ஆவினில் பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இதனை மக்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் சத்தமே இல்லாமல் ஆவின் பொருட்களின் விலையை தமிழக அரசின் கீழ் இயங்கும் ஆவின் நிறுவனம் மீண்டும் உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. அதன்படி, CHOCOBAR (65) ml) ரூ.20லிருந்து ரூ.25ஆகவும் BALL- VENILLA (125ml) m. 28 இலிருந்து ரூ.30ஆகவும், CLASSIC CONE-VENILLA (100ml), CLASSIC CONE-CHOCOLATE (100ml) 30இலிருந்து 35ஆகவும் உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனால் ஐஸ்கிரீம் பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தில் நாளை முதல் விலை உயர்வு…. சத்தமே இல்லாமல் மீண்டும் சம்பவம்…!!!
Related Posts
கோவிலில் விதியை மீறிய அண்ணாமலை….. சர்ச்சையை ஏற்படுத்திய விவகாரம்…!!
பழனி முருகன் கோயில் மலை மீது விதிகளை மீறி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மொபைல் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் செல்போன் உள்ளிட்டவற்றை வைக்க கோயில் நிர்வாகம் அறிவுறுத்திய நிலையில், ரோப்கார், மலை கோயில்…
Read moreசித்தமருத்துவர் குடும்பத்தோடு வெட்டிப்படுகொலை…. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்…!!
சென்னை, ஆவடியில் சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முத்தாபுதுப்பேட்டை அருகே மிட்டனமல்லி தேவர் நகரை சேர்ந்தவர் சிவம் நாயர் (72) சித்தா மருத்துவரான இவர் தனது வீட்டிலேயே கிளினிக்…
Read more