கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியின் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சிக்காலத்தில் நகராட்சி தலைவராக சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம் இருந்தபோது 20 லட்சம் ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் கீழ் தற்போது சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சோதனை காரணமாக அவரது வீட்டின் அருகே ஆதரவாளர்கள் பலரும் திரண்டு உள்ளனர்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் திடீர் சோதனை… பரபரப்பு…!!!
Related Posts
இன்று முதல்….. “சிறப்பு பேருந்துகள் இயங்கும்” வெளியான அறிவிப்பு…!!!
1. *முகூர்த்தம் சிறப்பு பேருந்துகள்*: – முகூர்த்தத்தை முன்னிட்டும், ஒரு வார விடுமுறையை முன்னிட்டும் , தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) சிறப்புப் பேருந்து சேவைகளை அறிவித்துள்ளது. – இந்த பேருந்துகள் பண்டிகைக் காலத்தில் மக்கள் பயணத்தை எளிதாக்கும். 2.…
Read more41 ஆண்டுக்கு பிறகு….. “தமிழ்நாடு TO இலங்கை” மே 13 முதல் தொடக்கம்….!!
1. *வரலாற்று மறு இணைப்பு*: – 41 ஆண்டுகளுக்குப்பிறகு, தமிழ்நாடு தனது கடல் வழித் தொடர்பை வட இலங்கையுடன் மீண்டும் நிறுவியுள்ளது. – பயணிகள் படகு சேவையின் தொடக்கமானது இந்தியா-இலங்கை பொருளாதார உறவுகளில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. 2. *பாதை விவரங்கள்*:…
Read more