தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகின்றது. இந்த நிலையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் இருப்பதற்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க 14417 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. மன அழுத்தம் மற்றும் தேர்வு தொடர்பான பதற்றம் உள்ள மாணவர்கள் 14417 என்ற இலவச எண்ணை அழைத்து உதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை தொடங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வு… மாணவர்களுக்காக சிறப்பு ஏற்பாடு.. சூப்பர் அறிவிப்பு…!!
Related Posts
“எரிபொருள் செலவு மிச்சம்” தமிழகத்தில் விரைவில் LNG பேருந்துகள்….!!
LNG மூலம் இயங்கும் 2 பேருந்துகளின் சோதனை ஓட்டத்தை விரைவில் நடத்த தமிழ்நாடு போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் ஒரு பேருந்தும், சென்னையில் ஒரு பேருந்தும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சோதனை வெற்றிபெற்றால், எரிபொருள் செலவைக்…
Read moreதமிழகத்தில் ஏப்ரல் 28,29,30 ஆகிய மூன்று நாட்கள் டாஸ்மாக் மூடல்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!
தமிழகத்தில் பொதுவாக முக்கிய திருவிழாக்கள் ,பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்தவகையில் மதுரை அத்திப்பட்டி கிராமத்தில் புது மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. அதனால் திருவிழாவை முன்னிட்டு மக்கள் வசதிக்காக டாஸ்மாக்…
Read more