பெங்களூரு ராமேஸ்வரம் காபேயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். நான்கு பேரை கைது செய்து விசாரணையானது நடைபெற்று வருகிறது. சிசிடிவியில் சந்தேகத்திற்கு இடமான நடையுடன் காணப்பட்ட தொப்பி அணிந்த நபரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.  அவர் திட்டமிட்டு கையுறை அணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சந்தேக நபர் திட்டமிட்டு சம்பவம் முழுவதும் கையுறை அணிந்து இருந்தார் என்ற தகவலும் வெளியிடப்பட்டிருக்கிறது.