தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகின்றது. இந்த நிலையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் இருப்பதற்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க 14417 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. மன அழுத்தம் மற்றும் தேர்வு தொடர்பான பதற்றம் உள்ள மாணவர்கள் 14417 என்ற இலவச எண்ணை அழைத்து உதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை தொடங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வு… மாணவர்களுக்காக சிறப்பு ஏற்பாடு.. சூப்பர் அறிவிப்பு…!!
Related Posts
இன்று முதல் 4 நாட்களுக்கு… தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!
ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் பாசன கண்மாய்களில் தண்ணீரை பெருக்குவதற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் இன்று (மே 16) முதல் வரும் 4 நாள்களுக்கு, தண்ணீர் திறப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று வைகை…
Read moreரேஷன் கடைகளில் பருப்பு, பயமாயில் தட்டுப்பாடு…? குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!
ரேஷன் கடைகளுக்கு வழங்குவதற்காக நுகர்பொருள் குடோன்களில் வைக்கப்பட்டிருந்த பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் கை இருப்பு இல்லை என இன்று (மே 16) தகவல் வெளியாகியுள்ளது. ரேஷன் பொருட்கள் வழங்கல் சம்பந்தமான டெண்டர் முடிவடைந்த நிலையில், புதிதாக டெண்டர் இன்னும் ஒப்பந்தமாகவில்லை…
Read more