ஆதார் கார்டில் மாஸ்கிங் முறை… பத்திரப்பதிவு துறையில் அதிரடி மாற்றம்… முக்கிய அறிவிப்பு….!!!
சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்யும்போது உரிமையாளருக்கு பதிவு செய்யப்பட சான்றுக்காக பிரதி ஆவணம் வழங்கப்படும். ஆனால் உரிமையாளர்களுக்கு அசல் ஆவணம் சில நாட்களுக்கு பிறகு தான் கிடைக்கும். இந்த பிரதி ஆவணத்தை உரிமையாளர் மட்டுமல்லாமல் யார் வேண்டுமானாலும் ஆன்லைன் மூலம்…
Read more