தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய வங்கி கணக்கு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு உதவி தொகைகள் மற்றும் ஊக்க தொகைகள் ஆகியவை தடையின்றி கிடைக்க செய்வதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமானச் சான்றிதழ் மற்றும் முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் ஆகியவை இனி ஆறாம் வகுப்பிலேயே வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
குடும்பத்தோடு ஓய்வெடுக்க கிளம்பினார் முதல்வர் ஸ்டாலின்…!!
கோடை காலத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் 5 நாள் சுற்றுப்பயணமாக கொடைக்கானல் புறப்பட்டுச் சென்றார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்லும் அவர், அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். அங்கு, பாம்பார் புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில்…
Read moreவாட்டி வதைக்கும் வெப்பம்…. தமிழ்நாட்டில் 14 இடங்களில் சதமடித்த வெயில்…. உங்க பகுதி இருக்கான்னு பாருங்க…!!!
தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அக்னி நட்சத்திரம் என்று சொல்லக்கூடிய கத்திரி வெயில் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.…
Read more