BREAKING: தமிழ்நாட்டில் உருவானது புதிய தாலுகா…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் புதிய தாலுகா உருவாக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை தாலுகாக்களை சீரமைத்து திருவோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படுகிறது. காவாலப்பட்டி, சில்லத்தூர், திருநெல்ளூர், வெங்கரை மற்றும் 45 வருவாய் கிராமங்களும்…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் “புதிய தாலுகா” உருவானது…. அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாணாபுரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. புதிய மாவட்டமாக உருவானபோது இரண்டு வருவாய்…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் புதிய தாலுகா உருவானது…!!!

முத்துப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவானது. திருத்துறைப்பூண்டி, மன்னார்குடிக்கு மக்கள் பல கி.மீ., தூரம் சென்று வந்த நிலையில், முத்துப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு வருவாய் வட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தம் தாலுக்காக்களின்…

Read more

Other Story