தமிழகம் முழுவதும் வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசு மாதம் தோறும் உதவித்தொகை வழங்கி வருகிறது. பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு மாதம் 200 ரூபாய், தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாய், பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 400 ரூபாய், பட்டதாரிகளுக்கு மாதம் 600 ரூபாய் வங்கி கணக்கில் வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்ற வேலை இல்லாத இளைஞர்கள் https://tnvelaivaaippu.gov.in/ என்ற இனையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
வேலையில்லாத இளைஞர்களுக்கு வங்கி கணக்கில் ரூ.200, ரூ.300, ரூ.400, ரூ.600… தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
LOW பட்ஜெட் “எகிறிய கிராக்கி”… காய்கறிகள், பழங்கள் விலை கிடுகிடு உயர்வு… ஷாக்கில் பொதுமக்கள்…!!
சென்னை காய்கறி விலை புதுப்பிப்பு (ஏப்ரல் 26, 2024) உங்கள் மளிகை ஷாப்பிங்கைத் திட்டமிடுவதற்கு காய்கறி விலைகளைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்வது அவசியம். சென்னை கோயம்பேடு சந்தையில் தற்போதைய விலையை இங்கே பார்க்கலாம்: பழங்கள்: (வகை மற்றும் தரத்தைப் பொறுத்து விலை…
Read moreதமிழ்நாட்டுல இருக்கிறவர்களுக்கு அறிவே இல்ல… தங்கர் பச்சான் பரபரப்பு பேச்சு…!!!
இயக்குனரும் நாடாளுமன்ற வேட்பாளருமான தங்கர் பச்சான் வெளியிட்டுள்ள வீடியோவில், கடலூர் மாவட்டத்தில் அதிகமாக முந்திரி பழம் விளைச்சல் இருக்கும். இந்த முந்திரி பழத்தை எப்படி சாப்பிட வேண்டும் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது கூட தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு தெரியாது. அவர்களுக்கு சுத்தமாக…
Read more