சற்றுமுன்… தமிழகம் முழுவதும் தொடங்கியது… உடனே உங்க குழந்தையை கூட்டிட்டு கிளம்புங்க…!!!

தமிழகத்தில் இன்று அங்கன்வாடி, பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் இந்த முகாம்களில் சுமார் 57.84 லட்சம்…

Read more

தமிழகத்தில் நாளை மறுநாள்…. போலியோ சொட்டுமருந்து முகாம் இங்கெல்லாம் நடக்கும்….!!

வரும் மார்ச் 3ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாளை மறுநாள் தமிழ்நாடு முழுவதும் குலந்திகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும்…

Read more

தமிழகம் முழுவதும் மார்ச் 3ஆம் தேதி… போலியோ சொட்டு மருந்து முகாம்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் மார்ச் மூன்றாம் தேதி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு கூடங்கள் மற்றும் பள்ளிகள் என 43051 மையங்களில் முகாம்…

Read more

பெற்றோர்களே ரெடியா இருங்க…. மார்ச் 3ல் போலியோ சொட்டு மருந்து முகாம்….!!!

நாடு முழுவதும் வருகின்ற மார்ச் 3ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை உத்தரவிட்டுள்ளது. பிறந்த குழந்தை முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவது…

Read more

Other Story