தமிழகத்தில் நாளை தொடங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வு… மாணவர்களுக்காக சிறப்பு ஏற்பாடு.. சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகின்றது. இந்த நிலையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் இருப்பதற்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க 14417 என்ற உதவி…

Read more

Other Story