பெங்களூரு ராமேஸ்வரம் காபேயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். நான்கு பேரை கைது செய்து விசாரணையானது நடைபெற்று வருகிறது. சிசிடிவியில் சந்தேகத்திற்கு இடமான நடையுடன் காணப்பட்ட தொப்பி அணிந்த நபரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் திட்டமிட்டு கையுறை அணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சந்தேக நபர் திட்டமிட்டு சம்பவம் முழுவதும் கையுறை அணிந்து இருந்தார் என்ற தகவலும் வெளியிடப்பட்டிருக்கிறது.
#BREAKING: பெங்களூர் குண்டு வெடிப்பு – 4 பேர் கைது…!!
Related Posts
திமுக நிர்வாகிகளுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்…. முதல்வர் ஸ்டாலின் போடும் பக்கா பிளான்….!!!
2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் கட்சிக்குள் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக அதிமுகவில் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் இருப்பது…
Read more21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை… மக்களுக்கு குளுகுளு செய்தி….!!!
தமிழகத்தில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுகை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல்,…
Read more