தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் புதிய போக்குவரத்து விதி ஒன்று அறிமுகமாகியுள்ளது. அதாவது பைக் ஓட்டும்போது ஹெல்மெட் ஸ்ட்ரிப் அடையாமல் இருந்தால் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதே சமயம் ஹெல்மெட் மோசமாக இருந்தால் அல்லது BIS முத்திரை இல்லாமல் இருந்தால் ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். ஹெல்மெட் அணிந்த பிறகும் புதிய விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் 2000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.