தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் புதிய நடைமுறை… இனி இந்த பிரச்சனை இருக்காது.. !!!

தமிழகத்தில் பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் அடிக்கடி மக்களின் பயன்பாட்டை எளிதாக்குவதற்காக பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி பத்திரப்பதிவுக்கு வரும் நபர்களின் வரிசைக்கு ஏற்ப டோக்கன் எண் வழங்கப்பட்டு நேரம் ஒதுக்கப்படும் நிலையில் இந்த வரிசையின்படி பதிவுக்கு செல்லும் நபர்கள் செல்ல வேண்டும்…

Read more

ஆதார் கார்டில் மாஸ்கிங் முறை… பத்திரப்பதிவு துறையில் அதிரடி மாற்றம்… முக்கிய அறிவிப்பு….!!!

சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்யும்போது உரிமையாளருக்கு பதிவு செய்யப்பட சான்றுக்காக பிரதி ஆவணம் வழங்கப்படும். ஆனால் உரிமையாளர்களுக்கு அசல் ஆவணம் சில நாட்களுக்கு பிறகு தான் கிடைக்கும். இந்த பிரதி ஆவணத்தை உரிமையாளர் மட்டுமல்லாமல் யார் வேண்டுமானாலும் ஆன்லைன் மூலம்…

Read more

ஹேப்பி நியூஸ்…! தமிழ்நாடு முழுவதும் பத்திரப் பதிவுக் கட்டண குறைப்பு அமல்…!!!

தமிழ்நாட்டில் 575 சார் பதிவாளர் அலுவலகங்களின் மூலமாக வருடத்துக்கு 25 லட்சம் பத்திரங்கள் பதிவாகிறது. இதன் மூலமாக அரசுக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது. கடந்த நிதி ஆண்டில் 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய்…

Read more