வரன்முறை திட்டத்தின் கீழ் 2016 அக்டோபர் 20ஆம் தேதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனை மற்றும் மனை பிரிவுகளை வரன்முறைப்படுத்த அவகாசம் பிப்ரவரி 29ஆம் தேதி நாளையுடன் முடிவடைகிறது. இதற்கு நாளை வரை www.tnlayoutreg.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுவே இறுதி வாய்ப்பு என்றும் அதன் பிறகு அவகாசம் நீட்டிக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளது.
நாளையே கடைசி நாள்… தமிழக அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
எம்.ஜி.ஆர் திரைப்பட கல்லூரி… மே 2 முதல் விண்ணப்பம்…. அறிவிப்பு…!!!
தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் நடப்பு கல்வி ஆண்டில் சேர மே 2 முதல் மே 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை மே 2 நாளை முதல் மே…
Read moreஏற்காட்டு மலைப்பகுதியில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலி…. உரிய இழப்பீடு வழங்க மத்திய மந்திரி கோரிக்கை…!!
தமிழகத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குளிரான இடங்களுக்கு சுற்றுலா செல்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை ஏற்காட்டில் இருந்து சுற்றுலா பேருந்து ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து மலைப்பாதையில் 11-வது…
Read more