கூட்டுறவு துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தானிய ஈட்டுக் கடன் உச்சவரம்பு 10 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்தப்படுவதாக அமைச்சர் பெரிய கருப்பன் கூறியுள்ளார். நெல், திணை மற்றும் சாமை உள்ளிட்ட தானியங்களை வைத்து கடன் பெறலாம் என்றும் தானியங்களின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் வரை, 10 – 11.75% வட்டியில் பெறலாம் எனவும் கூறியுள்ளார். இந்த கடனை ஓராண்டு தவணையில் அல்லது மொத்தமாக திருப்பி செலுத்தலாம் எனவும் அவர் கூறினார்.
தமிழக விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… தானிய ஈட்டுக்கடன் உச்சவரம்பு உயர்வு ….!!!
Related Posts
அடடே சூப்பர்… இனி ஒரே டிக்கெட்டில் 3 வகை பயணம் செய்யலாம்…. சூப்பர் அறிவிப்பு…!!!
சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மூலம் பொது போக்குவரத்து முறைகளில் பயணம் செய்வதற்கு ஒரே டிக்கெட் வழங்கப்பட உள்ளது. பிரத்யேக கார்டு வழங்கி ரீசார்ஜ் செய்து பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த டிக்கெட் மூலமாக சென்னையில் அரசு பேருந்து, புறநகர்…
Read more“இப்போ சிபிஎஸ்இ…. அடுத்தது சிவில் சர்வீஸ்” மறைந்த காவலர் மகன் சாதனை….!!
புதுச்சேரியில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொது தேர்வு தேர்வில் மறைந்த காவலர் மகன் 500க்கு 494 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். புதுச்சேரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் புதுச்சேரியில் உள்ள அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி மாணவன் கிருஷாந்த்…
Read more