ஆவினில் பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இதனை மக்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் சத்தமே இல்லாமல் ஆவின் பொருட்களின் விலையை தமிழக அரசின் கீழ் இயங்கும் ஆவின் நிறுவனம் மீண்டும் உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. அதன்படி, CHOCOBAR (65) ml) ரூ.20லிருந்து ரூ.25ஆகவும் BALL- VENILLA (125ml) m. 28 இலிருந்து ரூ.30ஆகவும், CLASSIC CONE-VENILLA (100ml), CLASSIC CONE-CHOCOLATE (100ml) 30இலிருந்து 35ஆகவும் உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனால் ஐஸ்கிரீம் பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தில் நாளை முதல் விலை உயர்வு…. சத்தமே இல்லாமல் மீண்டும் சம்பவம்…!!!
Related Posts
+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவனத்திற்கு… வெளியான முக்கிய தகவல்…!!
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 1 வரை, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள்,…
Read moreசாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றினால் ரூ.5000 வெகுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!
சாலை விபத்துக்களில் சிக்குபவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5,000 வெகுமதி அளிக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டு இருந்தது. ஏற்கனவே இந்த உதவிக்கு ஒன்றிய அரசு ரூ.5,000 வெகுமதி அளித்து வரும் நிலையில், மாநில அரசின் பங்களிப்பாக இனி கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும்…
Read more