கேரள மாநிலத்தில் கல்லூரி ஆசிரியை ஒருவருக்கு மாணவர்கள் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது . அவர்களின் மனதில் பெற்றோருக்கு அடுத்தபடியாக ஆசிரியர்கள் தான் இடம்பிடித்து வைத்திருக்கிறார்கள். ஆசிரியருக்கும் மாணவர்கள் இடையே உள்ள நட்பு மிகவும் வித்தியாசமானது. அவர்களின் ஆசிரியர்களை யாரும் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். மாணவர்கள்  அன்பை  உணர்த்தும் விதமாக கேரள மாநிலம் தலச்சேரி மாணவர்கள் அவர்களுக்கு பிடித்த ஆசிரியர் ஒருவருக்கு வளைகாப்பு செய்யும் வீடியோ இணையத்தில் வருகிறது.

ஆசிரியருக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று எண்ணிய மாணவர்கள் இந்த ஏற்பாடு செய்தார்கள். இதனால் ஆசிரியை மாணவர்கள் தன் மீது காட்டும் அன்பை பார்த்து தன்னிலை மறந்து அவருக்கு ஆனந்த கண்ணீரே வந்துவிட்டது.

 

View this post on Instagram

 

A post shared by MLT ‘2020_24 (@_perfect__okay_)