மடிப்பிச்சை எடுத்தாவது தேர்தலில் போட்டியிடுவேன் என்று மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர், மக்களுக்காக நான் கட்சி தொடங்கியுள்ளேன். வேறு எந்த நோக்கத்திற்காகவும் இல்லை. வருமானம் பார்க்க வேண்டும் என்பது என் எண்ணம் இல்லை. நடிப்பதற்கு முன்பே போராட்டங்களில் ஈடுபட்டுள்ளேன். அடுத்தவர்களைப் போல நடிகர் கட்சி தொடங்கியுள்ளார் என என்னை கூறுவது தவறு என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
மடிப்பிச்சை வாங்கியாவது தேர்தலில் போட்டியிடுவேன்.. நான் அந்த மாதிரி இல்ல… மன்சூர் அலிகான்…!!!
Related Posts
மாணவர்கள் கவனத்திற்கு…! தமிழகத்தில் நாளை முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழகத்தில் நாளை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இதேபோன்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதிக்கு மேல் வெளியாக இருக்கிறது. இந்த தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.…
Read moreநாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read more