமலை பேசும் போது, மேடையில் இருக்கும் போது நம்ம ஏபி முருகானந்தம் அண்ணா கேட்டாங்க…  அண்ணன் ரெண்டு பொருத்தம் உங்களுக்கு நம்ம எம்ஜிஆர் ஐயாவுக்கும் இருக்குன்னு சொன்னாரு. அப்போ நான்…

Read more

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்…. பெரும் பரபரப்பு….!!!

சென்னை கெருகம்பாக்கத்தில் செயல்படும் தனியார் பள்ளிக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து மாங்காடு போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்ட மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. இதே போல கோவையில்…

Read more

பணம் எங்கே போச்சு ? கேட்டா தலையே சுத்திடும்… DMKவை சம்பவம் செய்யும் பாஜக!!

தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் தலைவர் அண்ணாமலை, முதலமைச்சருடைய மருமகன் கட்ட கூடிய வாட்ச் 14 கோடி ரூபாய். அது என்ன ? முதலமைச்சர் இதுவரை பயன்படுத்திய கார் என்ன ? முதல் அமைச்சர் இதற்கு முன்பு…

Read more

BREAKING: மாதத்தின் முதல் நாளே அதிர்ச்சி…. சிலிண்டர் விலை உயர்ந்தது…!!!

ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைப்பது வழக்கம். அதன்படி இன்று வர்த்தக சிலிண்டர்களின் விலை 23.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று வரை 1937 ரூபாய் என்று விற்பனையான வர்த்தக கேஸ் சிலிண்டர்கள்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல்… அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை… பெற்றோர்களே உடனே கிளம்புங்க….!!!

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மார்ச் 1 முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளதால் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வருகின்ற கல்வி…

Read more

தமிழகத்தில் நாளை தொடங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வு… மாணவர்களுக்காக சிறப்பு ஏற்பாடு.. சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகின்றது. இந்த நிலையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் இருப்பதற்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க 14417 என்ற உதவி…

Read more

BREAKING: சம்பளம் பிடித்தம், பணி நீக்கம்?… தமிழக அரசு அதிரடி முடிவு….!!!

ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்தும் இடைநிலை ஆசிரியர்கள் தமிழகம்  முழுவதும் இன்று போராட்டம் அறிவித்துள்ளனர். இதனிடையே போராடும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.…

Read more

தமிழகத்தில் இன்று பள்ளிகள் இயங்குமா?… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் அறிவித்துள்ளனர். ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்தும் போராட்டம் நடைபெறுவதால் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்குமா என்ற…

Read more

இன்றே கடைசி நாள்… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு… மறந்துராதீங்க…!!!

வரன்முறை திட்டத்தின் கீழ் 2016 அக்டோபர் 20ஆம் தேதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனை மற்றும் மனை பிரிவுகளை வரன்முறை படுத்த அவகாசம் பிப்ரவரி 29ஆம் தேதி இன்றுடன் முடிவடைகிறது. இதற்கு இன்றுக்குள் www.tnlayoutreg.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என…

Read more

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்……!!!

தமிழக அரசு வேலைவாய்ப்பற்ற  இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் பொது பிரிவு பதிவுத்தாரர் மற்றும் மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகின்றது. இதற்கான விண்ணப்பம் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிவுதாரர் கல்வி தகுதியை…

Read more

தமிழகம் முழுவதும் மார்ச் 3ஆம் தேதி… போலியோ சொட்டு மருந்து முகாம்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் மார்ச் மூன்றாம் தேதி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு கூடங்கள் மற்றும் பள்ளிகள் என 43051 மையங்களில் முகாம்…

Read more

இனி பேருந்தில் பயணிக்க டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமில்லை… தமிழக அரசின் பலே திட்டம்….!!!!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அரசு திட்டங்கள் அனைத்தும் முன்னதாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி மெட்ரோ ரயில் மற்றும் எலக்ட்ரிக் ட்ரெயின் என பொது போக்குவரத்துகள் பெரும்பாலான மக்களின் பயணம் முறையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழக…

Read more

நாளையே கடைசி நாள்… தமிழக அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

வரன்முறை திட்டத்தின் கீழ் 2016 அக்டோபர் 20ஆம் தேதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனை மற்றும் மனை பிரிவுகளை வரன்முறைப்படுத்த அவகாசம் பிப்ரவரி 29ஆம் தேதி நாளையுடன் முடிவடைகிறது. இதற்கு நாளை வரை www.tnlayoutreg.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என…

Read more

இரவோடு இரவாக மாற்றம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மதுரை மட்டும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட அண்ணா நகர் துணை ஆணையராக சீனிவாசன் பணியிட…

Read more

NMMS தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு… மாணவர்கள் மதிப்பெண்களை அறிவது எப்படி…???

தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான இந்த தேர்வானது கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெற்ற…

Read more

6244 பணியிடங்கள்…. குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மறந்துராதீங்க…..!!!

தமிழகத்தில் அரசு தேர்வில் காலியாக உள்ள குரூப் 4 பணியிடங்களுக்கு ஜூன் மாதம் தேர்வு நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏற்கனவே தொடங்கிய நிலையில் பிப்ரவரி 28 வரை விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கு சுமார் 6244…

Read more

திமுக இல்ல, பாஜகதான் எல்லாம் செஞ்சுச்சு…. பிரதமர் மோடி ஸ்பீச்…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் மாறும் , தமிழகத்தில் பரபரப்பாக பேசப்படும் கட்சி பாஜக தான் எனக் கூறியுள்ளார்.…

Read more

பிரதமர் மோடி வருகை… தமிழகம் முழுவதும் இன்று வெடிக்கிறது போராட்டம்… பரபரப்பு…!!!

பிரதமர் மோடி இன்று தமிழகம் வரவுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியினர் மாநிலம் முழுவதும் கருப்புக்கொடி போராட்டம் நடத்த உள்ளனர். இலங்கை கடற்படையால் கடந்த பத்து ஆண்டுகளில் 3179 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை…

Read more

தமிழக விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… தானிய ஈட்டுக்கடன் உச்சவரம்பு உயர்வு ….!!!

கூட்டுறவு துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தானிய ஈட்டுக் கடன் உச்சவரம்பு 10 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்தப்படுவதாக அமைச்சர் பெரிய கருப்பன் கூறியுள்ளார். நெல், திணை மற்றும் சாமை உள்ளிட்ட தானியங்களை வைத்து கடன் பெறலாம் என்றும் தானியங்களின் சந்தை…

Read more

இரவு – பகல் பார்க்காமல் வேலை செய்யுறோம்…! யாருமே செய்யாததை நாம் செஞ்சி இருக்கோம்… செம எனர்ஜிட்டிக்காக பேசிய மோடி…!!

பாஜக தேசிய பொதுக்குழு கூட்டம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,  பிஜேபி கட்சி மூன்றாவது முறை ஆட்சிக்கு வரவேண்டும் என்று,  நான் ஆட்சி கட்டிலில் அமர்வதற்காக…. அந்த சுகத்தை அனுபவிப்பதற்காக சொல்லவில்லை.  நான் நாட்டின் கோடிக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கைக்காக வாழ்கிறேன். இந்த…

Read more

Other Story