நாடு முழுவதும் 1500 ரேஷன் கடைகளில் செல்ஃபி பாயிண்ட்களை அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் செல்ஃபி பாயிண்ட்களை அமைப்பதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால் பிரதமரின் செல்பி பாய்ண்டுகள் மூலம் பாஜகவுக்கு மைலேஜ் அதிகரிக்கப்படுவதே இதன் பின்னால் இருக்கும் திட்டம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளனர். தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளாவிலும் இதுபோன்று அம்மாநில அரசு செல்ஃபி பாயிண்ட்களை அமைப்பதற்கு அனுமதி மறுத்துள்ளது.
ரேஷன் கடைகளில் மோடி.. தமிழக அரசு எதிர்ப்பு…. பின்னால் இருக்கும் விஷயம் இதுதான்….!!!
Related Posts
“இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை”… ஆத்திரத்தில் அண்ணன்-தம்பியை கத்தியால் குத்தி கொன்ற தந்தை….!!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள காரி மணி கிராமத்தில் சோமப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாயப்பா மற்றும் யல்லப்பா என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இதில் மல்லப்பா பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்தப்…
Read moreஅப்போ சின்ன வயசுல கேட்ட கதை பொய்யா?… மரத்தின் உச்சி வரை ஏறும் கரடி… வைரலாகும் வீடியோ…!!!
கரடி விரட்டினால் மரத்தில் ஏறி தப்பித்துக் கொள்ளலாம் என்று சிறுவயதில் அனைவரும் கதை கேட்டிருப்போம். ஆனால் அதனை பொய்யாக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது கரடி ஒன்று தனது குட்டியுடன் மரத்தின் உச்சிக்கு ஏறும் வீடியோவை வனத்துறை அதிகாரி பர்வீன்…
Read more