+2 தேர்வுக்கு வராத மாணவர்களின் எண்ணிக்கை இவ்வளவா ?… ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான +2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 3,302 தேர்வு மையங்களில் 7.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இந்த நிலையில் மொழிப்பாட தேர்வுவை  மட்டும் 13,407 மாணவர்கள் எழுதவில்லை என தேர்வுத்துறை…

Read more

Other Story