பரபரப்பில் தமிழகம்.. ஹை அலர்ட்… தீவிர சோதனை…!!!

பெங்களூர் ராமேஸ்வரம் கஃபேயில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலையில் இருந்தே இரவு முழுவதும் விடிய விடிய வாகன சோதனை தீவிரமாக நடைபெற்றது. குறிப்பாக அதிக அளவிலான லாட்ஜுகள்…

Read more

தேர்தல் நடத்தை விதிமுறை மீறப்பட்டதா…? கட்டு கட்டாக பணம்….. அண்ணாமலை அறை, வாகனங்கள் சோதனை…!!!

கர்நாடகாவின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை உடுப்பிக்கு ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது, அந்த ஹெலிகாப்டரில் மூட்டைகளில் பணம் கொண்டு வரப்பட்டதாக கர்நாடகாவின், கப்பு தொகுதியின் காங்., வேட்பாளர்  வினய் குமார்  சொர்கி தெரிவித்துள்ளார். இது குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும்…

Read more

“கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்”…. தமிழகத்தில் இன்று காலை முதல் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் NIA சோதனை…!!

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்ற வாலிபர் உயிரிழந்த நிலையில், அது பயங்கரவாத தாக்குதலுக்கு தொடர்புடையது என விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது…

Read more

Other Story